எப்போதும் டென்ஷனாக இருப்பவரா நீங்கள்?… சீக்கிரம் துரத்தி விட்டுறுங்க…!!

பலரையும் பாடாய்படுத்தி வரும் டென்ஷன் பிரச்னைக்கு மருத்துவர்கள் வழி சொல்கின்றனர். வாழ்க்கையை எளிமையான எதிர்பார்ப்புகளுடன் நடத்த வேண்டும். சின்னச் சின்ன சந்தோஷங்களையும் கொண்டாடுவது போன்ற பழக்கங்களை சிறு வயது முதல் வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்....

தாம்பரம் அருகே தி.மு.க. கவுன்சிலர் படுகொலை…!!

தாம்பரத்தை அடுத்த படப்பை பெரியார் நகரில் வசித்து வந்தவர் தனா என்கிற தனசேகரன் (வயது 31). படப்பை ஊராட்சி 6-வது வார்டு உறுப்பினராகவும், ஊராட்சி தி.மு.க. இளைஞரணி செயலாளராகவும் இருந்தார். இவரது மனைவி டெல்சி....

கின்னஸ் சாதனையில் இடம்பிடித்த 34 அடி உயரம் கொண்ட மனிதநேய விளக்கு…!!

குஜராத் மாநிலத்தில் ஆண்டுதோறும் நவராத்திரி திருவிழாவின்போது, ‘எழுச்சியான குஜராத்’ என்ற விழாவும் கொண்டாடப்படுவது வழக்கம். அவ்வகையில், அம்மாநிலத்தில் நடைபெற்றுவரும் விழாவில் 34 அடி உயரம் கொண்ட மனிதநேய விளக்கை அகமதாபாத் நகரில் குஜராத் முதல்...

ஆப்கானிஸ்தானில் சீக்கியரை கடத்தி சுட்டுக்கொன்ற தீவிரவாதிகள்…!!

சர்தார் ரவைல் சிங் என்ற சீக்கியர் ஜலாலாபாத்தில் வசித்து வந்தார். நேற்று காலையில் சில தீவிரவாதிகள் அவரது வீட்டிற்கு ராணுவ உடை அணிந்து வந்துள்ளனர். அவர்கள் ரவைல் சிங்கை கடத்திச் சென்றனர். பின்னர் காலிஸ்...

எத்தியோப்பியாவில் மத விழா கொண்டாட்டத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 50-க்கும் மேற்பட்டோர் பலி…!!

ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள எத்தியோப்பியாவின் தென்கிழக்கில் அமைந்துள்ள அட்டிஸ் அபாபாவின் தலைநகர் பிஷோப்டு. எத்தியோப்பில் ஒரோமியா மதத்தினர் அதிக அளவில் வசித்து வருகின்றன. அவர்கள் மழை முடியும் சீசனில் ‘இர்ரெசா’ என்ற ஆண்டு விழாவை...

16 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை: மிகவும் அவதானம் மக்களே…!! வீடியோ

ரஷ்யாவின் Orenburg பகுதியில் 16 வயது சிறுமி ஒருவர் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பகல் வேளையில் வாகனப் போக்குவரத்துக்கள் அதிகமாகவிருந்த நேரத்தில் இக்கடத்தல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. காரின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட இக்...

அர்ஜுன்-வரலட்சுமி படத்தில் இடம்பெறும் வாய்ப்பு வேண்டுமா?

அர்ஜுன், பிரசன்னா மற்றும் வரலட்சுமி நடிப்பில் இயக்குநர் அருண் வைத்யநாதன் இயக்கியிருக்கும் படம் 'நிபுணன்'. திரைப்படத்தின் 'க்ளைமேக்ஸ்' காட்சியில் அதிர்ச்சியான 'லைவ் நிகழ்வு' ஒன்று இணையத்தில் குறிப்பாக முகநூல் மற்றும் ட்விட்டரில் ஒளிபரப்பாகிக் கொண்டிருப்பதாக...

கண் பிரச்சனைகள், காயம் ஏன் ஆறுவதில்லை?? (சக்கரை நோய் ஏன் வருகிறது?-பகுதி-3)

சர்க்கரை நோயால் ஏற்படும் சிக்கலான பிரச்னைகள் சர்க்கரையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளா விட்டால் பெரிய மற்றும் சிறிய ரத்த நாளங்கள் கடுமையாகச் சேதமடைகின்றன. இதுதான் பல்வேறு சிக்கல்களுக்கு ஆணிவேர். ரத்த நாளங்கள் பாதிக்கப்படுவதால் , சரியான...

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 65 ஆக பதிவு…!!

வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 65 ஆக பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த காலப்பகுதிக்குள் 42,613 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தொற்று நோய் ஆய்வுப் பிரிவின்...

நெலுவ அமல்வத்த ​தோட்டத்தில் ஒருவர் கத்தியால் குத்திக்கொலை…!!

நெலுவ அமல்வத்த தோட்டத்தில் கத்தியால் குத்தப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று இரவு 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இந்த கொலைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என பொலிஸார் குறிப்பிட்டனர். மூன்று பிள்ளைகளின்...

தந்திரமாக திருடிய கொள்ளையர்களை கண்டு பிடித்த மோப்ப நாய்கள்…!!

வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரொசல்ல பிரதேசத்தில் ஆசிரியர்ஒருவரின் வீட்டில் களவாடப்பட்ட 9 பவுன் தங்க நகைகள் மற்றும் ஒரு லட்சம் ரூபாரொக்க பணம் ஆகியவற்றை திருடிச் சென்றவர்களை புதிதாக ஹற்றன் பிரதேச பொலிஸ்பிரிவு மோப்ப...

பாதிப்பில்லை.. காலநிலை மாற்றமடையும்…!!

நாட்டில் எதிர்வரும் காலங்களில் மழை பெய்யக் கூடும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. நிலவும் வரட்சியான காலநிலை எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு பின்னர் மாற்றமடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

தங்ககட்டிகள் கடத்தல் வேட்டை: ஒருவர் கைது…!!

டுபாயிலிருந்து சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு தங்கக் கட்டிகளை கொண்டு வந்த பெண் ஒருவரை கட்டுநாயக்க சுங்கத் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் மேற்படி பெண் (60) மீது சந்தேகம் கொண்ட...

ரஜினிக்கு பிறகு சிவகார்த்திகேயனுக்கு ஜப்பான் கொடுத்த கௌரவம்…!!

தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர் அதிபர்களின் நம்பிக்கை நட்சத்திரமாகி விட்டார் சிவகார்த்திகேயன். அவர் நடிக்கும் படம் என்றால் கண்ணை மூடிக்கொண்டு காசை கொட்ட தயாராக உள்ளார்கள் இந்த முத்தரப்பினரும். அந்த தைரியம் தான் இதுநாள்வரை...

பெண்கள் லெஸ்பியன் உறவை நாடி செல்வதற்கான காரணம்…!!

இரு பெண்களுக்கு ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பு ஏற்பட்டு காதல் வயப்பட்டு செக்ஸ் உறவில் ஈடுபடும் லெஸ்பியன் கலாச்சாரம் இன்றைக்கு பெருகிவிட்டது. இயல்பாக ஒரு ஆண் மீது பெண்ணுக்கோ, பெண் மீது ஆணுக்கோ ஈர்ப்பு...

எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத காட்சி… மழலை என்றாலே அழகு தானே…!! வீடியோ

உலகில் பிறந்திருக்கும் ஒவ்வொரு மனிதர்களுக்கு மட்டுமின்றி உயிர்களுக்கும் தெரியும் அம்மா என்ற மந்திர சொல்லின் அர்த்தம். தற்போதெல்லாம் அன்னையைப் பற்றி எத்தனையோ சினிமாக்களும், பாடல்களும் எடுக்கப்பட்டு வருகின்றன. அவற்றினை ஆயிரம் தடவைகள் கேட்டாலும், பார்த்தாலும்...

ஆளுக்கொரு நிலைப்பாடு…!!

இனப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்ற அடிப்படையில், தமிழர்களைப் போலவே முஸ்லிம்களுக்கும் நிரந்தரமான, ஏற்றுக்கொள்ளத்தக்க தீர்வு வேண்டுமென்று முஸ்லிம் தலைமைகளும் அரசியல்வாதிகளும் கூறிக்கொள்கின்றனர். ஆனால், அது எப்படிப்பட்ட தீர்வாக இருக்க வேண்டும்? அதன்...

தூத்துக்குடி அருகே கார் கவிழ்ந்து பெண் உள்பட 4 பேர் பலி…!!

ஈரோடு மாவட்டம் சென்னிமலையை சேர்ந்த 12 பேர் ஒரு காரில் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தனர். காரை சீனிவாசன் (42) என்பவர் ஓட்டிவந்தார். தூத்துக்குடி மாவட்டம் எப்போதும்வென்றான் அருகில் உள்ள ஜெகவீரபாண்டியபுரம் நான்கு வழிச்சாலையில்...

வாடிப்பட்டி அருகே வீடு புகுந்து 30 பவுன் நகை-பணம் கொள்ளை…!!

வாடிப்பட்டி அருகே உள்ள குட்லாடம்பட்டியை சேர்ந்தவர் ஜெயரட்சகன். இவரது மனைவி அலமேலு (வயது 57) இவர், மனநலம் பாதிக்கப்பட்ட மகள் ராஜலெட்சுமி (32) யுடன் வசித்து வருகிறார். நேற்று இரவு தாயும், மகளும் வீட்டில்...

மெக்சிகோவில் கொலிமா எரிமலை வெடித்து சிதறியது: 350 பேர் வெளியேற்றம்…!!

மெக்சிகோவில் ஜலிஸ்கோ மாகாணத்தில் கொலிமா எரிமலை உள்ளது. அந்த எரிமலை தற்போது வெடித்தது. அதனால் அங்கிருந்து கடும்புகையும், சாம்பலும் வெளியேறி காற்றில் கலக்கிறது. எரிமலை வெடித்ததை தொடர்ந்து அந்த மலையின் அடிவாரத்தில் உள்ள லா...

பொதுமக்களால் தாக்குதலுக்குள்ளான வைத்தியர் வைத்தியசாலையில் அனுமதி…!!

திருகோணமலை பிரதேசத்தில் நேற்று இரவு நோயாளி ஒருவரை வைத்தியசாலைக்கு அழைத்து வந்த சிலர் வைத்தியர் மீது தாக்குதல் நடாத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. திருகோணமலை பதவிய ஸ்ரீ புர பிரதேசத்திலுள்ள வைத்தியசாலைக்கு பொறுப்பான வைத்தியர் மீது இவ்வாறு...

பொலிஸார் மீது குண்டு வீச்சு! துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் சந்தேகநபர் தலைமறைவு…!!

கொழும்பை அண்டிய பகுதியான அதுருகிரிய பிரதேசத்தில் பாதாள உலக கோஷ்டியினருக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சந்தேகநபர் ஒருவரை இன்று கைது செய்வதற்கு பொலிஸார் சென்ற போதே இந்த சம்பவம் நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

43 வருடங்களுக்கு பிறகு ‘டிஜிட்டலில்’ எம்.ஜி.ஆரின் உலகம் சுற்றும் வாலிபன்..!!

எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் சார்பில் எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்து தயாரித்து,இயக்கிய படம் ‘உலகம் சுற்றும் வாலிபன்’. 43 வருடங்களுக்கு பிறகு இந்த படம் புது பொலிவுடன் டிஜிட்டலில் விரைவில் வருகிறது. இதில் மஞ்சுளா, லதா,சந்திரகலா,நாகேஷ்,அசோகன்,மனோகர்,தேங்காய் சீனிவாசன்,நம்பியார்,...

காலையில் எழுந்ததும் இதையெல்லாம் பண்ணுங்க…. அப்பறம் என்ன அந்த நாள் சூப்பர் தான்…!!

நம்மில் பலருக்கும் காலையில் எழுவதே சோம்பேறித்தனமாக இருக்கும், அலாரம் ஒரு பக்கம் அடிக்க, மறுபக்கம் போர்வையை இழுத்து மூடி தூங்குவதே தனி சுகம் தான். அப்படியே எழுந்து அலுவலகம், பள்ளிக்கு செல்வதென்பதே பெரும் வேலையாக...

கள்ளத்தொடர்பு ஏற்பட காரணங்கள்…!!

இப்போதெல்லாம் கள்ளத் தொடர்பு அதிகமாகிவிட்டது. ஆண் மட்டுமல்ல, பெண்ணும் தடம் புரளுகிறாள். இப்போதெல்லாம் கள்ளத் தொடர்பு அதிகமாகிவிட்டது. ஆண் மட்டுமல்ல, பெண்ணும் தடம் புரளுகிறாள். நாகரீக வளர்ச்சி அடைந்த நகரங்கள் மட்டுமல்ல, கிராமப்புறங்களிலும் இந்த...

வர்த்தக நிலையம் தீ வைப்பு…!!

நோா்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ எல்பட கீழ்பிரிவு தோட்டத்தில் உள்ள வர்த்த நிலையம், இன்று விடியற்காலை 5.30 மணியளவில் இனந்தெரியாதவர்களினால் தீ வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதனால் வர்த்தக நிலையம் முழுமையாக சேதம் அடைந்துள்ளதாகவும்...

கோர விபத்து : இருவர் பலி…!!

பிங்கிரிய - தும்மலசூரிய வீதியில் நேற்று மாலை இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் உயிரிழிந்துள்ளனர். கெப் ரக வாகனம் ஒன்று வேகத்தினை கட்டுப்படுத்த முடியாமல் இரண்டு மோட்டர் சைக்கிளுடன் மோதுண்டதிலே இந்த கோரச் சம்பவம்...

படுக்கையறையில் குழந்தை பெற்றெடுத்து ஜன்னல் வழியாக தூக்கி வீசிய இளம்பெண்…!!

அமெரிக்காவில் 16 வயது இளம்பெண் ஒருவர் படுக்கையறையில் குழந்தை பெற்றுக்கொண்டு, அக்குழந்தையை ஜன்னல் வழியாக வீசி கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார். Omaha நகரை சேர்ந்த Antonia Lopez (16) என்பவர் தவறான...

தொடரும் சமூக சீர்கேடுகள் : அபாய நிலையில் கிளிநொச்சி…!!

கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாக சட்டவிரோத செயல்கள் இடம் பெற்றுவருவதாக முக்கிய தகவல்கள் கிடைக்கப்பெற்ற வண்ணம் உள்ளது. அந்தவகையில் கிளிநொச்சியின் காடுகளில் மரங்களை வெட்டி கடத்தும் நடவடிக்கைகள் மற்றும் சட்டவிரோதமான முறையில் மணல் கடத்தல் போன்ற...

நீரிழிவு நோயாளிகள் வேர்க்கடலை சாப்பிடலாமா…!!

பொதுவாக வேர்க்கடலையில் அதிகமான சத்துக்கள் நிறைந்துக் காணப்படுகிறது. எனவே இந்தக் கடலை வேகவைத்து சாப்பிடுவதன் மூலம் அதனுடைய முழு சத்துக்களும் நமக்கு கிடைகின்றன. இந்த வேர்க்கடலை புரதம் நிறைந்த உணவுப் பொருட்களில் ஒன்றாக உள்ளது....

​மாவீரன் கிட்டு நிறைய தேசிய விருதுகளை பெற்று தரும்: பார்த்திபன் நம்பிக்கை..!!

'வெண்ணிலா கபடி குழு', 'ஜீவா' படங்களுக்குப் பின் சுசீந்திரன்-விஷ்ணு விஷால் மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் 'மாவீரன் கிட்டு'. இப்படத்தின் ‘பர்ஸ்ட் லுக்’ மற்றும் டீசர் வெளியீட்டு விழா சென்னை லயோலா கல்லூரியில் இன்று...

மதுரை அருகே கார்கள் மோதல்: குழந்தை உள்பட நடிகரின் மகன், மகள் 4 பேர் பலி…!!

மதுரை அருகே கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் நடிகரின் மகன், மகள் உள்பட 4 பேர் இறந்தனர். இதில், பிறந்து 20 நாட்களே ஆன ஆண் குழந்தையும் இறந்தது குறிப்பிடத்தக்கது. திருச்சி மாவட்டம்...

சிரியா மீதான தாக்குதலை நிறுத்த நடவடிக்கை: ஐ.நா.சபைக்கு வளைகுடா அரபு நாடுகள் கோரிக்கை…!!

சிரியாவில் உள்ள அலெப்போ நகரின்மீது நடத்தப்படும் விமான தாக்குதல்களை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபைக்கு ஆறு நாடுகளை உள்ளடக்கிய வளைகுடா கூட்டுறவு கவுன்சில் கோரிக்கை விடுத்துள்ளது. சிரியாவில்...

வட மாகாண முதலமைச்சரை கைது செய்ய கோரி சதி…!!

வட மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரனை கைது செய்யுமாறு கோரி எதிர்வரும் புதன்கிழமை போராட்டமொன்று நடத்தப்பட உள்ளது. கொழும்பு கோட்டே ரயில் நிலையத்திற்கு எதிரில் இந்தப் போராட்டம் நடத்தப்பட உள்ளது. உடனடியாக விக்னேஸ்வரனை கைது...

பதுளையில் காட்டுத் தீ : 50 ஏக்கர் காடு நாசம்…!!

பதுளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரிவானாவுல்பத பகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட காட்டுத்தீயினால் 50 காடு எரிந்து நாசமாகியுள்ளது. இதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக பொலிஸார் மற்றும் தீயணைப்பு அதிகாரிகளும் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் தீ விபத்தினால்...

18 வயது மனைவியை படுகொலை செய்த கணவன் தற்கொலை…!!

மாத்தளையில் தனது இளம் மனைவியை படுகொலை செய்த கணவன் தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாத்தளை, அகலவந்த பிரதேசத்தில் 18 வயதான தமது மனைவியை கோடரியால் தாக்கி கொலை செய்ததன் பின்னர் தப்பிச்...

இந்த உலகத்தை மாற்றியமைக்க நினைக்கும் ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டிய செய்தி…!! வீடியோ

உலகளவில் இன்று போதைப் பொருள் வியாபாரமும், பாவனையும் தலைவிரித்தாடுகின்றது. இதனை தடுப்பது போன்று பல நாட்டு அரசாங்கமும் பாவனை செய்கின்ற போதிலும் முற்றாக நிறுத்துவதற்காக எவரும் முன்வரவில்லை. மாறாக தாமும் மறைமுகமாக போதைப் பொருள்...

மாதவிடாய் காலத்தில் உறவு கொள்வது ஆபத்தா?

தம்பதிகளுக்கிடையே நிலவும் பொதுவான கருத்து, மாதவிடாய் காலத்தில் உறவு கொள்வதால் ஆபத்துக்கள் ஏற்படும் என்பதே. எனினும் இதை மீறி உறவு வைத்துக் கொள்வதால் எவ்வித பிரச்னையும் ஏற்படவில்லை என்று கூறுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்நிலையில்...