அடிக்கடி ஏன் கால் வலி என்கிறோம்?..!!

ஆணோ, பெண்ணோ கால் வலி பற்றி கூறாதவர்கள் அரிது. காரணம் நம் காலை அத்தனை பாடாய்படுத்தி விடுகின்றோம். அதிகம் பயன்படுத்துவதால் ஏற்படும் தேய்வு, எலும்பு, தசை, தசைநாரில் ஏற்படும் காயங்கள், சுளுக்கு, ரத்தகட்டி, குறைவான...

வெறும் வயிற்றில் கண்டிப்பாக சாப்பிட கூடாத உணவுகள்..!!

காலை உணவை கட்டாயம் சாப்பிடுவது அன்றைய பொழுதை புத்துணர்ச்சியுடன் தொடங்குவதற்கு வழிவகுக்கும். அதேவேளையில் உணவை உட்கொள்வதற்கு முன்பாக வெறும் வயிற்றில் ஒருசில உணவு பதார்த்தங்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டியது அவசியம். இல்லாவிட்டால் தேவையற்ற உடல்...

கோடை காலத்தில் தாகத்தை தணிக்கும் பழங்கள்..!!

கோடை காலத்தில் நிலவும் வெப்பநிலையின் தாக்கம் உடல் நிலையிலும் மாற்றத்தை நிகழ்த்தும். உடலில் நீர்ச்சத்தின் அளவு குறையும். செரிமான கோளாறு தோன்றும். உடல் உபாதைகளை உண்டாக்கும். கோடை காலத்தில் சீரான செரிமானமே உடல் ஆரோக்கியத்தை...

விதையில்லா பழங்கள் விபரீதமானவையா?..!!

எந்திரத்தனமாகிவிட்ட மனித வாழ்க்கையில் இன்று ஆற அமரச் சாப்பிடக்கூட யாருக்கும் நேரமில்லை. எல்லாவற்றிலும் சொகுசை எதிர்பார்க்கப் பழகிவிட்டார்கள். நொறுங்கத் தின்றால் நூறு வயது என்பதெல்லாம் இந்தத் தலைமுறையினருக்குத் தெரியாது; புரியாது. உணவுமுறைகளில்கூட வசதிகளுக்குப் பழகிவிட்டதன்...

சீரகத்தை அதிகம் சாப்பிடாதீங்க..! அதன் விளைவுகள் ஆபத்தானது..!!

மருத்துவ குணங்கள் அதிகம் கொண்ட மசாலா உணவு வகையை சேர்ந்த சீரகத்தை அதிகமாக சாப்பிடும் போது, அது உடல் ஆரோக்கியத்திற்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தி விடுகிறது. சீரககத்தை மென்று சாப்பிடக் கூடாது ஏன்? சிலர்...

இரவு தூக்கத்தில் மட்டுமே சுரக்கும் ஹார்மோன்..!!

மனித இனம் தோன்றிய காலம் முதல் தற்போது வரை மனிதர்கள் இயற்கையை சார்ந்து தான் உயிர் வாழ முடியும். மூச்சுக்காற்று, தண்ணீர், வெப்பம் உணவு உள்பட அனைத்தும் இயற்கையில் இருந்து தான் நமக்கு கிடைக்கின்றன....

உடலில் சில உறுப்புகளை அகற்றினாலும் உயிர்வாழ முடியும்..!!

மனித உடல், ஒரு சிக்கலான அமைப்பு கொண்டது. இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம் என பல உறுப்புகள் ஒன்றிணைந்து இயங்கி நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்கின்றன. நாம் உயிர்வாழ இதயம் போன்ற சில உறுப்புகள் கட்டாயம்...

சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிப்பது உடல் நலத்தை பாதிக்குமா?..!!

சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிப்பது பலருக்கும் வழக்கமான பழக்கமாக இருக்கிறது. ஆனால் அது சரிதானா என்றால், ‘இல்லை’ என்றே மருத்துவ தரப்பில் பதில் வருகிறது. நாம் உண்ணும் உணவைச் செரிப்பதற்கு உடலில் உள்ள சுரப்பிகள் சில...

காலையில் இஞ்சி சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் என்ன?..!!

இஞ்சியை தினமும் காலையில் சிறிது உட்கொண்டு வருவதன் மூலம் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அடங்கியுள்ள சத்துக்கள் விட்டமின் ஏ, சி, பி6, பி12 மற்றும் கால்சியம், பொட்டாசியம், சோடியம், இரும்புச்சத்து போன்றவை அடங்கியுள்ளன. காலையில்...

ரத்த நாள அடைப்பை குணமாக்கும் கைமருந்துகள்..!!

இதயத்துக்கு வெளியே உள்ள சுத்த ரத்தக் குழாய்கள் சுருங்குவதை பெரிப்ரல் ஆர்ட்டீரியல் டிசிஸ் என்று அழைப்பார்கள். ஒருவித கெட்ட கொழுப்பு கரைபடுவதால் இது உருவாகிறது. ரத்த நாளங்களில் `பிளேக்’ என்று சொல்லக்கூடிய அழுக்கானது படியலாம்....

தேனுடன் எதனை கலந்து குடிக்கலாம்….அவை தரும் ஆரோக்கியங்கள் என்னென்ன?..!!

இதய நோய்களுக்கு சிறந்த உணவான தேனை அன்றாடம் எடுத்துக்கொள்வதன் மூலம் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் பெற்றுக்கொள்ளலாம். 100 கிராம் தேனில் உள்ள சத்துக்கள் கொழுப்பு - 0 %, சோடியம் 4 மி.கி, பொட்டாசியம்...

பல்வேறு நோய்களை குணமாக்கும் மஞ்சள் பால்..!!

வெறும் பாலைக் குடிக்காதே... அதுல ஒரு துளி மஞ்சள் பொடி கலந்து குடி’ என்பார்கள் நம் வீட்டுப் பாட்டிகள். ஜலதோஷம் பிடித்தால், தொண்டை வறண்டால், வறட்டு இருமல் வந்தால் மட்டுமே நாம் மஞ்சள் தூள்...

நீரிழிவு நோயின் அறிகுறிகளை ஆரம்பகட்டத்திலேயே அறிந்து கொள்வது எப்படி?..!!

நீரிழிவு நோய் பெரும்பாலும் வயதானவர்களை அதிகமாக தாக்கும் என்ற நிலை மாறி குழந்தைகள் முதல் அனைத்து தரப்பினருக்கும் பாதிப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. ஆரம்பகட்டத்திலேயே நோய் அறிகுறிகளை கண்டறிந்து சிகிச்சை பெற்றால், அதிலிருந்து விடுபட்டு விடலாம். அதிக...

கண்கள் பற்றி அறிந்து கொள்ளலாம்..!!

மனித உறுப்புகளில் மிகவும் முக்கியமானது கண்கள். மனிதனின் கண் புகைப்படம் எடுக்கும் கேமராவை போன்றது. கண்ணில் ஒரு திறப்பு உள்ளது. அதற்கு கண்மணி என்று பெயர். ஒளியை பெற்று கொள்வதற்கு தகுந்தபடி சுருங்கி, விரிவடையும்...

தரையில் அமர்ந்து சாப்பிட்டால் உடல் எடை குறையும்..!!

சப்பளங்கால் போட்டுத் தரையில உட்கார்ந்து சாப்பிடுவதன் அருமையும் அர்த்தமும் புரிந்திருந்தால், இன்று நாம் டைனிங்டேபிளிலோ, சோஃபாவில் கால் மீது கால் போட்டுக்கொண்டோ சாப்பிட்டுக் கொண்டிருக்க மாட்டோம். இத்தனைக்கும் உணவுகளைத் தேர்ந்தெடுத்துத்தான் சாப்பிடுகிறோம். உடல் உபாதைகள்...

தூக்கம் குறைந்தால் இப்படி ஒரு பிரச்சனை வருமா?..!!

தூக்கம் இல்லாவிட்டால் உடல் நலக்குறைவு ஏற்படும். வழக்கத்தை விட குறைந்த நேரம் தூங்கினால் உடல் மட்டுமின்றி முக கவர்ச்சியும், வசீகரமும் குறையும் என புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. உடல் ஆரோக்கியத்தில் தூக்கம் முக்கிய...

மன பதற்றத்தை தணிக்கும் எண்ணெய் குளியல்..!!

மனப்பதற்றம் அல்லது மனம் சஞ்சலம் அடைந்து இருப்பதை ஆயுர்வேதத்தில் சித்த உத்வேகம் என்று ரிஷிகள் கூறியிருக்கிறார்கள். இந்நிலை பொதுவாகவே பலருக்கும் காணப்படுகிறது. எல்லாவற்றையும் நினைத்துக் கவலைப்படுவது, ஒரு நிகழ்வு நடப்பதற்கு முன்பாக அது நடந்துவிட்டதாக...

இந்த பழத்தினை பற்றி உங்களுக்கு தெரியுமா? அதில் உள்ள அற்புதம் இதோ..!!

கமியாஸ் அல்லது பில்பிமி (Kamias or bilimbi) என்ற பழத்தை நாம் ஆப்பிள், ஆரஞ்சு போன்ற பழங்களை போல அதிகமாக சாப்பிட்டு இருக்க மாட்டோம். ஆனால் இந்த பழம் மிகுந்த ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது....

நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் ஊட்டச்சத்து மிக்க உணவுகள்..!!

உடலின் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிப்பதற்கு உடற்பயிற்சிகள், ஊட்டச்சத்துக்கள், சுவாச பயிற்சி, தியானம் ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன. உடல் இயக்க பயிற்சிகளுடன் ஊட்டச்சத்து மிக்க உணவுகளையும் அவசியம் சாப்பிட்டு வர வேண்டும். அவையே நோய்...

எந்த நேரத்தில் பால் குடிக்கலாம்: காலையா அல்லது இரவு நேரமா?..!!

பால் மிகவும் ஆரோக்கியமான உணவுப் பொருட்களுள் ஒன்று. ஆனால் இந்த பாலை எப்போது குடிப்பது நல்லது? பகல் வேளையில் குடித்தால் நல்லதா அல்லது இரவில் குடிப்பது நல்லதா? பொதுவாக உடலுக்கு வேண்டிய கால்சியம் மற்றும்...

வலி நிவாரணி மாத்திரைகளுக்கும் மாரடைப்புக்கும் தொடர்பு?..!!

வீரியம் மிக்க வலி நிவாரணி மாத்திரைகளைப் பயன்படுத்துவதற்கும் மாரடைப்புக்கும் தொடர்பு இருக்கலாம் என்று புதிய ஆய்வு கூறுகிறது. வலி நிவாரணி மாத்திரைகளை எடுத்துக்கொண்ட முதல் 30 நாட்களில் இந்த ஆபத்து அதிகமாக இருக்கும் என்றும்...

சர்க்கரை அளவு ரத்தத்தில் அதிகமா?..!!

நீரிழிவு நோய் என்றாலே ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகம் என்று தானே பொருள். மருந்து, ஊசி, உணவு கட்டுப்பாடு இவற்றின் மூலம் சர்க்கரையினை கட்டுப்பாட்டில் வைத்தாலும் திடீர் திடீர் என சிலருக்கு சர்க்கரையின் அளவு...

ரத்த சோகையை குணமாக்கும் பேரீச்சம் பழம்..!!

அனைத்து ஊட்டச்சத்துக்களையும் அள்ளி வழங்கி இயற்கை ஆரோக்கியத்துக்கு அச்சாரமாக விளங்கும் ஆல் இன் ஆல் பழம் இது. ஆற்றலை அள்ளி வழங்குவதுடன் இதயம் முதல் முடி வரை அனைத்து உறுப்புக்களுக்கும் பலன் அளிக்கக்கூடியது. சத்துக்கள்...

சாலையோர கடையில் சூப் குடிக்க போறீங்களா… ஜாக்கிரதை..!!

மாநகரங்களில் மட்டுமல்ல, சிறுநகரங்களிலும்கூட தற்போது மலைக்கவைக்கும் எண்ணிக்கையில் முளைவிட்டுக் கொண்டிருக்கின்றன சூப் கடைகள். இதன் அலாதி சுவை சுண்டியிழுப்பதால், சுற்றிச் சுற்றி வருகின்றன குழந்தைகள்! 'சூப் குடிப்பது ஆரோக்கியம்' என்கிற பிரசாரத்தால் படையெடுக்கின்றனர் பெரியவர்கள்!...

தலைச்சுற்று, பித்தம், அஜீரண பிரச்சனைக்கு தீர்வு தரும் இஞ்சி..!!

உணவுக்கு சுவை தரும் இஞ்சியில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. வைட்டமின்களுடன், நார்ச்சத்தும் இருப்பதால் சீதள நோய்களை நீக்கி, உடல் இறுக்கம், குடல் புண்களை குணப்படுத்துகிறது. குறிப்பாக திரிகடுக சூரணங்களான சுக்கு, மிளகு, திப்பிலியுடன்...

தூங்கி எழுந்ததுமே வேலை செய்யக்கூடாது..!!

அதிகாலையில் சீக்கிரமாக எழ வேண்டும் என்ற எண்ணத்துடன்தான் நிறைய பேர் படுக்கைக்கு செல்வார்கள். ஆனால் காலையில் எழுந்திருக்க மனமில்லாமல், அடிக்கும் அலாரத்தையும் அணைத்துவிட்டு சோம்பலுடன் படுக்கையில் புரண்டு கொண்டிருப்பார்கள். அதிகாலையில் கண் விழிக்க நினைப்பவர்கள்...

குப்பை மேனி தானே என்று சாதாரணமா நினைக்காதீங்க..!!

நம் வீட்டருகே, சாலை ஓரங்களிலும், வீதிகளிலும், தோட்டங்களிலும் ஏராளமான மூலிகைகள் வளர்ந்து கொண்டிருக்கின்றன. மூலிகைகள் ஒவ்வொன்றுக்கும் தனித் தன்மையான மருத்துவக் குணங்கள் உள்ளன. அவற்றில் கற்ப மூலிகைகளில் குப்பைமேனியும் ஒன்று. குப்பை மேனியில் எண்ணற்ற...

குளிர்ச்சியாகவோ சூடாகவோ சாப்பிட்டா பல் கூச்சமா?..!!

இனிப்பு, புளிப்பு, சூடான அல்லது குளிந்த உணவுகளை உண்ணும் போது பல் கூச்சம் ஏற்படுகிறதா? இதனால் உங்களுக்கு பிடித்த உணவை உண்பதில் சிரமம் ஏற்படுகிறதா? இதோ உங்கள் பல் கூச்சத்திற்கான காரணங்களும் தீர்வுகளும்... பல்...

அறிகுறிகளை வைத்து நோயை அறியலாம்..!!

ஒரு நல்ல தரமான விகிதாச்சார உணவில் இருந்துதான் நமக்கு தேவையான சத்தினை வைட்டமின்கள், தாது உப்புகளை நாம் பெற முடியும். ஆனால் ஓரளவு அக்கறையோடு உண்டாலும் பல நேரங்களில் நமக்கு தேவையான சத்துகளை நாம்பெற...

கால்வலி வருவதற்கான காரணங்கள்..!!

கால்வலி என்ற சொல் நாம் அடிக்கடி பலர் சொல்ல கேட்கும் சொல். மூட்டுக்களினால் ஏற்படும் வலி மிக அதிகமாக காணப்படுகின்றது. என்றாலும் கால் வலிக்கு பல முக்கிய காரணங்கள் இருக்கின்றன என்பதால் இதற்கு நாம்...

வயிற்று புற்று நோயை தக்காளி தடுக்கும்: புதிய ஆய்வில் தகவல்..!!

புற்று நோயை தடுக்கும் தக்காளி அன்றாட உணவில் முக்கிய பங்கு வகிக்கிறது. பெரும்பாலான உணவு வகைகளில் அது சேர்க்கப்பட்டு அதீத சுவை அளிக்கிறது. இத்தகைய தக்காளியில் மருத்துவ குணம் உள்ளது. அதாவது வயிற்று புற்று...

ஆயுளை நீட்டிக்கும் இஞ்சி, சுக்கு மற்றும் கடுக்காய்..!!

காலையில் இஞ்சி , மதியம் சுக்கு, இரவில் கடுக்காய் என்று உண்டால், உண்மையில் உங்கள் ஆயுள் கெட்டி. கலையில் இஞ்சிகடும் பகல் சுக்கு மாலையில் கடுக்காய் மண்டலம் கொண்டிடில் கோலை ஊன்றி குறுகி நடப்பவனும்...

உடலின் கொழுப்பை கட்டுப்படுத்தும் கடுகு எண்ணெய்..!!

கடுகு சிறுத்தாலும் காரம் போகாது என்பார்கள். சின்னஞ்சிறிய கடுகில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளன. இதில் உயர்தர சத்துக்களும், தாது உப்புக்களும் அடங்கியுள்ளன. வைட்டமின்களும், ஆன்டிஆக்ஸிடென்ட்களும் அடங்கியுள்ளன. கடுகில் உள்ள சல்பர், அப்லோ டாக்ஸின்...

ஆண்களின் உயிரணுக்கள் உற்பத்தியை அதிகரிக்கும் வாதுமைப் பருப்பு..!!

பொதுவாக ‘நட்ஸ்’ எனப்படும் கொட்டைப்பருப்பு வகைகளில் ஆரோக்கியம் அளிக்கும் சத்துகள் நிறைந்திருக்கின்றன. குறிப்பாக, ‘வால்நட்’ எனப்படும் வாதுமைப் பருப்பை அதிகம் பேர் விரும்பிச் சாப்பிடுவதில்லை என்றபோதும் இதில் சத்துகளுக்குக் குறைவில்லை. சாக்லேட், கேக் போன்றவற்றில்...

இந்த 2 இடத்துல அழுத்துங்க: நடக்கும் அதிசயம் இதோ..!!

அக்குபஞ்சர் சிகிச்சையின் ஸ்பெஷலே உடலின் தீர்க்க ரேகைகளைக் கண்டுப்பிடித்து, அவ்விடத்தில் அழுத்தம் கொடுத்து பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது தான். அந்த வகையில் அக்குபஞ்சர் சிகிச்சையின் மூலம் ஒருவரின் நினைவுத் திறனை அதிகரிக்க உடலின் கால்...

காலையில் வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம், எதை சாப்பிடக்கூடாது?..!!

காலையில் கண் விழித்ததும் பெட் காபியுடன் தான் பலருக்கு அன்றைய பொழுது விடிகிறது. உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் வெறும் வயிற்றில் லிட்டர் லிட்டராகத் தண்ணீர் குடிப்பது, தேன் கலந்த வெந்நீர் அருந்துவது, காலையில்...

எந்தெந்த உணவுகளை எதனுடன் சேர்த்து சாப்பிட்டால் ஆபத்து..!!

ஒருசில உணவுகளை மற்ற உணவுகளுடன் சேர்த்து சாப்பிடும் போது அது உடலுக்குள் விஷத்தன்மையை அதிகரிக்க செய்து உடல்நலக் கோளாறுகளை ஏற்படுத்தி விடுகிறது. எந்தெந்த உணவுகளை எதனுடன் சேர்த்து சாப்பிடக் கூடாது? தேன் மற்றும் நெய்யை...

கோடை காலத்தில் ஏற்படும் இருமல் பாதிப்பு..!!

கோடைக்கு என்றே சில குறிப்பிட்ட தாக்குதல்கள் உண்டு. அதில் ஒன்றுதான் இருமல் பாதிப்பு. இருமல் குளிர் காலத்திற்கு மட்டும் சொந்தமானது அல்ல. கோடையிலும் இருமல் பாதிப்பு அதிகமாக காணப்படும் ஒன்று. கோடையில் சுவாசக் குழாய்...