மட்டக்களப்பு மாணவி தினுஷிவின் படுகொலை சந்தேகநபர்கள் காவல்துறையினரால் சுட்டுக்கொலை
மட்டக்களப்பில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட எட்டு வயது மாணவி தினுஷிவின் படுகொலை தொடர்பான சந்தேக நபர் மூவர் நேற்று திங்கட்கிழமை மாலை காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் பலியாகியுள்ளனர் காவல்துறையினர் மீது சந்தேகநபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்த முயன்ற வேளையில் காவல்துறையினரால் மேற்கொண்ட பதில் துப்பாக்கி பிரயோகத்திலேயே அவர்கள் உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார்;. கொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவியின் பாடசாலைப் புத்தகப்பையை காட்டுவதாக சந்தேக நபர்கள் மூவரும் கூறியதையடுத்து மேலதிக விசாரணைகளுக்கென இடம் ஒன்றுக்கு காவல்துறையினர் அவர்களை அழைத்துக் சென்றுள்ளனர் இதனையடுத்த அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த டி56 ரக துப்பாக்கியால் சந்தேக நபர்கள் திடீரென காவல்துறையினரை சுட முனைந்ததாக ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளாh.; இந்த மாணவி முப்பது இலட்சம் ரூபா கப்பம் கோரி கடந்த 28 திகதி மட்டக்கிளப்பில் வைத்து கடத்தப்பட்ட பின் பாழங்கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார் இதற்கு முன்னர் திருகோணமலையிலும் கடத்தப்பட்டு கப்பம் கோரிய நிலையில் படுகொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவி வர்ஷாவின் கொலைச் சந்தேகநபர்களும் இதேபாணியில் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடதக்கது.
Average Rating
One thought on “மட்டக்களப்பு மாணவி தினுஷிவின் படுகொலை சந்தேகநபர்கள் காவல்துறையினரால் சுட்டுக்கொலை”
Leave a Reply
You must be logged in to post a comment.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
kelaken utham ethuthaana??thorake karuna thaan porupu
vaalga piliyaan