விடுதலைப் புலிகளுக்கு, விடுதலையா? –ஜெரா (சிறப்புக் கட்டுரை)..!!

கதை 1 பனி பொழிந்து கொண்டிருக்கின்றது. ஐரோப்பாவின் ஏதோ ஒரு நாடு. வயதான ஒரு தாய் இரு ஆண் பிள்ளைகளின் படங்களுக்கு முன்னால் இருந்து அழுது கொண்டிருக்கிறார். வேறு இரண்டு ஆண் பிள்ளைகள், “வா...

(PHOTOS) தோழர் பத்மநாபா உழைக்கும் மக்கள் பற்றிய சீரிய சிந்தனையாளன்…!!

தோழர் பத்மநாபா உழைக்கும் மக்கள் பற்றிய சீரிய சிந்தனையாளன், ஒடுக்கப்பட்டவர்களின் விடிவுக்கான அயராத உழைப்பாளி, எதிரிகளையும் மதித்த உயரிய மனிதாபிமானி இன மொழி மதங்களைக் கடந்த சர்வதேசப் புரட்சியாளன், இன்று நவம்பர் 19. ஈழமக்கள்...

அதிசய குழந்தை!!

இந்தியாவின் கிழக்கு பிராந்தியத்தில் பெருய்ப்பூர் கிராமத்தில் நான்கு கைகள், நான்கு கால்களுடன் அதிசய குழந்தை பிறந்துள்ளது. இரட்டைக் குழந்தைகளின் உடல்கள் ஒன்றாக ஒட்டியுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் இந்துக் கடவுளின் அவதாரமாக குழந்தை பிறந்துள்ளதாகவும்...

ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பு இன்று நள்ளிரவு வெளியாகலாம்!!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இரண்டாவது முறை ஜனாதிபதியாக பதவியேற்று இன்றுடன் நான்கு வருடங்கள் பூர்த்தியாகின்றன. இலங்கை அரசியல் யாப்பின்படி ஜனநாயக தேர்தல் ஒன்றின் மூலம் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட ஒருவர் 6 வருடங்கள் பதவி...

15 வயது மாணவியுடன் உல்லாசமாக இருந்த 60 வயது கிழவன் கைது!!

யாழில் பாடசாலை மாணவியுடன் தனிமையில் உல்லாசமாக இருந்த 60 வயது முதியவரை சாவகச்சேரி பொலிசார் இன்று (19) காலை கைது செய்துள்ளனர். சாவகச்சேரி கல்வயல் பகுதியில் உள்ள பாழடைந்த வீடொன்றில் குறித்த முதியவரும் 15...

ஜனவரி 3இல் அல்லது 7இல் ஜனாதிபதித் தேர்தல்?

ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் ஜனவரி 3ம் திகதி அல்லது 7ம் திகதி நடத்தப்படலாம் என நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதித் தேர்தலை 3ம் திகதி நடத்த அரசாங்கம் மிகுந்த விருப்பம் கொண்டுள்ளதாகவும் ஆனால் 10ம்...

மரண தண்டனை பெற்ற தமிழக மீனவர்கள் ஐவர் விடுதலை!!

போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் ஐவர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ராமேஸ்வரம், தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர்கள் பிரசாத், லாங்லெட், அகஸ்டஸ், எமர்சன், வில்சன் ஆகிய...

முறிந்து வீழந்த மரத்தை வெட்டி அகற்றும் பணி தொடர்கிறது!!

கொழும்பு தேசிய நூதனசாலைக்கு முன்பாக முறிந்து வீழ்ந்த மரத்தை அகற்றும் பணிகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். மார்கஸ் பெனாண்டோ மாவத்தையில் இன்று (19) பகல் 01.30 அளவில் மரமொன்று முறிந்து வீழ்ந்துள்ளது. இதனால்...

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மத்திய குழு இன்று கூடுகிறது!!

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி மாளிகையில் இன்று (19) இரவு கூடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு ஜனாதிபதித் தேர்தல் குறித்த அறிவிப்பை ஜனாதிபதி வர்த்தமானி அறிவித்தல்...

முச்சக்கர வண்டி வீட்டு கூரைமீது விழுந்து இராணுவ வீரர்கள் இருவர் பலி மூவர் படுகாயம்!!

மாத்தறை - நாவிமன வீதியில் இடம்பெற்ற விபத்தில் இராணுவ வீரர்கள் இருவர் உயிரிழந்து மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர். நாவிமன பகுதியில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி வீதியை விட்டு விலகி பள்ளத்தில்...

ஹம்பாந்தோட்டை உள்ளிட்ட 18 இடங்களில் கடற்படை தளங்களை அமைக்கிறது சீனா?

எதிர்வரும் 10 வருடங்களுக்குள் சீன மக்கள் விடுதலை கடற்படை பல இடங்களில் 18 கடற்படைத் தளங்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்து சமுத்திரத்தின் வடக்கு, கிழக்கு மற்றும் தென்மத்திய பகுதிகளில் பாகிஸ்தான், இலங்கை, மியான்மார்...

மீனவர்கள் 5 பேரை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு உறுதி!!

இலங்கை நீதிமன்றத்தால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 5 பேரை மீட்க அனைத்து விதமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 6 மாவட்டங்களை சேர்ந்த மீனவப் பிரதிநிதிகளுடன் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்,...

பறந்து கொண்டே காம ஆசையை பூர்த்தி செய்துகொள்ள முயன்ற இலங்கையர் கைது!!

லண்டனில் இருந்து இலங்கை நோக்கி பயணித்த விமானத்தில் பிரித்தானிய பெண் ஒருவரை பாலியல் வல்லுறவு செய்ய முயற்சித்த இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (18) மாலை லண்டனில் இருந்து...

சொத்து எழுதித்தர மறுத்த முதியவருக்கு இரும்பு பைப் அடி: 4 பேர் கைது!!

கோவை ஆலாந்துறை தெனமநல்லூரை சேர்ந்தவர் சாமிநாதன் (வயது 65). இவரது மனைவி ராமத்தாள் (60). இவர்களது மகன் மகேஷ், மகள் புஷ்பா மற்றும் மருமகன் வேலுச்சாமி. முதியவர் சாமிநாதனுக்கு சொந்தமான 3½ ஏக்கர் நிலம்...

10 வினாடி முத்தத்தால், உடலுக்குள் செல்லும் 8 கோடி பாக்டீரியாக்கள்: நிபுணர்கள் எச்சரிக்கை!!

ஒருவருக்கொருவர் முத்தமிடும் போது நோய் பரவும் ஆபத்து உள்ளதாக டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். இது அனைவரும் அறிந்தது தான். ஆனால், 10 வினாடி முத்தமிட்டால் 8 கோடி பாக்டீரியாக்கள் இருவரது உடலுக்குள் பரவும் என்ற புதிய...

கத்தியும் திருடன் பொலிஸூம்!!

தீபாவாளிக்கு ரிலிஸ் ஆன கத்தி இன்றும் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. கடந்த வாரம் வெளிவந்த திருடன் போலிஸ் படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில் இப்படங்களின் சென்னை...

தொட்டில் குழந்தை திட்டத்தில் 4,500 குழந்தைகள் காப்பாற்றப்பட்டுள்ளனர்!!

1992-ம் ஆண்டு தொட்டில் குழந்தை திட்டம் தொடங்கப்பட்ட நாள் முதல், கடந்த செப்டம்பர் 30-ந் தேதி வரை, 4 ஆயிரத்து 500 குழந்தைகள் காப்பாற்றப்பட்டுள்ளனர். பெற்றோருக்கு ஆலோசனை வழங்கி 185 குழந்தைகள் அவர்களிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளன....

இன்று முதல் ஜோதிகா ஆட்டம் ஆரம்பித்தது?

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகை ஜோதிகா தான். இவர் நடித்த போது நம்பர் 1 என்ற இடத்தை யாருக்கும் விட்டுக்கொடுக்காமல் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருந்தார். நடிகர் சூர்யாவை திருமணம் செய்த பின் சினிமாவில்...

கிளுகிளுப்பு டாட்டூக்களுடன் கலகலக்க வைக்கும் பிரபலங்கள்..! (அவ்வப்போது கிளாமர் படங்கள்)

பொதுவாக ஹாலிவுட் பிரபலங்கள் தான் டாட்டூக்களை தங்கள் உடலில் வரைந்து கொள்வார்கள். அதிலும் அவர்கள் மேற்கொள்ளும் டாட்டூக்கள் அனைத்தும் நிரந்தனமானவை. தற்போது இந்திய பிரபலங்களும் தங்கள் உடலின் சில இடங்களில் டாட்டூக்களை வரைந்து கொள்கின்றனர்....

போலீஸ் தாக்குதலில் கருச்சிதைவு: சிசுவின் பிரேதத்துடன் டி.ஐ.ஜி. அலுவலகம் முன்பு தாய் போராட்டம்!!

போலீசாரின் கண்மூடித்தனமான தாக்குதலால் தனது வயிற்றில் இருந்த கரு சிதைந்ததால் குறைப்பிரசவத்தில் குழந்தையை காலனுக்கு பறிகொடுத்த இளம்பெண், இறந்த சிசுவின் பிரேதத்துடன் போலீஸ் டி.ஐ.ஜி. அலுவலகத்தின் எதிரே போராட்டத்தில் ஈடுபட்டார். ஒடிசா மாநிலம், கஞ்சம்...

இப்ப கிட்டத்தில கல்யாணம் முடிச்ச டிடி கர்ப்பமா..?

சின்னத்திரையில் தன் கலகல பேச்சால் அனைவரையும் கவர்ந்தவர் டிடி. இவரை தமிழகத்தில் தெரியாதவர்கள் யாரும் இல்லை. இவர் முன்னணி தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளாராக இருக்கிறார், இந்நிலையில் கடந்த ஞாயிறு அன்று இவர் இயக்குனர் விஷ்ணுவர்தன்...

உயிர்க்கொல்லி எபோலா டெல்லியை எட்டியது: லைபீரியாவில் இருந்து வந்த இந்திய வாலிபருக்கு தீவிர சிகிச்சை!!

ஆப்பிரிக்காவின் மேற்கு பகுதியில் உள்ள கினியா, லைபீரியா, சியாராலோன், நைஜீரியா, மாலி ஆகிய நாடுகளில் எபோலா நோய் பரவி வருகிறது. இந்த நோயை கட்டுப்படுத்த உலக சுகாதார நிறுவனம் மற்றும் பல்வேறு நாடுகளும் தீவிர...

அஜித் பாணியிலேயே அனோஷ்கா!!

அஜித்-ஷாலினி தமிழ் சினிமாவின் பிரபலமான நட்சத்திர ஜோடி. இவர்களுக்கு அனோஷ்கா என்ற அழகான பெண் குழந்தை உள்ளது. சமீபத்தில் ஒரு வார இதழுக்கு பேட்டியளித்த ஷாலினி, தன் குழந்தையை பற்றி மனம் திறந்துள்ளார். இதில்...