முறிந்து வீழந்த மரத்தை வெட்டி அகற்றும் பணி தொடர்கிறது!!
Read Time:40 Second
கொழும்பு தேசிய நூதனசாலைக்கு முன்பாக முறிந்து வீழ்ந்த மரத்தை அகற்றும் பணிகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மார்கஸ் பெனாண்டோ மாவத்தையில் இன்று (19) பகல் 01.30 அளவில் மரமொன்று முறிந்து வீழ்ந்துள்ளது.
இதனால் அப்பகுதியில் பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மரம் அகற்றப்பட்டு போக்குவரத்து விரைவில் சீர்செய்யப்படும் என பொலிஸார் குறிப்பிட்டனர்.
Average Rating