ஆந்திராவில் நண்பர்களுடன் சேர்ந்து பெண் கற்பழிப்பு: ராணுவ வீரர் கைது!!
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் ரவிகம்பாகு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவருக்கும் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் ஒரு இளம்பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டது.
ராஜேசுக்கு அப்பா கிடையாது. அதேபோல் அவர் காதலிக்கு அம்மா, அப்பா இருவரும் கிடையாது. பாட்டி வீட்டில் வளர்ந்து வந்தார். நீண்டநாள் காதலித்து வந்த இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். திருமணத்துக்கு வீட்டில் சம்மதிக்க மாட்டார்கள் எனக்கருதி வெளியூர் சென்று திருமணம் செய்ய முடிவு செய்தனர்.
அதன்படி இருவரும் கடந்த சனிக்கிழமை வீட்டை விட்டு வெளியேறினார்கள். இரவு 11 மணி அளவில் காதல் ஜோடிகள் இருவரும் சாலையில் நடந்து சென்றனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சுதாகர் (39). வெங்கடேஷ் உள்பட 4 பேர் இருவரையும் வழிமறித்தனர். ‘‘நாங்கள் போலீசார் இந்த நேரம் எங்கு செல்கிறீர்கள்’’ என்று கேட்டனர். அதற்கு ராஜேஷ் நாங்கள் காதலர்கள். இருவரும் திருமணம் செய்ய இருப்பதாக கூறினார்.
ஆனால் இதனை ஏற்க மறுத்து 4 பேரும் ராஜேசை தாக்கி விரட்டினர். பின்னர் அவரது காதலியை கடத்தி சென்று 4 பேரும் கற்பழித்தனர். இதற்கிடையே தாக்குதலில் படுகாயம் அடைந்த ராஜேஷ் குண்டூர் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை கற்பழித்த சுதாகர், வெங்கடேஷ் ராவ் ஆகிய 2 பேரை கைது செய்தனர். தலைமறைவான நண்பர்கள் 2 பேரை தேடி வருகிறார்கள். கைதான சுதாகர் டெல்லியில் ராணுவ வீரராக உள்ளார்.
இதற்கிடையே தன்னால் பாதிக்கப்பட்ட காதலியை தானே திருமணம் செய்வதாக ராஜேஷ் கூறினார். இரு குடும்பத்தாரின் சம்மதத்தின் பேரில் ஊர் கோவிலில் வைத்து காதலிக்கு ராஜேஷ் தாலி கட்டினார்.
4 பேர் கும்பலால் சீரிக்கப்பட்டாலும் காதலியை கைவிடாமல் ராஜேஷ் திருமணம் செய்து கொண்ட சம்பவம் கிராமத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating