(PHOTOS)வவுனியா மாவட்ட செயலகத்தில் இருந்து வாக்குப் பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டன!!
Read Time:54 Second
நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில் அதற்கான வாக்குப் பெட்டிகள் மற்றும் வாக்குச் சீட்டுக்கள் வவுனியா மாவட்ட செயலகத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டது.
வவுனியாவில் 134 வாக்களிப்பு நிலையங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப் படையினரின் பலத்த பாதுகாப்பின் மத்தியில் வாக்குப் பெட்டிகள் எடுத்துச் செல்லப்படுகின்றது.
இதேவேளை சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்களும் மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்து பார்வையிட்டனர்.
Average Rating