இன்னொருவருடன் கள்ளத்தொடர்பு: பெற்ற தாயை வெட்டிக் கொன்ற மகன்கள் தலைமறைவு…!!
Read Time:40 Second
பஞ்சாப் மாநிலத்தில் தங்களது தாய் இன்னொருவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததை அறியவந்த இரு மகன்கள் பெற்றத் தாய் என்றும் பாராமல் வெட்டிக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தின் ஜக்ரான் மாவட்டத்தில் உள்ள சக்கார் கிராமத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
Average Rating