முறிந்து வீழந்த மரத்தை வெட்டி அகற்றும் பணி தொடர்கிறது!!

Read Time:40 Second

1924772586658634546traffic2கொழும்பு தேசிய நூதனசாலைக்கு முன்பாக முறிந்து வீழ்ந்த மரத்தை அகற்றும் பணிகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மார்கஸ் பெனாண்டோ மாவத்தையில் இன்று (19) பகல் 01.30 அளவில் மரமொன்று முறிந்து வீழ்ந்துள்ளது.

இதனால் அப்பகுதியில் பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மரம் அகற்றப்பட்டு போக்குவரத்து விரைவில் சீர்செய்யப்படும் என பொலிஸார் குறிப்பிட்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மத்திய குழு இன்று கூடுகிறது!!
Next post மரண தண்டனை பெற்ற தமிழக மீனவர்கள் ஐவர் விடுதலை!!