இளைஞன் கடத்தப்பட்டு பாலியல் துஷ்பிரயோகம்; பணம், கைத்தொலைபேசியும் கொள்ளை..!!

Read Time:1 Minute, 0 Second

images (9)இரு­பது வயது இளைஞன் ஒரு­வ­னிடம் இருந்து பணத்­தையும் பொருட்­க­ளையும் கொள்­ளை­யிட்ட பின் இளை­ஞனை கட­லோ­ரத்­திற்கு தூக்­கிச்­சென்று பாலியல் துஷ்­பி­ர­யோகம் செய்த ஐந்து இளை­ஞர்­களை அஹங்­கம பொலிஸார் கைது செய்­துள்­ளனர்.

பாதிக்­கப்­பட்ட இளைஞன் கட­லோர வீதியில் இரவு நடந்து சென்று கொண்­டி­ருந்தபோது அவரைத் தாக்கி 5 ஆயிரம் ரூபா பணத்­தையும் 5 ஆயிரம் ரூபா பெறு­ம­தி­யான கைய­டக்கத் தொலை­பே­சி­யையும் இவர்கள் கொள்­ளை­யிட்டு இளை­ஞனைக் கட­லோரம் கடத்திச் சென்று தன்­னினச் சேர்க்­கையில் ஈடு­ப­டுத்­தி­ய­தற்­காக கடந்த வியா­ழக்­கி­ழமை அஹங்கம பொலிஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜப்பான் புகுஷிமா அணு உலை அருகே நிலநடுக்கம்..!!
Next post ஆர்ப்பாட்டக்காரர்களினால் துப்பாக்கி பிரயோகம்?-சபையில் அமைச்சர் நிமல்..!!