கோயம்பேடு பஸ் நிலையத்தில் செல்போன் திருடர்களை பயணிகள் மடக்கி பிடித்தனர்…!!

Read Time:39 Second

4b5ba85d-d3b9-471d-8009-ca4a438f975a_S_secvpfபோரூரை அடுத்த நசரத் பேட்டையை சேர்ந்தவர் தேவராஜ். இவர் நேற்று கோயம்பேடு பஸ் நிலையம் வந்தார். அப்போது அவருடைய பாக்கெட்டில் இருந்த செல்போன் மற்றும் பணத்தை 2 பேர் பறித்துக் கொண்டு தப்பி ஓடினர்.

அவர் கூச்சல் போடவே பஸ் நிலையத்தில் இருந்த பயணிகள் செல்போன் திருடர்கள் 2 பேரையும் மடக்கி பிடித்தனர். பிடிபட்ட அகமது மற்றும் அக்பர்அலி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தர்மபுரி அருகே தடுப்பணையில் துணி துவைத்த 5 மாணவிகள் சேற்றில் சிக்கி பலி…!!
Next post போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்…!!