மலவாயிலில் மறைத்து தங்கம் கடத்தியவர் கைது!!
Read Time:46 Second
சட்டவிரோதமாக இலங்கைக்கு தங்கம் கடத்திவந்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
925 கிராம் தங்க கம்பிகளை மலவாயிலில் மறைத்து வைத்து கடத்திய நபரே கைது செய்யப்பட்டதாக சுங்கப் பிரிவு ஊடகப் பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்தார்.
தங்கத்தின் பெறுமதி 46 லட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
பெங்கொக்கில் இருந்து யு.எல்.403 என்ற விமானத்தில் குறித்த சந்தேகநபர் இலங்கைக்கு வந்துள்ளார்.
Average Rating