வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கைதி தப்பியோட்டம்…!!
மட்டக்களப்பு சிறைச்சாலை கைதி ஒருவர் இன்று ஞாயிற்று கிழமை காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தப்பியோடியுள்ளார் .
இது தொடர்பாக தெரியவருவதாவது,
குறித்த கைதி நேற்று ஏறாவூரில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாரின் தாக்குதலினால் உள் காயங்களுக்கு உட்பட்டுள்ளாரா என்ற பரிசோதனைக்காக இன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதன்போதே குறித்த கைதி தப்பித்துச் சென்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
மேலும், தப்பித்துச் சென்ற கைதியை தேடும் பணியை ஏறாவூர் பொலிஸார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating