சாப்பாட்டுக்கு முன் இந்த ஜூஸை குடியுங்கள்…!!
பப்பாளி மற்றும் எலுமிச்சை பழங்கள் சந்தைகளில் மிகக் குறைவான விலைகளில் கிடைத்தாலும் இதில் ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றது.
பப்பாளி மற்றும் எலுமிச்சைப் பழங்களில் விட்டமின் A, B, C, ஆன்டி- ஆக்ஸிடன்டுகள், பொட்டாசியம், கனிமச்சத்துக்கள், பீட்டா- கரோட்டீன்கள், போன்ற நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது.
சிறிது பப்பாளி பழத்தை நன்றாக அரைத்து, 3 டேபிள் ஸ்பூன் அளவு பப்பாளி ஜூஸுடன், 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றை ஒன்றாக சேர்த்துக் கலந்துக் கொள்ள வேண்டும்.
இந்த ஆரோக்கியமான ஜூஸை தினமும் காலையில் எழுந்ததும், உணவு உண்பதற்கும் 1 மணிநேரத்திற்கு முன் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
இதே போல தினமும் குடித்து வந்தால், உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.
பப்பாளி ஜூஸில் எலுமிச்சை சாறு கலந்துக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
பப்பாளி மற்றும் எலுமிச்சையில் ஆரோக்கியமான சத்துக்கள் அதிகமாக இருப்பதால், நமது உடலில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, ரத்தத்தில் உள்ள கொழுப்புக்களின் அளவைக் குறைத்து, இதய நோய்கள், பெருந்தமனி தடிப்பு போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
ஆரோக்கியமான இந்த ஜூஸை தினமும் குடித்து வருவதால், நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி, நோய் தொற்றுகள் ஏற்படுவதை தடுக்கிறது.
பப்பாளி மற்றும் எலுமிச்சை கலந்த ஜூஸில், பீட்டா-கரோட்டீன்கள் போன்ற சத்துக்கள் அதிகமாக இருப்பதால், நமது உடம்பின் உள்ள குடலில் ஆரோக்கியமான பாக்டீரியாக்களின் உற்பத்தியை அதிகரித்து, அசிடிட்டியைக் குறைத்து, செரிமான செயல்பாட்டை சீராக்குகிறது.
பப்பாளி மற்றும் எலுமிச்சை ஜூஸில் உள்ள உட்பொருட்கள், நமது உடம்பின் குடல், புரோஸ்டேட், ரத்தம் போன்றவற்றில் ஏற்படும் புற்றுநோய்களைத் தடுத்து, உடலை சுத்தம் செய்து, தேவையற்ற செல்களின் பெருக்கத்தையும், வளர்ச்சியையும் தடுக்கிறது.
ஜூஸில் உள்ள சத்துக்கள், நமது உடம்பின் நோயெதிர்ப்பு அழற்சித் தன்மை, ரத்த ஓட்டத்தை அதிகரித்து, மூட்டு வலி, தலை வலி மற்றும் ஆர்த்ரிடிஸ் போன்ற பிரச்சனைகளை தீர்க்கிறது.
காலையில் இந்த ஜூஸை குடிப்பதால், கண் பார்வை நரம்புகளுக்கு ஊட்டமளித்து, கண் பார்வையை கூர்மையாக்கி, கண்களின் ஆரோக்கியத்தை பாதுகாப்பாக வைக்கிறது.
பப்பாளி மற்றும் எலுமிச்சை கலந்த ஜூஸில், ஆரோக்கியம் நிறைந்த சத்துக்கள் இருப்பதால், இது மன அழுத்தத்தை ஏற்படுத்தும் ஹார்மோன்களின் உற்பத்தியைக் குறைத்து, மனஅழுத்தத்தில் இருந்து விடுபடச் செய்கிறது.
இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான (மருத்துவம்) தகவல்களையும், கருத்துக்களையும், செய்திகளையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்… https://www.nitharsanam.net/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating