நடிகையின் வாய்ப்பை பறித்தார் பூனம்

சென்னை: வந்தனா குப்தாவின் வாய்ப்பை பூனம் பஜ்வா பறித்தார்.தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் நடித்திருப்பவர் வந்தனா குப்தா. இவர் அடுத்ததாக பிரேம் ஜோடியாக Ôமஸ்த் மொஹப்பத்Õ என்ற கன்னட படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால்...

காதலர் தினத்தில் நடந்த கொடுமை..

காதல் தோல்வியினால் விரக்தியுற்ற நபர் ஒருவர், காதலர் தினத்தில் காதல் ஜோடிகள் திரையரங்கில் அருகருகே அமர்ந்து திரைப்படம் பார்ப்பதை தடுப்பதற்கு பாடுபட்ட சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது. ஷாங்காய் நகரைச் சேர்ந்த இந்த நபரின் காதலி...

செக்ஸ் கூத்தில் ஈடுபட்ட நடிகை -பொலிசாரால் துரத்தி பிடிப்பு

ஐதராபாத்தில் உள்ள ஒரு பீச் ரிசார்ட் ஒன்றில் அரைகுறை ஆடையுடனும், அரைநிர்வாண உடையுடனும் ஆட்டம் போட்டுக்கொண்டிருந்த 20 இளைஞர்களை நேற்று போலீஸார் கைது செய்துள்ளனர். இதில் 8 பேர் இளம்பெண்கள். இந்த 8 பெண்களில்...

பேஸ்புக்கில் இளைஞருடன் புகைப்படம் தரவேற்றம்; மற்றுமொரு மாணவி தற்கொலை

பேஸ்புக் இணையத்தளத்தில் தனது புகைப்படத்துடன் வேறொரு இளைஞரின் புகைப்படம் தரவேற்றம் செய்யப்பட்ட காரணத்தால் மன்னாகொட பகுதியைச் சேர்ந்த 19 வயது யுவதி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். 19 வயதுடைய உயர்தரம் கற்கின்ற மாணவி...

பிக்கு விளக்கமறியலில் வைப்பு

சூரியவௌ தர்மதுத தம்பதெனிய தம்மாதின்ன தேரரை எதிர்வரும் 21 ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார். மாடுகள் அறுக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிஹல ராவய அமைப்பினர்...

போலந்தில் 8 வயது மகனை கார் ஓட்ட செய்து விபத்து, குடிகார தந்தைக்கு 5 ஆண்டு சிறை

வார்சா: போலந்தில் உள்ள ஜெய்னியோ என்ற நகரைச் சேர்ந்தவர் மிகோலஜ் தாமஸ் செவ்ஸ்கி. சம்பவத்தன்று மிகோலஜ் தனது வீட்டின் அருகே உள்ள 'பார்' ஒன்றிற்கு குடிக்க சென்றுள்ளார். அங்கு நன்றாக மூக்கு முட்ட குடித்தார்....

கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தின் தலைவராக எட்வர்ட் ஸ்னோடென் தேர்வு

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புப் பிரிவின் ஒப்பந்ததாரராகப் பணியாற்றிய எட்வர்ட் ஸ்னோடென் அமெரிக்கா பிற நாடுகளை வேவு பார்ப்பதை ஆதாரத்துடன் தெரிவித்தார். இதனால் அந்நாட்டின் உளவு குற்றச்சாட்டுக்கு ஆளான அவர் அதிலிருந்து தப்பிக்கவேண்டி தற்போது ரஷ்யாவில்...

மரம் முறிந்து வீழ்ந்ததில் குடும்பஸ்தர் பலி

யாழ்ப்பாணம் கைதடிப் பகுதியில் வேப்ப மரத்தின் கிளை முறிந்து விழ்ந்ததில் நேற்று மாலை குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்தச்சம்பவம் யாழ்ப்பாணம் கைதடி கிழக்கு கைதடிப்பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை 6.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது....

பிரதமருக்கு எதிராக வழக்கு தொடரப் போவதில்லை -சம்பிக்க

பிரதமர் தி.மு.ஜயரத்னவுக்கு எதிராக வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இதற்கு முன்னர் ஜாதிக ஹெல உருமய பிரதமருக்கு எதிரான வழக்கு தொடரப் போவதாக கூறியது, இந்த தீர்மானத்தை...

உள்நாட்டு கலைஞர்களை புறக்கணிப்பதா? அருங்காட்சியகத்தில் புகுந்து கலைநயமிக்க ஜாடியை உடைத்த ஓவியர்..

அமெரிக்காவின் புளோரிடா மாநிலம் மியாமி நகரில் உள்ள பெரீஸ் அருங்காட்சியகத்தில் 10 லட்சம் டாலர் மதிப்புள்ள கலைநயமிக்க ஜாடியை ஓவியர் ஒருவர் உடைத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் அளித்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மியாமி...