கோர விபத்து : இருவர் பலி…!!
Read Time:51 Second
பிங்கிரிய – தும்மலசூரிய வீதியில் நேற்று மாலை இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் உயிரிழிந்துள்ளனர்.
கெப் ரக வாகனம் ஒன்று வேகத்தினை கட்டுப்படுத்த முடியாமல் இரண்டு மோட்டர் சைக்கிளுடன் மோதுண்டதிலே இந்த கோரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது பிங்கிரிய பிரதேசத்தினை சேர்ந்த 57 வயதுடைய நபரும் ஹொரகஸ்ஸார பிரசேத்தினை சேர்ந்த 39 வயதுடைய நபரும் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்விபத்து தொடர்பாக பிங்கிரிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Average Rating