நாட்டின் பொருளாதாரம் மிகவும் ஆபத்தான நிலையில்…!!
Read Time:52 Second
நாட்டின் பொருளாதார நிலை மிகவும் ஆபத்தான நிலையில் காணப்படுவதாக பல்கலைக்கழக கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
கண்டி, உடுதும்பர பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.
தேசிய அரசாங்கத்தின் ஊடாக நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு நீண்ட கால கொள்கை திட்டம் ஒன்றை வகுப்பதற்கு திட்டமிட்டிருப்பதாக அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
Average Rating