விஹாரையில் இருந்த வல்லப்பட்டை மரங்களை வெட்டி வைத்திருந்தவர் கைது!!
Read Time:36 Second
காலி – வக்வெல்ல பிரதேசத்தில் வல்லப்பட்டை வைத்திருந்த ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
காலி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே இவர் கைதாகியுள்ளார்.
குறித்த பகுதி விஹாரை ஒன்றில் இருந்த வல்லப்பட்டை மரங்களே இவ்வாறு சந்தேகநபரால் வெட்டப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
Average Rating