கடலில் மூழ்கி பலியான ஐந்து ஈழத்தமிழ் இளைஞர்களின் இறுதி அஞ்சலி – சோக மயமான லண்டன்…!! வீடியோ

பிரித்தானியாவின் கம்பர் சான்ட் கடலில் மூழ்கி பலியான ஐந்து ஈழத்தமிழ் இளைஞர்களின் இறுதி அஞ்சலி நிகழ்வுகள் இன்று லண்டனில் நடைபெற்றன. காலை 6 மணி முதல் பத்துமணி வரை Winn’s Common Park, King’s...

பல நோ‌ய்களு‌க்கு மரு‌ந்தாகு‌ம் ஏல‌க்கா‌ய்…!!

பல‌ர் சூ‌யி‌ங்க‌ம் சா‌ப்‌பிடுவா‌ர்க‌ள். இதனா‌ல் எ‌ந்த பலனு‌ம் இ‌ல்லை. ஆனா‌ல் அத‌ற்கு ப‌திலாக ஏல‌க்காயை வா‌யி‌ல் போ‌ட்டு மெ‌ன்று சா‌ப்‌பிடலா‌ம். ப‌சியே ஏ‌ற்படுவ‌தி‌ல்லை, சா‌ப்‌பிட ‌‌பிடி‌க்க‌வி‌ல்லை எ‌ன்று கூறுபவ‌ர்க‌ள், ‌தினமு‌ம் ஒரு ஏல‌க்காயை வா‌யி‌ல்...

ஐதராபாத்தில் 6 கிலோ எடை கொண்ட குழந்தையை பெற்றெடுத்த கர்ப்பிணி…!!

ஐதராபாத்தில் உள்ள நிலோபர் ஆஸ்பத்திரியில் இரண்டு நாட்களுக்கு முன்னர் ஷபானா பேகம் என்ற கர்ப்பிணி பெண் பிரசவத்திற்காக வந்திருந்தார். அவரை பரிசோதித்ததில் அவருக்கு நீரிழிவு நோய் இருப்பது கண்டறிப்பபட்டது. அதனால் டாக்கடர் குழந்தை நலமாக...

மராட்டியத்தில் 5 இளம்பெண்கள் உள்பட 6 பேர் குளத்தில் மூழ்கி பலி…!!

மகாராஷ்டிரா மாநிலத்தில உள்ள நாக்பூர் மாவட்டத்தில் ஹிங்கானா ஹெக்சில் உள்ள கிராமம் சவாங்கி தியோலி என்ற கிராமம் உள்ளது. நாளை வினாயகர் சதுர்த்தி விழா இந்தியா முழுவதும் கொண்டாடப் பட இருக்கிறது. இந்த கிராமத்தில்...

மயிலாடுதுறையில் கல்லூரி மாணவி மர்ம மரணம்…!!

திருவாரூர் மாவட்டம் பேரளம் காரைக்கால் ரோடு பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் ஜெயமாலா (22). இவர் மயிலாடுதுறை அரசு பெண்கள் கல்லூரியில் வரலாற்றுத் துறை 3-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம்...

நடத்தையில் சந்தேகம்: நர்சை கத்தியால் குத்தி கொல்ல முயன்ற வாலிபர்…!!

பெரியகுளம் வடகரை டி.ஆர்.வி.நாயுடு தெருவை சேர்ந்தவர் ஜவஹர்(35). இவரது மனைவி தேவி(29). அங்குள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 2 பெண்குழந்தைகள் உள்ளனர். தேவி அனைவரிடமும் சிரித்து பேசும் பழக்கம்...

சீனாவில் உள்ள நீளமான கண்ணாடி பாலம் மூடப்பட்டது: பார்வையாளர்கள் ஏமாற்றம்…!!

சீனாவில் இரு மலைக்குன்றுகளுக்கு இடையில் உருவாக்கப்பட்டு, சுற்றுலாவாசிகளின் கவனத்தை கவர்ந்த நீளமான கண்ணாடி பாலம் திடீரென மூடப்பட்டதால் பார்வையாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். சீனாவின் ஹூனன் மாகாணத்தில் உலகின் மிக உயரமான, நீளமான கண்ணாடி பாலம்...

அமெரிக்காவின் ஒக்லஹாமா மாநிலத்தில் பயங்கர நிலநடுக்கம்…!!

மத்திய மேற்கு அமெரிக்காவில் உள்ள ஒக்லஹோமா மாநிலத்தில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. மத்திய மேற்கு அமெரிக்காவில் உள்ள ஒக்லஹோமா மாநிலத்தில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. மாநிலத்தின் வடமத்திய பகுதியில் உள்ள பாவ்னி...

சிங்கப்பூரில் மேலும் 26 பேருக்கு ஜிகா: மொத்த எண்ணி்கை 215-ஐ தாண்டியது…!!

தென்அமெரிக்கா நாடான பிரேசிலை முதன்முதலாக ஜிகா வைரஸ் தாக்கியது. குறிப்பாக ஜிகா வைரஸால் பாதிக்கப்படும் கர்ப்பிண பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகள் குறைபாடுள்ளதாக இருக்கும் என கண்டறியப்பட்டது. இதனால் இந்த வைரஸை கொடூர உயிர்க்கொல்லி வைரஸ்...

தன்னை ஏமாற்றிய காதலனை, ஃபேஸ்புக் லைவ்-ல் வைத்து மானத்தை வாங்கிய காதலி…!! வீடியோ

காதலில் பிரிவு என்பது மிகுந்த வலியை ஏற்படுத்தும் ஒன்று தான். ஆனால், அதிலும் நாம் இவ்வளவு நாள் காதலித்து வந்த நபர், நம்முடன் காதலில் இருக்கும் போதே இன்னொரு நபருடனும் உறவில் இருந்து ஏமாற்றியுள்ளார்...

பூக்களின் பயன்கள்…!!

அல்லிப் பூ‌வி‌ற்கு நீரிழிவை ‌சீரா‌க்கு‌ம் குண‌ம் உ‌ள்ளது. இது புண்களை ஆற்றும். வெப்பச் சூட்டால் ஏற்படும் கண் நோய்களைத் தீ‌ர்‌க்கும். அ‌ல்‌லி‌ப் பூவை அரை‌த்து சர்பத் செய்து சாப்பிடலாம். சூரிய காந்திப் பூவிலுள்ள விதைகளிலிருந்து...

சட்டவிரோத மீன் பிடியில் ஈடுப்பட்ட 23 பேர் கைது…!!

சட்டவிரோத மீன் பிடி நடவடிக்கையில் ஈடுப்பட்ட 23 பேர் கல்பிட்டி பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களிடமிருந்து சட்டவிரோத மீன்பிடி வலைகள் மற்றும் உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன....

வைத்தியர்கள் கடமையில் இல்லாமையால்நோயாளர்கள் அவதி…!!

வைத்தியர்கள் சிலர் கடமையில் இல்லாமையால் வவுனியா பிரதேச வைத்தியசாலைகளில் நோயாளர்கள் அவதிப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.கடந்த வெள்ளிக்கிழமை கடமையில் இருந்த சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர் உயர்குருதி அமுக்கம் காரணமாக பாதிப்படைந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை காலை வவுனியா...

தமிழகத்திலிருந்து ஈரோஸ் இயக்கத்தினரால் கடத்திக் கொண்டு வரப்பட்ட ஆயுதங்கள், நடுக்கடலில் வைத்து புலிகளினால் அபகரிப்பு!!: (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை- 84) “விறுவிறுப்பான அரசியல் தொடர்”

ஈரோஸ் இயக்கத்தின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவர் மைக்கேல். யாழ்ப்பாணத்தில் நாவாந்துறையைச் சேர்ந்தவர். ஈரோஸ் இயக்க தலைமையோடு மைக்கேலுக்கு பிரச்சனை ஏற்பட்டது. தமிழ்நாட்டில் தங்கச்சிமடத்தில் இருந்த ஈரோஸ் முகாமுக்கு மைக்கேல் தான் பொறுப்பாக இருந்தார். இந்திய...

இலங்கை அரசியலில் பெண்கள்…!!

அமெரிக்கக் காங்கிரஸில் வெறுமனே 19 சதவீதமான பெண்களே இருக்கிறார்கள் எனவும் இந்நிலைமையானது ஆப்கானிஸ்தானையும் ஈராக்கையும் விட மோசமானது எனவும் அமெரிக்க வரலாற்றில் இதுதான் சிறப்பான பெறுபேறு என்ற போதிலும், இவ்வளவு மோசமான நிலை காணப்படுகிறது...

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கைதி தப்பியோட்டம்…!!

மட்டக்களப்பு சிறைச்சாலை கைதி ஒருவர் இன்று ஞாயிற்று கிழமை காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தப்பியோடியுள்ளார் . இது தொடர்பாக தெரியவருவதாவது, குறித்த கைதி நேற்று ஏறாவூரில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாரின்...

பாலியல் குற்றச்சாட்டு! முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சருக்கும் தொடர்பு?

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் வர்த்தக பிரிவின் செயலாளராக பணியாற்றி வந்த பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்தவர்களில் முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சரும் தொடர்புபட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை கிரிக்கெட் நிறுவனத்தின் செயலாளர்...

இளைஞர்களுடன் பாடி அசத்தும் கல்பனா அக்கா…!! வீடியோ

உங்களுக்கு கல்பனா அக்காவைத் தெரியுமா?... கல்பனாவையே தெரியாது. இதுல கல்பனாவோட அக்கா யாரு பாஸ்னு கேட்டிராதீங்க.. சத்தமே இல்லாமல் சோஷியல் மீடியாக்களில் புகழின் உச்சத்திற்கு சென்றவர். இவரது ரசிகர்கள் ரசிகர் மன்றத்தை உருவாக்கியுள்ளனர். பல...

ஆரோக்கியமாக இருப்பதற்கு உகந்த நீர்ச்சத்து நிறைந்த காய்கறி – பழ வகைகள்…!!

ஆரோக்கியமாக இருப்பதற்கு தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டுமென்று மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள். மேலும் தினமும் குறைந்தது மூன்று லிட்டர் தண்ணீர் பருக வேண்டுமென்றும் கூறுவார்கள். ஏனெனில் தண்ணீர் அதிகம் குடிப்பதால், உடலில் வறட்சி ஏற்படாமல் இருப்பதோடு,...

11வயது சிறுமியை கொன்ற காட்டு யானை!– சோகத்தில் உறைந்து போன குடும்பம்…!!

மட்டக்களப்பு, சித்தாண்டி, சந்தனமடு ஆற்றுப்பகுதியில்,நேற்று சனிக்கிழமை மாலை, காட்டு யானை தாக்குதலுக்குள்ளாகி 11 வயதுச் சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார். மாவடிவேம்பு 1ஐச் சேர்ந்த ரவீந்திரன் சர்மிலா (வயது 11), அவரது தங்கை ரவீந்திரன் துர்ஷிகா (வயது...

மிஸ்ட் கோல் அழைப்பால் ஏற்பட்ட காதல்! யுவதிக்கு நேர்ந்த அவலம்…!!

குருணாகல் கல்கமுவ பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் 20 வயதான யுவதியை பாழடைந்த வீடு ஒன்றுக்கு அழைத்துச் சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தொலைபேசிக்கு வந்த மிஸ்ட் கோல் மூலம் யுவதிக்கு இந்த...

இரு பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து: 14பேர் வைத்தியசாலையில்…!!

பதுளை - பசறை, ஊவா வெல்லஸ்ஸ பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 14 பேர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் அருகாமையில், மாத்தளையில் இருந்து கதிர்காமம் யாத்திரைக்கு சென்ற பேருந்து ஒன்றும்...

மோட்டார் சைக்கிள் விபத்தில் மூவர் படுகாயம்…!!

மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியின் களுவாஞ்சிகுடி விஷ்ணு ஆலயத்திற்கு முன்பாக இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்து இன்று காலை வேளையில் நடந்துள்ளதாக பொலிஸார்...

முச்சக்கர வண்டியை மீட்க கள்ளக் காதலனை கொன்ற பெண்…!!

இரத்தினபுரி, பலாங்கொடை, முல்கம பிரதேசத்தில் தனது நான்காவது கள்ளக் காதலனை கொலை செய்த பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பலாங்கொடை பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து முல்கம காட்டுப் பகுதியில் வைத்து கொல்லப்பட்ட...

பொலிஸாரின் கண்ணில் மண்னை தூவி மண்அகழும் கடத்தல்காரர்கள்…!!

முள்ளிவாய்க்காலில் சட்டவிரோதமாக மண்கடத்தும் சம்பவம் தொடர்ச்சியாக இடம்பெற்றுவருகின்றது. குறித்த மண்கடத்தல் இலங்கை கடற்படையின் பாவனையில் உள்ள கப்பல்லடி இரண்டாம் பாதையூடகவே கடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. முல்லைத்தீவு பரந்தன் பிரதான பாதையில் பொலிஸாரின் கண்காணிப்பு அதிகமாக...

மருத்துவப் பரிசோதனைக்காகச் சென்ற கர்ப்பிணித்தாய் பரிதாபமாக மரணம்…!!

மட்டக்களப்பு - கொழும்பு பிரதான வீதியில் புனானை, ஜெயந்தியாயவில் இடம்பெற்ற வாகன விபத்தில் நான்கு மாத கர்ப்பிணித்தாய் மரணமடைந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். கர்ப்பிணித்தாயை ஏற்றிச்சென்ற முச்சக்கர வண்டியும் பொலன்னறுவை பகுதியிலிருந்து...

ஆரத்திக்கும், விஞ்ஞானத்திற்கும் இருக்கும் சம்பந்தம் தெரியுமா?… இது மூடநம்பிக்கை இல்லை நண்பர்களே..!!

தமிழர் பாரம்பரிய நடவடிக்கைகளில் முக்கியமானது, ஆரத்தி எடுக்கும் நடைமுறை. ஆரம்ப காலத்தில் இருந்து இன்று வரை பின்பற்றப்படும் இந்த நடைமுறை வெறும் சடங்குக்காக செய்யப்படுவதில்லை. சாதாரண நிகழ்வாக இதை புறக்கணிக்கிறோம். ஆனால் இதில் ஆழமான...

குட்டிச் சிறுமியின் மயிர்க் கூச்செறியும் சாகசம்…!! வீடியோ

உடலை வளைத்து சாகசம் செய்வது என்பது அவ்வளவு எளிய காரியம் இல்லை. இருந்தும் சிலர் தமது அசையாத நம்பிக்கை மற்றும் கடுமையான பயிற்சியின் விளைவாக சாத்தியமாக்கிய சாதித்துவிடுவார்கள். இவ்வாறே சீனாவைச் சேர்ந்த சிறுமி ஒருவர்...

குளிக்கும் போது தவிர்க்க வேண்டிய 5 தவறுகள்…!!

குளிக்கும் போது நம்மையே அறியாமல் நாம் செய்யும் சின்ன சின்ன தவறுகள் நிறைய இருக்கின்றன. இதில் சிலவன நல்லது என நினைத்து செய்யும் காரியங்களினால் கூட உடல்நல அபாயம் ஏற்பட்டு தங்களை மக்கள் அணுகுகிறார்கள்...

ரங்கலயில் 56 வயதானவரைக் காணவில்லை…!!

கண்டி, ரங்கல, எலகொல்ல தோட்டத்தைச் சேர்ந்த ஒருவர் காணாமற்போனமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தேயிலைத் தொழிற்சாலையில் உத்தியோகஸ்தராக தொழில்புரிந்த 56 வயதான சின்னையா பாலசுப்ரமணியம் என்பவர் கடந்த 30 ஆம் திகதி காணாமற்போயுள்ளதாக பொலிஸார்...

ஷீரடியில் இருந்து வந்த பஸ் மீது ராட்சத மரம் விழுந்தது: 26 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்…!!

மகாராஷ்டிர மாநிலம் ஷீரடியில் இருந்து நேற்று புறப்பட்ட வால்வோ பேருந்து இன்று காலை கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு வந்தது. பெங்களூர் மெஜஸ்டிக் பேருந்து நிலையத்தை வந்தடைய 3 கி.மீ. தொலைவு இருக்கும் நிலையில், பேருந்து...

பிலிப்பைன்ஸ் வெடிகுண்டு தாக்குதலை நடத்தியது ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய குழு?

பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியான தவோ நகரில் மக்கள் அதிகம் கூடும் சந்தைப்பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு சுமார் 10 மணியளவில் வெடிகுண்டு வெடித்தது. இதில், 14 பேர் உடல் சிதறி பலியாகினர், 67 பேர்...

வீடொன்றில் இருந்து சடலம் மீட்பு ; மக்கள் அச்சத்தில்..!!

மஹியங்கனை, மாபாகடவெவ பிரதேசத்தில் வீடொன்றுக்கு முன்பக்கமாக சடலம் ஒன்று இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து அவ்விடத்தில் இருந்து நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவத்தில் மீட்கப்பட்ட சடலம் மாபாகடவெவ பிரதேசத்தில் வசிக்கும்...

கல்லறையில் புதைக்கப்பட்ட பெண் சத்தம் போட்டதால் பரபரப்பு…!!

அமெரிக்காவில் காதலி உயிரோடு இருப்பதாக கருதி கல்லறையை உடைத்த காதலனனின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் கர்ப்பிணி பெண் ஒருவர் இறந்த காரணத்தினால், அவரது குடும்பத்தினர் La Entrada பகுதியில் உள்ள கல்லறையில் அடக்கம்...

பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு வழங்குமாறு ஜனாதிபதி உத்தரவு…!!

பொலிஸ் திணைக்களத்தில் நிலவி வரும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். பொலிஸ் உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளை அடையாளம் கண்டு அவற்றுக்கு துரித கதியில் தீர்வு வழங்க நடவடிக்கை...

விசேட யோசனைத் திட்டமொன்றை முன்வைக்க தயாராகும் பிரதமர் ரணில்…!!

ஐக்கிய தேசியக் கட்சியின் ஆண்டு நிறைவு நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க விசேட யோசனைத் திட்டமொன்றை முன்வைக்க உள்ளார். எதிர்வரும் 10ம் திகதி பொரளை கம்பல் மைதானத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் 70ம் ஆண்டு...