குழந்தைகளுக்கு மது ஊற்றி கொடுத்து விட்டு, கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த பெண்!!

திருச்சி அரசு வைத்தியசாலைக்கு இன்று காலை ஒரு பெண் 2 குழந்தைகளுடன் பதறியபடி வந்தார். அந்த குழந்தைகள் மயக்க நிலையில் இருந்தன. உடனடியாக அந்த குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டன. அந்த குழந்தைகளுக்கு என்ன நேர்ந்தது?...

“எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல்” – வனிதா தயாரிக்கும் புதுப்படப் பூஜை!

சென்னை: நடிகை வனிதா (விஜயகுமார்) புதிதாக தயாரிக்கும் எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல் படத்தின் பூஜை நேற்று சென்னையில் நடந்தது. நடிகர் விஜயகுமாரின் மூத்த மகள் வனிதா. இவர் ஏற்கெனவே இருமுறை திருமணம் செய்து...

கோர்ட் வளாகத்தில், நிர்வாணமாக சூரியக்குளியல் போட்ட, பெண் நீதிபதி டிஸ்மிஸ்

Bosnia என்ற நாட்டில் பெண் நீதிபதி ஒருவர் தனது அலுவலகத்தில் நிர்வாணமாக சூரியக்குளியலில் ஈடுபட்டதால் பணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். Bosnia நாட்டின் இளம்பெண் நீதிபதி ஒருவர் காலை எட்டுமணிக்கு தனது அலுவலகத்திற்கு வந்து...

நடக்கும் போது நடக்கும்- திருமணம் பற்றி சிந்திக்கவில்லை: நயன்தாரா

நயன்தாரா காதல் சர்ச்சைகளில் இருந்து விடுபட்டு சினிமாவில் மீண்டும் தீவிரமாக நடிக்க துவங்கியுள்ளார். அவர் நடித்த ‘ஆரம்பம்’, ‘ராஜா ராணி’ படங்கள் ஹிட்டாகியுள்ளன. தொடர்ந்து இது கதிர்வேலன் காதல் படம் வருகிறது. நயன்தாரா அளித்த...

ஆந்திர தொழில் அதிபருடன் காஜல் அகர்வால் காதல்..

காஜல் அகர்வால் தங்கை நிஷா அகர்வாலுக்கு சமீபத்தில்தான் திருமணம் நடந்தது. அக்காவுக்கு முன் தங்கை திருமணத்தை நடத்துவதா என்று தெலுங்கு திரையுலகில் விமர்சனங்கள் கிளம்பின. அதை காஜல் கண்டு கொள்ளவில்லை. தற்போது தெலுங்கு மற்றும்...

​ஐக்கிய அரபு எமிரேட்ஸின் சார்ஜாவில், பாதணிக்கான மோதலில் மூவர் பலி

​ஐக்கிய அரபு எமிரேட்ஸின் சார்ஜாவில் ஒரு ஜோடி பாதணி தொடர்பாக, ஏற்பட்ட மோதலில் பங்களாதேஷை சேர்ந்த ஊழியர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது. சார்ஜாவில் வெ வ்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த சுமார் 500...

(VIDEO) அரை நிர்வாணமாக தூக்கத்தில் நடக்கும் நபர்: பல்கலைகழக மாணவர்கள் அச்சம்

அரை நிர்வாணமாக தூக்கத்தில் நடக்கும் நபரால் அப்பகுதியிலுள்ள பல்கலைக் கழக மாணவ, மாணவிகள் அச்சமும் விசனமும் வெளியிட்டுள்ள சம்பவமொன்று அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது. தூக்கத்தில் நடக்கும் இந்த நபர் ஒரு சிற்பம் என்றால் நம்ப முடிகிறதா?...

சேலத்தில் பிளஸ்–2 மாணவியிடம் ‘சில்மிஷம்’: பள்ளி நிர்வாகிக்கு பெண்கள் செருப்படி

சேலம் சுவர்ணபுரி அனெக்ஸ் பகுதியை சேர்ந்தவர் ஏசுராஜ் (40), இவர் அந்த பகுதியில் மழலையர் பள்ளி வைத்து நடத்தி வருகிறார். இவர் பள்ளிக்கு குழந்தைகளை அழைத்து வரும் பெண்களிடமும், அந்த வழியாக வந்து செல்லும்...

காருக்குள் காதல் கும்மாளம்: தொழில் அதிபருக்கு அசின் முத்தம் கொடுத்த போட்டோ சிக்கியது..

நடிகை அசின் தொழில் அதிபருடன் காருக்குள் ஒன்றாக இருப்பது போன்ற படம் போட்டோவில் சிக்கி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த படம் இணைய தளங்களில் வேகமாக பரவி வருகிறது. அசின் தமிழ், தெலுங்கில் முன்னணி...

விசித்திர தோல் வியாதியால், பாதிக்கப்பட்ட பெண்ணை கிராமத்திலிருந்து ஒதுக்கி வைத்த கொடூரம்

விசித்திரமான தோல் வியாதியால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரை கிராமத்திலிருந்து ஒதுக்கி வைத்த சம்பவம் இந்தோனேசியாவில் இடம்பெற்றுள்ளது. அந்நாட்டின் கிழக்கு ஜகார்த்தாவில் பின்தங்கிய கிராமத்தில் வசித்து வந்த செரோடின் (46) என்ற பெண்ணுக்கு விசித்திரமான தோல்...

உறுப்பு நாடுகளின் தீர்மானத்திலேயே சர்வதேச விசாரணை -ஐ.நா

ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமைகள் மாநாட்டின் போது, இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக சர்வதேச விசாரணை ஒன்று நடத்தப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், அதன் அடிப்படையில் செயற்பட தயாராக இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை...

ஏஆர் ரஹ்மான் ஸ்டுடியோவை இழுத்து மூடச் சொல்லி அதிகாலையில் கலாட்டா செய்த சிறுவன்!

சென்னை: ஏ ஆர் ரஹ்மானின் இசைக்கூடத்தை இழுத்து மூடச் சொல்லி ஒரு சிறுவனம் உத்தரவிட்டு கலாட்டா செய்துள்ளார். அப்போது ஏ ஆர் ரஹ்மானும் அங்கிருந்திருக்கிறார். இந்த சம்பவம் குறித்து ஏ ஆர் ரஹ்மானே கூறியிருப்பதாவது:...

மாறுவேடத்தில் சென்ற அதிரடிப்படையினரால் தேரர் கைது

கஜ முத்துக்களை விற்பனை செய்ய முயன்ற தேரர் ஒருவர் உட்பட ஒரு குழுவினரை பேராதனைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். கம்பளை விசேட அதிரடிப்படை அதிகாரிகள் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கை ஒன்றின் போதே இவ்வாறு...

சூர்யாவின் சம்பளம் 40 கோடி

தமிழ் சினிமாவை பொறுத்த வரையில் ஒரு படம் வெற்றி பெற்று விட்டால், தனது சம்பளத்தை உயர்த்திக் கொள்வது திரை நட்சத்திரங்களுக்கு வழக்கமாகிப் போய் விட்டது. அதுமட்டுமின்றி சில நடிகர்கள் சம்பளத்துடன் சில பகுதிகளின் விநியோக...

யுவதியின் கால்களை ஒளிப்பதிவு செய்த, இலங்கை வைத்தியர் கைது

யுவதியின் கால்களை ஒளிப்பதிவு செய்த இலங்கை வைத்தியர் இங்கிலாந்தில் கைது யுவதி ஒருவரின் கால்களை ஒளிப்பதிவு செய்த இலங்கை வைத்தியர் ஒருவருக்கு இங்கிலாந்து நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது. லண்டன் பக்கிங்ஹாம் பகுதியில் வசித்துவரும் வைத்தியர்...

திடீர் திருப்பம்! இதோ வருகிறது கருணாநிதி -காங்கிரஸ் ‘நிபந்தனை கூட்டணி’!! ஆடியோ செய்த மாயம்!!

“வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சகவாசமே வேண்டாம்” என உதறித் தள்ளிய தி.மு.க.-வின் நிலைப்பாட்டில், நேற்று (வியாழக்கிழமை) ‘லேசான ஒரு மாற்றம்’ ஏற்பட்டுள்ளதாக, டில்லி வட்டார தகவல்கள் உள்ளன. “கோபாலபுரத்தில் ‘பச்சை விளக்கு’...

(VIDEO) ‘போர்க் கைதியான’ அமெரிக்க நாய்..

கிழக்கு ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படையினரின் நாய் ஒன்றைத் தாங்கள் பிடித்து வைத்திருப்பதாக தாலிபான் அமைப்பினர் கூறுகிறார்கள். கறுப்புப் பட்டை அணிந்த ஒரு பழுப்பு நிற சிறிய நாய் ஒன்றின் புகைப்படம் ட்விட்டர் இணைய தளத்தில்...

(PHOTOS) தாயைக் கொன்று உடலுறுப்புகளை வெட்டி உண்ட மூன்று சகோதரர்கள்: பிலிப்பைன்ஸில் கொடூரம்..

மத ரீதியாக பலிகொடுக்கும் நடவடிக்கைக்காக தமது தாயாரை படுகொலை செய்த 3 பிள்ளைகள், அவரது உடல் உறுப்புக்களை உண்ட கொடூர சம்பவம் பிலிப்பைன்ஸில் இடம்பெற்றுள்ளது. அம்பதுவான் எனும் இடத்திலுள்ள வீட்டில் முஸலா அமில் (56...

உலகின் மிக ஆபத்தான செல்ஃபீ படம்?

இப்போதெல்லாம் சிலர் எங்கு சென்றாலும் செல்லிடத் தொலைபேசி கெமரா மூலம் தம்மைத்தாமே படம் பிடித்துக் கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன் போன்றவர்கள்கூட இதில் ஈடுபடுகின்றனர். இவ்வாறு...

சிறார் பாலியல் துஷ்பிரயோகம்: வத்திக்கான் மீது ஐ.நா கண்டனம்

ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையைச் சேர்ந்த பாதிரியார்கள் ஆயிரக்கணக்கான சிறுவர், சிறுமியர்களை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்வதை அனுமதிக்கும் கொள்கைகளை, வத்திக்கான் தொடர்ந்து கடைப்பிடித்து வருவதாக ஐ.நா மன்றம் குற்றம் சுமத்தியுள்ளது. சிறார்களின் உரிமைகள் பாதுகாப்புக்கான...

மன்னார் மனிதப் புதைகுழி நூறு ஆண்டுகள் பழைமை வாய்ந்தவை -பொலிஸ் ஊடகப்பேச்சாளர்

மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழியில் புதைக்கப்பட்டிருக்கும் மனித உடல்கள் மிக நீண்ட காலத்திற்கு முன்னர் புதைக்கப்பட்டிருக்க வேண்டும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். மன்னார் புதைகுழி சம்பவம் அனைத்து ஊடகங்களிலும் முக்கியத்துவம்...

விளம்பர பெண் பொம்மையுடன் பாலியல் உறவில் ஈடுபட்ட திருடன்! பிரேசிலில் பரபரப்பு

பிரேசில் நாட்டில் கடை ஒன்றினுள் புகுந்த திருடன் அங்கு வைக்கப்பட்டிருந்த விளம்பர பெண் பொம்மையுடன் பாலியல் உறவில் ஈடுபட்ட காட்சி ஒன்று சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளது. தெற்கு பிரேசில், ஜராகு நகர் பகுதியில் உள்ள...

அமெரிக்காவில் பெண்ணுக்கு விஷ ஊசி போட்டு மரண தண்டனை

அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாநிலத்தை சேர்ந்தவர் சுசன்னா பாசோ (வயது 59). இவரது ஆண் நண்பர் லூயிஸ் முசோ (59). லூயிஸ் முசோ இன்சுரன்ஸ் திட்டங்களில் சேர்ந்து இருந்தார். அவருடைய பணத்தை அபகரிக்க சுசன்னா...

புத்தளத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் பலி

புத்தளம் மன்னார் வீதியில் சமகிகம எனும் பிரதேசத்தில் இன்று மாலை 4 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக வண்ணாத்திவில்லு பொலிஸார் தெரிவித்தனர். புத்தளம் திசையிலிருந்து சென்ற டிப்பர் ரக லொறி ஒன்றும்...

(PHOTOS) ஆபாச வீடியோவில் தோன்றியதால், பட்டத்தை இழந்த அழகுராணி

அமெரிக்காவைச் சேர்ந்த மற்றொரு முன்னாள் அழகுராணியொருவர் ஆபாச வீடியோவில் தோன்றியமையால் தனது பட்டத்தை இழந்துள்ளார். கிறிஸ்டி அல்தாயஸ் எனம் இந்த யுவதி பிராந்திய அழகுராணியா தெரிவான பின் 2012 ஆம் ஆண்டு மிஸ் கொலராடோ மாநிலத்தின்...

குளிர்கால ஒலிம்பிக் கழிவறையில் மீன்பிடிக்கத் தடை!

ரஷ்யாவின் சோச்சி நகரில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கான விளையாட்டு வீரர்கள் தங்கும் அறைகளில் காணப்படும் விநோதமான அறிவுறுத்தல் சமிக்ஞைகள் நகைப்புக்கிடமாகியுள்ளன. கழிவறை தொட்டியில் ஏறி அமரக்கூடாது, நின்றுகொண்டு சிறுநீர் கழிக்கக்கூடாது போன்ற அறிவுறுத்தல்கள்...

மனைவியை கணவர் அடிக்கலாம்: ஆப்கானிஸ்தானில் புதிய சட்டம்

ஆப்கானிஸ்தான் நாட்டில் பெண்களுக்கு உரிமைகள் மறுக்கப்படுவது தொடர்ந்து நீடித்து வருகிறது. அவர்களை அடித்து துன்புறுத்துவது, கள்ளக்காதல் போன்றவற்றில் ஈடுபடுபவர்களை கல்லால் அடித்து கொல்வது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. வீட்டில் மனைவியை கணவர்...

வீட்டில் இறந்து கிடந்த பெண் எட்டு ஆண்டுகளுக்கு பின் கண்டெடுப்பு

சிட்னியில் உள்ள இன்னர் சிட்டி பகுதியில் வசித்து வந்த வயது முதிர்ந்த பெண்மணி ஒருவர் தனது வீட்டிலேயே இறந்து கிடந்தது எட்டு ஆண்டுகளுக்கு பிறகு தெரிய வந்துள்ளது. இந்த வழக்கு இன்று கிளெப்பில் உள்ள...

லண்டனில் முத்தமிட்டதால், மாட்டிக் கொண்ட நகைத்திருடன்

பிரான்சில் நகையை திருடிய திருடர்கள் நகைக்கடையின் உரிமையாளரை முத்தமிட்டு சென்றதால் டி.என்.ஏ பரிசோதனையின் மூலம் போலிசாரிடம் பிடிபட்டனர். பிரான்சில் நகைக்கடை நடத்தி வரும் 56 வயது பெண்ணின் வீட்டிற்குள் முகமூடி அணிந்த இரண்டு கொள்ளையர்கள்...

கட்டாயப்படுத்தி முத்தம் கொடுத்தவரின் நாக்கை கடித்து குதறிய இளம் பெண்

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் கட்டாயப்படுத்தி முத்தம் கொடுத்த வாலிபரின் நாக்கை இளம்பெண் கடித்து குதறியுள்ளார். இது குறித்து இருவரும் போலீஸில் புகார் அளித்துள்ளனர். மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள கம்லா நகரில்...

பாதிரிமார்கள் சிறார்களை பாலியல் துன்புறுத்தல்: வத்திக்கனுக்கு ஐக்கிய நாடுகள் சபை கண்டனம்

வத்திக்கன் பாதிரிமார்கள் ஆயிரக்கணக்கான சிறார்களை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய விடயங்களை வத்திக்கன் நிர்வாகம் திட்டமிட்ட முறையில் மறைத்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை குற்றம்சுமத்தியுள்ளது. இந்த சம்பவத்தை ஐக்கிய நாடுகள் சபை வன்மையாக கண்டித்துள்ளது....

இறுதிப் போர்க்குற்ற ஆதாரங்கள் அழிப்பு; மற்றுமொரு சர்வதேச அறிக்கை

வன்னியில் இடம்பெற்ற இறுதிப்போரின் கடைசி ஒரு வருடத்தில் இராணுவமே அதிகளவான போர்க் குற்றங்களில் ஈடுபட்டது என்று மற்றுமொரு சர்வதேச அறிக்கை குற்றம் சாட்டியுள்ளது. அத்துடன் போர்க்குற்றங்களுக்கான சாட்சியங்களை அழிப்பதிலும் இராணுவம் ஈடு பட்டுவருவதாகவும் அனைத்துலக...

95 இலட்சம் ரூபா பெறுமதியான காலாவதியான டின் மீன்கள் கைப்பற்றல்

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 95 இலட்சம் ரூபா பெறுமதியான காலாவதியான டின் மீன்கள் உட்பட பல்வேறு உபகரணங்களை நீர்கொழும்பில் உள்ள களஞ்சியசாலை ஒன்றிலிருந்து கைப்பற்றியுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் மாவட்ட பொறுப்பாளர் ரஞ்சித்...

மன்னார் மனிதப் புதைகுழி நூறு ஆண்டுகள் பழைமை வாய்ந்தவை -பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழியில் புதைக்கப்பட்டிருக்கும் மனித உடல்கள் மிக நீண்ட காலத்திற்கு முன்னர் புதைக்கப்பட்டிருக்க வேண்டும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். மன்னார் புதைகுழி சம்பவம் அனைத்து ஊடகங்களிலும் முக்கியத்துவம்...

பாழடைந்த இடமொன்றில் குழந்தையைக் கொன்ற தாய், தந்தை கைது

ராஜாங்கனை 14ம் கட்டை பகுதியில் பாழடைந்த இடமொன்றில் இருந்து சிசுவொன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கடந்த 04ம் திகதி மாலை மீட்கப்பட்ட குறித்த சடலம் பிரேத பரிசோதனைக்கென அநுராதபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இது குறித்து...

அரலி விதை உண்டு, காலி பிரதேச பாடசாலை மாணவி பலி

காலி பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் மாணவி அரலி விதை உண்டு உயிரிழந்துள்ளார். காலி சர்வோதய சிறுவர் அபிவிருத்தி மத்திய நிலையத்தில் இருந்த சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அரலி விதை உண்ட சிறுமி ஆபத்தான...

வான் மோதியதில் யாழ். முதியவர் பலி

நெல்லியடியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த வானொன்று இன்று காலை 9.30 மணியளவில் வீதியை கடக்க முயன்ற நெல்லியடி வதிரியைச் சேர்ந்த பொன்னம்பலம் தங்கராசா ராசாகோபன் (65) என்பவரை மோதியதில் அவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததாக...

முகத்துவாரம் கடலில் மூழ்கிய ஹட்டன் இளைஞர்கள் இருவரை காணவில்லை

கொழும்பு முகத்துவாரம் (மோதரை) காக்கைத்தீவு கடலில் மூழ்கி ஹட்டன், டிக்யோவைச்சேர்ந்த டி.பிரசாத் (வயது 17), டி.யோகேஸ்வரம் (வயது 19) ஆகிய இருவரையும் காணவில்லை என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரிவு அறிவித்துள்ளது. கடலில் குளித்துக்கொண்டிருந்த போது...

விபசார வழக்கில் நடிகை புவனேஸ்வரிக்கு அபராதம்: சைதாப்பேட்டை கோர்ட்டு தீர்ப்பு

பிரபல தமிழ் நடிகை புவனேஸ்வரி. பாய்ஸ் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். சென்னை சாஸ்திரி நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் மும்பை பெண்களை வைத்து விபசாரம் நடத்தியதாக கடந்த 2.10.2009 அன்று சென்னை...