மாற்றமொன்றை ஏற்படுத்த கூட்டமைப்பை ஆதரியுங்கள்-இரா.சம்பந்தன் வேண்டுகோள்..!!

இனப்பிரச்சினைக்கு கடந்த 60 வருடங்களாக உள்நாட்டில் தீர்வு காணப்படாமையினால் சர்வதேச மயப்படுத்தப்பட்ட போராட்டமாக அது மாற்றம் கண்டிருக்கின்றது. எனவே உள்நாட்டு பிரச்சினையில் சர்வதேசம் தலையிடுவதாக ஜனாதிபதி கூறுவது பொருத்தமற்றதொன்று என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...

மிஸ் லெபனான் அழகுராணி..!!

மிஸ் லெபனான் அழகுராணி யாக கரென் கிராவி தெரிவு செய்யப்பட்டுள்ளார். மிஸ் லெபனான் 2013 அழகுராணிப் போட்டிகளின் இறுதிச் சுற்றுப்போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை பெய்ரூத் நகரில் நடைபெற்றது. 15 யுவதிகள் பங்குபற்றிய இப் போட்டியில்...

காட்டு யானைகளால் மட்டு., அம்பாறை மக்கள் அசௌகரியம்..!!

மட்டு., அம்பாறை மாவட்டங்களின் எல்லைப்புற கிராம மக்கள் காட்டு யானைகளை விரட்டுவதற்கு இரவு வேளையில் தீப்பந்தங்களுடன் காவலில் ஈடுபட்டு வருவதால் பல்வேறு சிரமங்களுக்கு முகம்கொடுத்து வருவதாக விசனம் தெரிவிக்கின்றனர். மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில்...

பிகினி ஆடைக்கு அடிமையான கொரிய யுவதி…!!

பிகினி ஆடையணிந்து கவர்ச்சி காட்டும் விநோதமான பழக்கத்திற்கு கொரியாவைச் சேர்ந்த  யுவதியொருவர் அடிமையாகியுள்ளார். பிகினி மொடலாக வருவதனை கனவாக வைத்திருக்கும் தென் கொரியாவைச் சேர்ந்த யோனையுன் என்ற யுவதியே இந்த விநோதமான பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார்....

வில்லாக வளையும் மங்கை..!!

நம்மில் பல­ருக்கும் குனிந்து கால் விரல்­களைத் தொடு­வதே சிர­மாக இருக்கும். ஆனால், உலகின் மிகவும் நெகிழ்­வுத்­தன்­மை­யான உடலைக் கொண்ட மங்­கை­யான ரஷ்­யாவைச் சேர்ந்த ஜுலி­யா கன்தெல் எனும் ஸ்லட்­டா­வுக்கு உடலை வில்­லாக வளைப்­பது சாதா­ரண...

சிரியா போரை தடுக்க ரஷியா தீவிர முயற்சி: அமெரிக்காவுடன் பேசுவதற்கு பயணம்..!!

சிரியாவில் தன்னை எதிர்த்து போராடும் பொதுமக்கள் மீது அதிபர் பஷர் அல்– ஆசாத் விஷ குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினார். அதில் 1429 பேர் பலியாகினர். இதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும்...

புகைத்தலால் தினமும் 54 பேர் மரணிப்பு..!!

இலங்கையில் புகைத்தல் காரணமாக ஒரு நாளில் மட்டும் 54 பேர் மரணமடைவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இவ்வாறாக வருடம் ஒன்றிற்கு 20,000 பேர் வரையானோர் உயிரிழப்பதாகவும் அவ் அமைச்சு குறிப்பிட்டுள்ளது. புகைத்தலுக்காக இலங்கை பிரஜைகள்...

அந்தரங்கத்தில் சொருகிய முள்கரண்டியால் டாக்டர்கள் அதிர்ச்சி..!!

ஆஸ்திரேலியாவில் காம இச்சையை அதிகரிக்க விரும்பிய தாத்தா ஒருவர் தனது ஆணுறுப்பில் முள் கரண்டியை செருகிக் கொண்டு கடைசியில் மருத்துவமனைக்கு ஓடும் நிலை ஏற்பட்டது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் அவசரம் அவசரமாக ஆபரேசன் செய்து...

சவுதி அரேபியாவில் தங்கியுள்ளவர்களுக்கு எச்சரிக்கை..!!

சட்டவிரோதமாக சவுதி அரேபியாவில் தங்கியுள்ள இலங்கையர்களுக்கு நாட்டுக்கு திரும்புவதற்கு வழங்கப்பட்டுள்ள பொது மன்னிப்பு காலம் நவம்பவம் மாதம் 4ஆம் திகதியுடன் நிறைவு பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இதனை தெரிவித்துள்ளது. சவுதி அரேபியாவில்...

தற்கொலை செய்யும் முன்பு உடலை தானம் செய்த சீனர்..!!

சீனாவைச் சேர்ந்த ஒருவர் தற்கொலை செய்துகொள்ளும் முன்பு தனது உடலை மருத்துவ ஆராய்ச்சிக்கு தானமாக அளிப்பதாக போலீசாருக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பியுள்ளார். சீனாவின் கிழக்கு மாகாணமான ஜெஜியாங்கில் உள்ள ஹாங்சூவைச் சேர்ந்தவர் வாங்(30). அவர் தசை...

இந்திய எண்ணெய் கப்பலை விடுவிக்க ஈரான் உத்தரவு..!!

இந்திய எண்ணெய் கப்பலை 24 நாட்கள் சிறை பிடித்து வைத்திருந்த ஈரான் இன்று அதை விடுவிக்க உத்தரவிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. ஈராக்கில் இருந்து கச்சா எண்ணெய் ஏற்றிக் கொண்டு அக்டோபர் 12-ந் தேதியன்று...

கராச்சியில் கிரிமினல்கள் தினமும் சம்பாதிப்பது ரூ.83,00,00..!!

பாகிஸ்தானில் சட்டவிரோதமாக செயல்பட்டுவரும் சிரிமினால் வேலைகளால் தினமும் 83,00,00,000 ரூபாய் வருமானம் ஈட்டப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.பாகிஸ்தானில் வர்த்தக நகராக திகழ்வது கராச்சி. இங்கு கிரிமினல் குற்றவாளிகள் எண்ணிக்கை அதிகம். நூற்றுக்கணக்கான ரவுடி கும்பல்கள் கிரிமினல்...

மின் சூரியனால் சுட்டுப் பொசுக்கும் லண்டனின் டி ‘வாக்கி டாக்கி’ கட்டிடம்..!!

லண்டன்: லண்டனில் கட்டப்பட்டு வரும் 37 மாடி அடுக்குமாடிக் கட்டடம் ஒன்று மக்களின் பெரும் துயரமாக மாறியுள்ளது. காரணம், இந்தக் கட்டடத்தில் பொருத்தப்பட்டுள்ள ஜன்னல் கண்ணாடிகள் சூரிய வெளிச்சத்தை படு பிரகாசமாக பிரதிபலித்து மக்களுக்கு...

பேயோட்ட முயன்ற இருவர் உயிரிழப்பு..!!

பேயோட்டுவதற்கு  முயன்ற இருவர் சடலங்களாக மீட்கப்பட்ட சம்பவமொன்று கொழும்பு ஹோமாகம பகுதியில் இடம்பெற்றுள்ளது. உளவியல் விஞ்ஞான ஆலோசகர் மற்றும் தனியார் வகுப்பு ஆங்கில ஆசிரியர் ஆகிய இருவரின் சடலங்களே இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளன. சம்பவம்...

பாம்பு பெண்ணுக்கு எதிரான வழக்கை தள்ளுபடி?

இலங்கையைச் சேர்ந்த சிங்களப் பெண்ணான நாகபாம்பு பெண்ணான நிரோசா விமலரட்ன அல்லது டிலானி என அழைக்கப்படும் பெண்ணுக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்யுமாறு அப்பெண்ணின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தில் கோரினார். இந்த வழக்கு...

இவரு கண்ண உருட்டுனா… சந்திரமுகி தான்..!!

இங்கிலாந்தின் லிவர்பூலைச் சேர்ந்த ஜான் டோயில் பார்க்க பரம சாதுவாக, பன் ரொட்டி போலத்தான் இருக்கிறார். ஆனால் அவர் கண்களை உருட்ட ஆரம்பித்து விட்டால் பார்க்கவே பயங்கரமாக இருக்கிறார். எப்படி நம்ம ஊர் சிம்புவுக்கு...

108 முன்னாள் புலி உறுப்பினர்களை சமூகத்துடன் இணைக்க தீரமானம்..!!

முன்னாள் புலி உறுப்பினர்கள் சிலரை சமூகத்துடன் இணைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி புனர்வாழ்வு பெற்ற 108 முன்னாள் போராளிகள் சமூகத்துடன் இணைக்கப்படவுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயக அலுவலகம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 9ம் திகதி...

74 பென்ஸ் கார்களை சேகரித்த நபர் அவற்றை ஏலத்தில் விற்பனை செய்கிறார்

ஐரோப்­பாவைச் சேர்ந்த கார் சேக­ரிப்­பாளர் ஒருவர் கடந்த நூற்­றாண்டைச் சேர்ந்த  74  மேர்­சிடிஸ் பென்ஸ் கார்­களை சேக­ரித்து வைத்­துள்ளார். பிரிட்­டனில் நடை­பெ­ற­வுள்ள மிகப்­பெ­ரிய கார் ஏல­விற்­பனை நிகழ்­வொன்றில் தனது கார்­களை விற்­பனை செய்­வ­தற்கு அவர்...

சுட்டுக் கொன்று விடுவேன்: ஸ்ரீதேவியின் கணவருக்கு மிரட்டல்!

மும்பை: பாலிவுட் தயாரிப்பாளரும், நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூருக்கு போன் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மும்பையில் உள்ள பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரின் வீட்டில் கடந்த ஆண்டு ரூ.6 லட்சம் மதிப்புள்ள...

தள்ளிப்போன விஜயின் ஜில்லா

தலைவா படத்தினைத் தொடர்ந்து நேசன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் ஜில்லா. விஜய், மோகன் லால், காஜல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இத்திரைப்படம் 2014ஆம் ஆண்டு பொங்கல் வெளியீடாக வெளிவரும் எனக்...

கியூபாவிலிருந்து அமெரிக்காவுக்கு நீந்திச் சென்று சாதனை படைத்த டயானா நயாட்..!!

64 வயதான பெண்ணொருவர்  கியூபாவுக்கும் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திற்கும் இடையிலான புளோரிடா நீரிணையை பாதுகாப்பு கூண்டுகள் எதுவுமின்றி நீந்திக் கடந்து சாதனை படைத்துள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த டயானா நையாட் எனும் இப்பெண், கடந்த சனிக்கிழமை...

முன்னாள் உலக அதிபார குத்துச்சண்டை சம்பியன் காலமானார்..!!

அதி­பார குத்­துச்­சண்­டையில் உலகின் முன்னாள் சம்­பி­யன்­களில் ஒரு­வ­ரான டொமி மொரிஸன் தனது 44 ஆவது வயதில் ஞாயி­றன்று இரவு கால­மானார். அமெ­ரிக்­காவைச் சேர்ந்த டொமி மொரிஸன், 1993 ஆம் ஆண்டு ஜோர்ஜ் போர்­மனை தோற்­க­டித்து...

குழந்தைக்கு பதிலாக பாம்பை வயிற்றில் சுமக்கும் பெண்..!!

தென் ஆபிரிக்காவைச் சோந்த பெண்ணொருவர் தான் கர்ப்பம் தரித்திருப்பதாக நம்பியிருந்த நிலையில் அவரது வயிற்றில் குழந்தைக்கு பதில் பாம்பு இருப்பதனை வைத்தியர்கள் கண்டறிந்துள்ளனர். தென் ஆபிரிக்காவின் கிழக்கு ஜொஹன்னஸ்பேர்க்கின் வொஸ்லூரஸ் எனுமிடத்தைச் சேர்ந்த மரியா...

முத்தம் கொடுத்தால் பரீட்சையில் பாஸ்…. சீன வாத்தியாரின் அத்துமீறல்..!!

சீனாவில் இயங்கி வரும் பள்ளி ஒன்றில் பணியாற்றும் ஆசிரியர், தனது மாணவிகளிடம் இருந்து முத்தம் பெறுவது போன்ற புகைப்படங்கள் வெளியானதால் பிரச்சினையில் சிக்கியுள்ளார். வடக்கு சீனாவில் இயங்கி வரும் பள்ளி ஒன்றில் பயிலும் மாணவிகள்...

193 கி.மீ. வேகத்தில் மோதி அந்தரத்தில் சுழன்ற படகுகள்..!!

மணித்தியாலத்துக்கு 193 கிலோமீற்றர் (120 மைல்) வேகத்தில் இரு படகுகள் மோதிக்கொண்டு அந்தரத்தில் 360 பாகையில் சுழன்று வீழ்ந்த பின்னரும் அதன் சாரதிகள் காயமெதுவுமின்றி தப்பிய சம்பவம் உலக அதி விசைப் படகுகளின் சம்பியன்ஷிப்...

அரியநேத்திரனிடம் ரி.ஐ.டி விசாரணை..!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற  உறுப்பினர் பா. அரியநேத்திரனிடம்  பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் 90 நிமிடங்கள் இன்று செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தியுள்ளனர். இந்த விசாரணைக்கான அழைப்பு கடிதம் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையம் ஊடாக...

பாம்பு கடிக்கு இலக்காகி சாதாரணதர மாணவன் உயிரிழப்பு..!!

மட்டக்களப்பு, பட்டிருப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட செட்டிபாளையம் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்றுவரும் மாணவன் ஒருவன் பாம்பு தீண்டி உயிரிழந்துள்ளார். செட்டிபாளையம் மகா வித்தியாலயத்தில் கா.பொ.த.சாதாரண தரம் கற்று வரும் மாங்காடு எல்லை வீதியை சேர்ந்த...

மனைவியின் தலைமுடியை வெட்டி தாக்குதல் நடத்திய கணவர்..!!

ஒரு பிள்ளையின் தாயான தனது மனைவியின் தலைமயிரை வெட்டி அவரைத் தாக்கி அதைத் தடுக்க வந்த அவரது பெற்றோரையும் தாக்கிய நபரொருவரை 25,000 ரூபா ரொக்கப் பிணையில் செல்ல அனுமதிக்கும்படி களுத்துறை நீதி­வான் நீதிமன்ற...

பிச்சைக்காரிமீது வல்லுறவு முயற்சி..!!

கொழும்பு வாழைத் தோட்டம் பகுதியில் பிச்சைக்காரியொருவரை வல்லுறவுக்குட்படுத்த முயன்ற நபரொருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். குறித்த பிச்சைக்காரி 100 வயதைக் கடந்தவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. அப்பகுதியில் உள்ள தொடர்மாடிக் குடியிருப்பொன்றின் கீழ் பகுதியில் உறங்கிக்கொண்டிருந்த மூதாட்டியை...

பி.பி.சி தமிழோசை செய்தியாளரிடம் விசாரணை..!!

பி.பி.சி  தமிழோசையின் வவுனியா மாவட்ட செய்தியாளர் பொன்னையா மாணிக்கவாசகம் நேற்று  பயங்கரவாத புலனாய்வு பிரிவினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். கொழும்பிலுள்ள பயங்கரவாத புலனாய்வு பிரிவின் தலைமையகத்திலேயே சுமார் மூன்று மணித்தியாலங்கள் இந்த விசாரணை இடம்பெற்றுள்ளது. செய்தியாளர்...

மாணவி காணாமல் போன விடயமாக இருவருக்கு விளக்கமறியல்..!!

யாழ் மல்லாகம் கோட்டைக்காட்டுப் பகுதியில் உள்ள 16 வயது மாணவி காணாமல் போன சம்பவம் தொடர்பாக மாணவியின் பெற்றோருக்கும் மற்றுமொரு குடும்பத்தினருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில்...

முதலமைச்சர் வேட்பாளர் யாரென அறிவித்தால் விவாதத்துக்கு வருவேன்’..!!

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வடமாகாண முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை உத்தியோகபூர்வமாகவும் பகிரங்கமாகவும் அறிவித்தால் அவருடன் விவாதம் நடத்த தயார் என்று தமிழ்க் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடமாகாணசபைத் தேர்தலில்...

ஆடைத் தொழிற்சாலை யுவதிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்­ய முயற்சி..!!

ஆடைத் தொ­ழிற்­சா­லையில் கட­மை­யாற்றும் யுவ­தி­களை ஏற்றிச் செல்லும் வாக­ன­மொன்றை பலாத்­கா­ர­மாக நிறுத்தி அதில் பயணம் செய்த யுவ­தி­களை பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்­குட்­ப­டுத்த முயற்­சித்­தமை தொடர்­பாக மூன்று இளை­ஞர்­களை பயா­கல பொலிஸார் கைது செய்­துள்­ளனர். மூன்று இளை­ஞர்­க­ளையும்...

சவூதியில் வீட்டுப் பணிப்பெண்ணின் மரணம் தற்கொலை அல்ல: கொலை..!!

சவுதி அரேபியாவில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் இலங்கை வீட்டுப் பணிப்பெண்ணின் மரணத்தில் சந்தேகம் வெளியிட்டுள்ள உறவினர்கள் தமது பகுதி பொலிஸிலும் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்டம் வாகரைப் பிரதேசத்திலுள்ள ஒமடியாமடுவை சேர்ந்த...

மாணவிகளின் அந்தரங்கங்களை படம்பிடித்த ஆசிரியருக்கு விளக்கமறியல்..!!

கழிவறையில் கெமராவைப் பொருத்தி தன்னிடம் பிரத்தியேக வகுப்புக்கு வரும் மாணவிகளை இரகசியமாக பார்த்து வந்த ஆசிரியரை எதிர்வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கும்படி அனுராதபுர மேலதிக மஜிஸ்திரேட் தம்மிக ஹேமபால உத்தரவிட்டுள்ளார். காலிங்க நிலந்த...

வடமராட்சியில் கூட்டமைப்பின் கொடிகள் பொலிஸாரால் அகற்றல்..!!

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரால் தேர்தல் பரப்புரைக் கூட்டத்துக்காக வடமராட்சி மாலி சந்தி, மைக்கல் விளையாட்டு மைதானத்தில் கட்டப்பட்ட கொடிகள் பொலிஸாரால் நேற்று மாலை அகற்றப்பட்டுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் மைக்கல் விளையாட்டு மைதானத்தில் தேர்தல்...

நீலப்படங்களை காட்டுவதாக அநாமதேய முறைப்பாடு..!!

வடக்கில் சேவையாற்றும் பிரதி பொலிஸ் மா அதிபர் ஒருவர் பெண் பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு நீலப்படக்காட்சிகளை கணினியில் காட்டிவருவதாக அநாமதேய முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளது. பொலிஸ் திணைக்களத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள ஓர் அநாமதேய முறைப்பாட்டிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான...

தமிழர்களை நாடு கடத்தும் திட்டம், சுவிஸ் இடைநிறுத்தம்..!!

சுவிஸில் தஞ்சக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட இலங்கை தமிழர்களை நாடு கடத்தும் திட்டத்தை, சுவிஸ் அரசாங்கம் இடைநிறுத்தியுள்ளது. இலங்கையில் அவர்களுக்கு அச்சுறுத்தல் உள்ளமையின் காரணமாக நாடு கடத்தும் திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது. தஞ்சக் கோரிக்கை மறுக்கப்பட்ட நிலையில் இலங்கைக்கு...