கனடாவில் காவற்துறையினர் பலி..
Read Time:1 Minute, 5 Second
கனடாவில் இடம்பெற்ற துப்பாக்கி தாக்குதல் சம்பவம் ஒன்றில் 3 காவற்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.
மேலும் இரண்டு காவற்துறை அதிகாரிகள் கடும் காயங்களுக்கு உள்ளாகி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தாக்குதலை மேற்கொண்ட 24 வயதுடைய இளைஞர் ஒருவர் தற்போது தேடப்பட்டு வருவதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கனடாவின் மொவுன்டட் பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பத்தைத் அடுத்து, அந்த பகுதியில் மிகவும் பதற்றமான நிலைமை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் குறித்த பகுதியில் உள்ள மக்களை தங்களில் வீடுகளில் இருந்து வெளியேற வேண்டாம் என்று காவற்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
Average Rating