காதலியை நண்பனுக்கு விருந்து போட்ட காதலன் கைது!

மாலை விருந்தொன்றுக்கு செல்ல வேண்டுமெனத் தெரிவித்து தமது காதலியை நண்பரொருவரது வீட்டுக்கு அழைத்துச் சென்று நண்பருடன் இணைந்து காதலியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக 15 வயது காதலியான பாடசாலை மாணவி அங்குனுகொல பெலஸ்ஸ பொலிஸ்...

நடிகையின் வாய்ப்பை பறித்தார் பூனம்

சென்னை: வந்தனா குப்தாவின் வாய்ப்பை பூனம் பஜ்வா பறித்தார்.தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் நடித்திருப்பவர் வந்தனா குப்தா. இவர் அடுத்ததாக பிரேம் ஜோடியாக Ôமஸ்த் மொஹப்பத்Õ என்ற கன்னட படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால்...

காதலர் தினத்தில் நடந்த கொடுமை..

காதல் தோல்வியினால் விரக்தியுற்ற நபர் ஒருவர், காதலர் தினத்தில் காதல் ஜோடிகள் திரையரங்கில் அருகருகே அமர்ந்து திரைப்படம் பார்ப்பதை தடுப்பதற்கு பாடுபட்ட சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது. ஷாங்காய் நகரைச் சேர்ந்த இந்த நபரின் காதலி...

செக்ஸ் கூத்தில் ஈடுபட்ட நடிகை -பொலிசாரால் துரத்தி பிடிப்பு

ஐதராபாத்தில் உள்ள ஒரு பீச் ரிசார்ட் ஒன்றில் அரைகுறை ஆடையுடனும், அரைநிர்வாண உடையுடனும் ஆட்டம் போட்டுக்கொண்டிருந்த 20 இளைஞர்களை நேற்று போலீஸார் கைது செய்துள்ளனர். இதில் 8 பேர் இளம்பெண்கள். இந்த 8 பெண்களில்...

பேஸ்புக்கில் இளைஞருடன் புகைப்படம் தரவேற்றம்; மற்றுமொரு மாணவி தற்கொலை

பேஸ்புக் இணையத்தளத்தில் தனது புகைப்படத்துடன் வேறொரு இளைஞரின் புகைப்படம் தரவேற்றம் செய்யப்பட்ட காரணத்தால் மன்னாகொட பகுதியைச் சேர்ந்த 19 வயது யுவதி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். 19 வயதுடைய உயர்தரம் கற்கின்ற மாணவி...

பிக்கு விளக்கமறியலில் வைப்பு

சூரியவௌ தர்மதுத தம்பதெனிய தம்மாதின்ன தேரரை எதிர்வரும் 21 ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார். மாடுகள் அறுக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிஹல ராவய அமைப்பினர்...

போலந்தில் 8 வயது மகனை கார் ஓட்ட செய்து விபத்து, குடிகார தந்தைக்கு 5 ஆண்டு சிறை

வார்சா: போலந்தில் உள்ள ஜெய்னியோ என்ற நகரைச் சேர்ந்தவர் மிகோலஜ் தாமஸ் செவ்ஸ்கி. சம்பவத்தன்று மிகோலஜ் தனது வீட்டின் அருகே உள்ள 'பார்' ஒன்றிற்கு குடிக்க சென்றுள்ளார். அங்கு நன்றாக மூக்கு முட்ட குடித்தார்....

கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தின் தலைவராக எட்வர்ட் ஸ்னோடென் தேர்வு

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புப் பிரிவின் ஒப்பந்ததாரராகப் பணியாற்றிய எட்வர்ட் ஸ்னோடென் அமெரிக்கா பிற நாடுகளை வேவு பார்ப்பதை ஆதாரத்துடன் தெரிவித்தார். இதனால் அந்நாட்டின் உளவு குற்றச்சாட்டுக்கு ஆளான அவர் அதிலிருந்து தப்பிக்கவேண்டி தற்போது ரஷ்யாவில்...

மரம் முறிந்து வீழ்ந்ததில் குடும்பஸ்தர் பலி

யாழ்ப்பாணம் கைதடிப் பகுதியில் வேப்ப மரத்தின் கிளை முறிந்து விழ்ந்ததில் நேற்று மாலை குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்தச்சம்பவம் யாழ்ப்பாணம் கைதடி கிழக்கு கைதடிப்பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை 6.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது....

பிரதமருக்கு எதிராக வழக்கு தொடரப் போவதில்லை -சம்பிக்க

பிரதமர் தி.மு.ஜயரத்னவுக்கு எதிராக வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இதற்கு முன்னர் ஜாதிக ஹெல உருமய பிரதமருக்கு எதிரான வழக்கு தொடரப் போவதாக கூறியது, இந்த தீர்மானத்தை...

உள்நாட்டு கலைஞர்களை புறக்கணிப்பதா? அருங்காட்சியகத்தில் புகுந்து கலைநயமிக்க ஜாடியை உடைத்த ஓவியர்..

அமெரிக்காவின் புளோரிடா மாநிலம் மியாமி நகரில் உள்ள பெரீஸ் அருங்காட்சியகத்தில் 10 லட்சம் டாலர் மதிப்புள்ள கலைநயமிக்க ஜாடியை ஓவியர் ஒருவர் உடைத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் அளித்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மியாமி...

டளஸ் அளகப்பெரும – பான் கீ மூன் சந்திப்பு

அமைச்சர் டளஸ் அளகப்பெரும ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது. இதன்போது, இளைஞர்கள் முகங் கொடுக்கும் பிரச்சினைகள், சமாதானம், மீளமைப்பு...

பெக்கோ இயந்திரம் விழுந்து ஒன்பதுபேர் படுகாயம்

நுவரெலியா வலப்பனை, நில்தண்டாஹின்ன நகருக்கு அருகாமையில் அமைந்துள்ள சிறுவர் ஆரம்ப பாடசாலையின் கூரையின் மீது பெக்கோ இயந்திரம் ஒன்று இன்று குடை சாய்ந்து விழுந்துள்ளது. இதன் காரணமாக பாடசாலையில் கல்விபயின்ற சிறுவர்கள் 7 பேரும்...

ஜனநாயகம் பெயரளவில் தான் உள்ளது – ஜமசிட்டாவிடம் விக்னேஸ்வரன் விளக்கம்

ஜனநாயகம் இங்கு பெயரளவில் தான் இருக்கின்றது என ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதி மேரி ஜமசிட்டாவிடம் எடுத்துக் கூறியதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு இன்று காலை ஆசிய பசுபிக் பிராந்திய...

மத்திய அரசின் பதில் தாமதமானால் தமிழகம் விடுவிக்கும்: ஜெயா

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி உட்பட ஏழு பேரையும் விடுதலை செய்யலாம் என்று தமிழ்நாடு அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவு மத்திய அரசுக்கு உடனடியாக...

5 வயது தோற்றத்தில் 15 வயது சிறுமி

பிரிட்டனை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் எலும்பு வளர்ச்சி குறைபாட்டால் வெறும் 2 அடி 8 அங்குல உயரத்துடன் காணப்படுகிறாள். ஜோர்ஜியா ரன்கின் எனும்இச்சிறுமி ஏனைய குழந்தைகளை போல இருக்க வேண்டும் என...

மனித இறைச்சி பரிமாறிய நைஜீரிய உணவகம்: விலை ரொம்ப அதிகம்

அடுத்த முறை உணவகத்துக்குச் சென்று அசைவ உணவு சாப்பிட விரும்பினால் ஒன்றுக்கு இரு முறை சமைக்கப்பட்டு பரிமாறும் உணவு என்னவென பரிசோதித்துக் கொள்ள வேண்டிய தேவையை அண்மைய சம்பவமொன்று ஏற்படுத்தியுள்ளது. நைஜீரியாவின் தென்கிழக்கு பகுதியிலுள்ள...

மாணவியை கடத்திச் சென்று ஒன்றரை மாத காலம் குடும்பம் நடத்திய இளைஞர் கைது

பதினைந்து வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரை அவரது பெற்றோரின் பாதுகாப்பிலிருந்து கடத்திச் சென்று ஒன்றரை மாத காலம் அச்சிறுமியுடன் குடும்பம் நடாத்திய 19 வயது இளைஞன் ஒருவனைக் கைது செய்துள்ளதாக மாதம்பை பொலிஸார் தெரிவித்துள்ளனர்....

கல்லால் தாக்கி, கள்ளக்காதல் ஜோடி ஒன்றிற்கு மரண தண்டனை

பாகிஸ்தானின் பலுகிஸ்தான் மாகாணத்தில் உள்ள பின்தங்கிய கிராமம் ஒன்றில் தவறான தொடர்பினை பேணிய குற்றத்திற்காக ஜோடி ஒன்றிற்கு கல்லால் எறிந்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே திருமணமான குறித்த இருவரும் தமது துணைகளுக்கு துரோகம்...

பிக்குவினால் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சிறுவன்

வவுனியா, அட்டம்பகஸ்கட செத்செவன சிறுவர் இல்லத்தில் பிக்குவொன்றினால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுவனுக்கு நியாயம் பெற்றுக் கொடுக்கும் வகையில் குறித்த பிக்குவுக்கு எதிரான சட்ட ரீதியான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு...

(PHOTOS) அரை நிர்வாணமாக ஆகாயத்தில் குதித்து காதலர் தினம் கொண்டாடிய காதலர்கள்

காதலர் தினத்தை காதலர்கள் வௌ;வேறு விதமாக ரொமேன்டிக்காக கொண்டாட லத்தியாவைச் சேர்ந்த காதல் ஜோடிகள் அரை நிர்வாணமாக ஆகாயத்தில் குதித்து த்ரில்லான காதலர் தினம் கொண்டாடியுள்ளனர். த்ரில்லான இந்த காதலர் தினக் கொண்டாட்டம் டத்வியாவின்...

பட விழாக்களில் கிளாமர் காட்டி பரபரப்பு ஏற்படுத்தும் நடிகைகள்

விழா மேடைகளில் கிளாமர் டிரஸ் அணிவதில் இளம் நடிகைகள் ஆர்வம் காட்டுகின்றனர். தமிழ், இந்தி உள்ளிட்ட அனைத்து மொழி படங்களிலும் கிளாமர் தவிர்க்க முடியாத கமர்ஷியல் அம்சமாகிவிட்டது. சமீபகாலமாக ஒவ்வொரு படத்துக்கும் பாலிவுட் பாணியில்...

வெலிகமையில் சூதாடிய இரு ஆண்களை துரத்திப் பிடித்த பெண் கான்ஸ்டபிள்

வெலிகமை பிரதேசத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்ட இரண்டு ஆண்களை பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் துரத்திச் சென்று பிடித்துள்ளாhர். டி.ஜீ.டீ. கல்யானி என்ற பொலிஸ் கான்ஸ்டபிள்; 29 மற்றும் 30 வயதான சந்தேக நபர்களேயே இவ்வாறு...

கூட்டணி எப்போது?: பா.ம.க., தே.மு.தி.க. மவுனம் நீடிப்பு

பாராளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி அமைப்பதில் தமிழக அரசியல் கட்சிகள் முனைப்புடன் உள்ளன. பாரதீய ஜனதா கூட்டணியில் ம.தி.மு.க.வும், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியும் சேர்ந்துள்ளன. தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன்...

“புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம், சுவிற்சர்லாந்தின்” பொதுக்கூட்ட அறிவித்தல்!!

'மண்ணின் சேவையே மகத்தான சேவை' புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிற்சர்லாந்து SOCIETY FOR AWARENESS OF PUNGUDUTIVU PEOPLE SWISS PASP, Postfach 536, 3011 Bern ***பொதுக்கூட்டம்... அன்புடையீர், "புங்குடுதீவு மக்கள்...

புலியின் கூண்டிற்குள் குதித்து தற்கொலைக்கு முயன்ற சீன வாலிபர்

பெய்ஜிங்: மன அழுத்தத்தால் பாதிக்கப் பட்ட வாலிபர் ஒருவர் மிருகக் காட்சி சாலையில் உள்ள புலியின் கூண்டிற்குள் குதித்து, தற்கொலைக்கு முயன்ற சம்பவம் ஒன்று சீனாவில் நடந்துள்ளது. சீனாவில் உள்ள செங்க்டு மிருக காட்சியகத்திற்குச்...

மகன் கடத்தல்: EPDP அலுவலகத்தில் முறையிடச் சென்ற போது, கடத்த வந்தவர்கள் அதே உடையுடன் அங்கு நின்றனர்!!

ஜனாதிபதி ஆணைக்குழு முன்பான சாட்சியங்களில் இராணுவத்தினதும் துணை இராணுவக் குழுக்களினதும் கடத்தல் முறைப்பாடுகளே அதிகம்’ இலங்கை அரசின் ஜனாதிபதி ஆணைக்குழுவினர் சாட்சியங்கள் பதிவு செய்ய முற்பட்ட போது இலங்கை இராணுவத்தினதும் துணை இராணுவக்குழுக்களினதும் கடத்தல்...

கர்ப்பிணியாக நடிக்க நயன்தாரா மறுத்தாரா?: டைரக்டர் பதில்

வித்யாபாலன் கர்ப்பிணி வேடத்தில் நடித்து வெற்றிகரமாக ஓடிய 'கஹானி' இந்தி படம் தமிழில் 'நீ எங்கே என் அன்பே' என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இதில் வித்யாபாலன் கேரக்டரில் நயன்தாரா நடிக்கிறார். நானே, பசுபதி,...

விசா மறுப்பு செய்தி பொய்; மீண்டும் ஜெனீவா செல்வேன்: அனந்தி

ஜெனீவா செல்வதற்கான விசா மறுக்கப்பட்டதான செய்திகள் பொய்யென மறுத்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன், ஜெனீவா மாநாட்டில் கலந்துகொள்ளச் செல்லவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன், காணாமற் போனோர் தொடர்பான விசாரணைகளை...

கட்டிப்பிடித்து வரவேற்கும் நடிகை!

உயரமான ரெண்டு நடிகை தற்போது புது கலாச்சாரத்தை பின்பற்றி வருகிறாராம். அதாவது, தான் அடிக்கடி சந்திக்கும் நபர்களை எப்போது சந்தித்தாலும் உடனே கட்டிப்பிடித்து வரவேற்கிறாராம். இவர் படப்பிடிப்புக்கு செல்லும் போதெல்லாம் தன் சக நடிகர்களை...

15 வயது மாணவனுடன் பாலியல் உறவு கொண்ட 30 வயது கனடிய ஆசிரியை கைது

கனடாவில் Calgary என்ற நகரில் 30 வயது பள்ளி ஆசிரியை 15 வயது பள்ளி மாணவனுடன் பாலியல் உறவு வைத்ததாக குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டிருக்கிறார். அவருடன் உறவு வைத்த மாணவனை பள்ளி நிர்வாகம்...

தன்னை ஏமாற்றிய காதலனின் பெயரை பச்சை குத்திய தோல் பகுதியை வெட்டி தபாலில் அனுப்பிய பெண்

தனது காதலன் தன்னை ஏமாற்றியதை அறிந்ததும் ஆத்திரத்தில் அவரது பெயரை பச்சை குத்திக்கொண்ட தோல் பகுதியினை வெட்டி அதனை காதலனுக்கு தபால் மூலம் அனுப்பிய சம்பவமொன்று கடந்த வாரம் இங்கிலாந்தில் இடம்பெற்றுள்ளது. 26 வயதான...

திருகோணமலையில் சிறுமியை பாலியல் வன்புணர்வு புரிந்த 52 வயது நபர்

திருகோணமலையில் ஒன்பது வயதுச் சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் 52 வயதுடைய சிறுமியின் உறவினரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நபர் ஒரு பிள்ளையின் தந்தையான ஜீ.நந்தசேன (52) மயில குடவ-மொறவெவ...

நான்காவது திருமணத்துக்கு மணக்கோலத்தில் நண்பர்கள் புடைசூழ வந்த நபர்

திருமண வீட்டுக்கு மாப்பிள்ளையாக வந்த குருணாகல் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை மடக்கிப்பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவமொன்று புத்தளம் மாவட்டத்தின் கற்பிட்டி பகுதியில் சனிக்கிழமை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இநதச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,...

வடமாகாண சபையின் இலச்சினையை பயன்படுத்தி மோசடி

வடமாகாண சபையின் இலச்சினையை பயன்படுத்தி நிதி சேகரிக்கும் நடவடிக்கையில் கனடா நாட்டின் நிறுவனம் ஒன்று ஈடுபட்டு வருவதாக வடக்கு மாகாணசபை அவைத்தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார். வட மாகாண சபை அனுசரணை வழங்குவதாக குறிப்பிட்டு...

அவுஸ்திரேலிய தடுப்பு முகாமில் இருந்து புகலிடக் கோரிக்கையாளர்கள் தப்பியோட்டம்

மனூஸ் தீவில் உள்ள சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களை தடுத்து வைக்கும் முகாமில் இருந்து சுமார் 35 பேர் தப்பிச்சென்றுள்ளதாக அவுஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுமார் 35 புகலிடக்கோரிக்கையாளர்கள் பாதுகாப்பு வேலியை வெட்டி தப்பிச் சென்றபோதிலும்...

பேஸ்புக் பாவனையின் போது அவதானம் தேவை -பொலிஸ்

பொதுமக்கள் இணையத்தினூடாக தமது தகவல்களை பகிர்வது தொடர்பில் அவதானமாக செயற்படவேண்டும் என பொலிஸ் தலைமையகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. குறிப்பாக பெண்கள் இணையத்தில் தமது படங்களை பகிரும்போது மிகவும் கவனத்துடன் செயற்படுமாறு ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட...

காதலர் தினத்தில் வெளியான சிம்புவின் ‘வாலு’ பட பாடல்

சிம்பு, ஹன்சிகா மோத்வானி இணைந்து நடித்துக்கொண்டிருக்கும் படம் 'வாலு'. இப்படத்தை விஜய் சந்தர் இயக்கி வருகிறார். தமன் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் புரமோ பாடலை சிம்பு, காதலர் தினமான நேற்று இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். சிம்பு 'வாலு'...

புயலால் வீட்டுக்குள் வந்த குதிரை வீட்டைவிட்டு வெளியேற மறுப்பு

புயலிலிருந்து பாதுகாப்பதற்காக தனது குதிரையை வீட்டுக்குள் எடுத்த உரிமையாளர் ஒருவர் சங்டகத்திற்கு ஆளாகியுள்ள சம்பவமொன்று ஜேர்மனியில் இடம்பெற்றுள்ளது. ஸ்டெபானி ஆர்ண்ட் என்பவர் நஸார் எனப் பெயரிடப்பட்ட குதிரையை வளர்த்து வருகிறார். ஜேர்மனியின் வடக்குப் பகுதியில்...