கோயம்பேடு பஸ் நிலையத்தில் செல்போன் திருடர்களை பயணிகள் மடக்கி பிடித்தனர்…!!
Read Time:39 Second
போரூரை அடுத்த நசரத் பேட்டையை சேர்ந்தவர் தேவராஜ். இவர் நேற்று கோயம்பேடு பஸ் நிலையம் வந்தார். அப்போது அவருடைய பாக்கெட்டில் இருந்த செல்போன் மற்றும் பணத்தை 2 பேர் பறித்துக் கொண்டு தப்பி ஓடினர்.
அவர் கூச்சல் போடவே பஸ் நிலையத்தில் இருந்த பயணிகள் செல்போன் திருடர்கள் 2 பேரையும் மடக்கி பிடித்தனர். பிடிபட்ட அகமது மற்றும் அக்பர்அலி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
Average Rating