44 அமைச்சுகளுக்கான செயலாளர்கள் நியமனம் – விபரம் இதோ!!

அமைச்சரவை அந்தஸ்துள்ள 44 அமைச்சுகளுக்கான செயலாளர்கள், இன்று மாலை நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி செயலாளர் பீ.பி.அபேகோன் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இந்த அமைச்சுக்கள் குறித்த விபரம் வருமாறு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத...

தியவடன நிலமேவாக மீண்டும் பிரதீப் நீலங்க தேல!!

கண்டி ஶ்ரீ தலதா மாளிகையின் தியவடன நிலமேவாக மீண்டும் பிரதீப் நீலங்க தேல தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இவருக்கு ஆதரவாக 205 வாக்குகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஜோசப் மைக்கல் பெரேராவின் மகன் கைது!!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் மைக்கல் பெரேராவின் மகன் அந்தோனி பெரேரா விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 9 மில்லியன் ரூபாவுக்கான காசோலை மோசடி சம்பவம் தொடர்பில் இவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டார். இதனையடுத்து இவரை...

ஜா-எல கொள்ளை – தகவல் வழங்கினால் 5 இலட்சம் ரூபா பரிசு!!

ஜா-எல பிரதேச நிறுவனம் ஒன்றில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் பற்றிய சீ.சி.டி.வி கெமரா ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சந்தேகநபர் தொடர்பில் சரியான தகவல் வழங்குபவர்களுக்கு 5 இலட்சம் ரூபா பரிசு...

மகனைக் கொன்ற தந்தை தற்கொலை: தாய், 4 மாத குழந்தை காயம்!!

மட்டக்களப்பு - வவுணதீவு - பருத்திச்சேனையில் இன்று நண்பகல் தந்தை ஒருவர் மகனை கத்தியால் குத்தி கொலை செய்து தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சம்பவத்தை கண்டு பயந்து மனைவி தனது 4...

தனக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது; கட்சிக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் – சாந்தனி சந்திரசேகரன்!!

மலையக மக்கள் முன்னணிக்கு எதிராக தான் சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக சாந்தனி சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். இன்று கூடிய மலையக மக்கள் முன்னணியின் மத்திய குழு அந்தக் கட்சியின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் இராதகிருஷ்ணனை...

பொலிஸ் அதிகாரிக்கு இலஞ்சம் கொடுக்க முற்பட்ட இருவர் கைது!!

பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு 15 இலட்சம் ரூபா இலஞ்சம் கொடுக்க முற்பட்டதாக கூறப்படும் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இன்று பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. வத்தளை வர்த்தகர் ஒருவர் கொலை...

மமமு புதிய தலைவரானார் இராதாகிருஸ்னன்!!

அமரர் பெரியசாமி சந்திரசேகரனின் தலைமைத்துவத்திற்கு கீழ் உருவான மலையகத்தின் முக்கிய தொழிற்சங்கம் மற்றும் அரசியல் கட்சிகளில் ஒன்றான மலையக மக்கள் முன்னணியின் தலைமைத்துவம், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உருப்பினரும் மலைய மக்கள் முன்னணியின் அரசியல்துறை...

ரணிலின் இந்திய விஜயம் குறித்து மோடிக்கு கருணாநிதி கடிதம்!!

தி.மு.க. தலைவர் கருணாநிதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:– இலங்கைப் பிரதமராகப் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்க அண்மையில் டெல்லிக்கு வருவதையொட்டி, இந்தக் கடிதத்தைத் தங்களுக்கு அனுப்புகிறேன்....

இலங்கை தமிழர் மரணம் – தமிழக அரசிடம் விளக்கம் கோருகிறது மனித உரிமைகள் ஆணையகம்!!

பொலிஸ் காவலில் இருந்த இலங்கை அகதி மோகன் உயிரிழந்த விவகாரத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு இந்திய தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கும்...

மத்திய மாகாணசபைக்குப் புதிய தலைவர் நியமனம்!!

மத்திய மாகாணசபையின் புதிய தலைவராக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைச் சேர்ந்த எல் நிமலஸ்ரீ தெரிவு செய்யப்பட்டுள்ளார். மத்திய மாகாணசபையில் சபைத்தலைவர் பதவிக்கு ஏற்பட்ட வெற்றிடத்தைப் பூர்த்தி செய்வதற்காக இன்று (8.9.2015 ) மத்திய...

நுவரெலிய இளைஞரின் வசமிருந்த தாஜூடினின் கையடக்கத் தொலைபேசி!!

கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் றகர் வீரர் வசீம் தாஜூடினின் கையடக்கத் தொலைபேசி மீட்கப்பட்டுள்ளது. நுவரெலியா - அக்கரப்பத்தனை பகுதியிலுள்ள இளைஞர் ஒருவரிடமே குறித்த கைபேசி இருந்ததாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சர்...

தன்னைத் தானே சுட்டு இராணுவ சிப்பாய் தற்கொலை!!

கிளிநொச்சி இராணுவ முகாமில் கடமையாற்றிய இராணுவ சிப்பாய் ஒருவர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். தனக்கு வழங்கப்பட்டிருந்த துப்பாக்கியை பயன்படுத்தியே இவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது....

டளசுக்கு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அழைப்பு!!

பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும பாரிய மோசடி, ஊழல் மற்றும் அரச வளங்கள், அதிகார துஷ்பிரயோகம் தொடர்பில் விசாரணை செய்வதற்காக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார். கடந்த ஜனாதிபதித் தேர்தல் சமயத்தில் பிரச்சாரங்களை மேற்கொண்டமைக்காக...

நிதி குற்ற விசாரணைப் பிரிவில் கெஹலிய!!

நிதி மேசாடி தொடர்பிலான விசாரணைகளுக்காக பாராளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்ல பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார். செலசினே எனப்படும் நிறுவனம் ஒன்றில் 11.4 மில்லியன் ரூபாய் பணம் மோசடி செய்யப்பட்ட விவாகரம்...

விக்னேஷ்வரன் மீது மாவை பகிரங்க குற்றச்சாட்டு!!

வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் மீது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா குற்றம்சாட்டியுள்ளார். வவுனியாவில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூட்டமைப்பின் கூட்டம் நடைபெற்றது. அதில், விக்னேஷ்வரன் மீது பகிரங்கமாகவே...

சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்ந்த நால்வர் கைது!!

பொகவந்தலாவ - பொகவான தமிழ் வித்தியாலயத்திற்கு அருகாமையில் நீண்ட நாட்களாக சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டு வந்த நான்கு பேரை பொலிஸார் இன்று பிற்பகல் கைதுசெய்துள்ளனர். மேலும் இதற்காகப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் மற்றும் நீர்...

இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழு கலைக்கப்படாது!!

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவை கலைப்பது குறித்து எந்தவொரு தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு இவ் வாரம் கலைக்கப்படவுள்ளதாக சில ஊடகங்களில்...

மாகாண சபை வெற்றிடங்களுக்கு புதியவர்களை நியமிக்க நடவடிக்கை!!

மாகாண சபைகள் தொடர்பில் தமது கட்சியில் ஏற்பட்டுள்ள வெற்றிடங்களுக்கு புதியவர்களை நியமிப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஐக்கிய தேசியக் கட்சி குறிப்பிட்டுள்ளது. சில மாகாண சபைகளுக்கான பெயர் விபரங்களை தற்போது தேர்தல்கள் செயலகத்திற்கு...

இலங்கை அகதிகள் முகாமில் இளம் மனைவி தீக்குளித்து தற்கொலை!!

தமிழகத்தின் - திருச்சியிலுள்ள இலங்கை அகதிகள் முகாமில், இளம் மனைவி ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருச்சி, கொட்டப்பட்டு இலங்கை தமிழர் முகாமை சேர்ந்தவர் ராமஜெயம். இவரது மனைவி ரூசாமிலி (24), இலங்கை...

ஜானக பெரேராவின் வழக்கு விஷேட நீதிமன்றத்துக்கு மாற்றம்!!

மேஜர் ஜெனரல் ஜானக பெரேராவின் கொலை வழக்கு, பிரதம நீதியரசரின் உத்தரவுக்கு அமைய அனுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் இருந்து, அனுராதபுரம் விஷேட நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. ஜானக பெரேரா உள்ளிட்ட 29 பேர் தற்கொலை குண்டுத்...

ஒரு விருப்பு வாக்குக்காக சம்பிக்க, கம்மன்பில செலவிட்டது எவ்வளவு தெரியுமா?

கடந்த பொதுத் தேர்தலில் ஒரு விருப்பு வாக்கைப் பெற சம்பிக்க ரணவக்க 1400 ரூபாவை செலவிட்டதாக, பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார். எனினும் தான் ஒரு விருப்பு வாக்குக்காக 63 ரூபாவை மட்டுமே...

வட மாகாண பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்!!

நிரந்தர நியமனத்திற்குள் உள்ளீர்க்குமாறு வலியுறுத்தி வடமாகாண பட்டதாரிகள் இன்று திங்கட்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். யாழ். மாவட்ட செயலகத்தின் முன்பாக நடைபெற்ற இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில், வட மாகாணத்தினைச் சேர்ந்த சுமார் 100க்கும்...

முடிவுக்கு வந்தது எவன்காட் வழக்கு!!

காலி துறைமுகத்தில் மீட்கப்பட்ட மிதக்கும் ஆயுத களஞ்சியசாலை தொடர்பில் எவன்காட் (Avant Garde) நிறுவனத்தின் தலைவர் நிஷங்க சேனாதிபதிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை நிறைவுக்கு கொண்டுவருமாறும் அவரது வெளிநாட்டு பயணத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை...

2 வருடங்களுக்குள் தேசிய விளையாட்டுக் கொள்கை!!

தேசிய விளையாட்டுக் கொள்கையை இரண்டு வருடங்களுக்குள் அறிமுகப்படுத்தவுள்ளதாக, விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். அமைச்சராக இன்று காலை தமது கடமைகளைப் பொறுப்பேற்ற வேளையே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார். மேலும் விளையாட்டு துறையிலுள்ள...

போர்க்காலத்தில் சீனா வழங்கிய உதவி பற்றிக் கூறும் பொன்சேகா!!

இலங்கையில் 2009ம் ஆண்டு இடம்பெற்ற விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப் போரை முடிவுக்குக் கொண்டுவர, சீனா பலமான ஆதரவை வழங்கியதாக, அப்போதைய இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா,...

ஷியாம் கொலை வழக்கு சந்தேகநபர் வாஸ் குணவர்த்தன வைத்தியசாலையில்!!

வர்த்தகர் முஹமட் ஷியாம் கொலைசெய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள, முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்த்தன திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட வேளையே...

பிரதி, இராஜாங்க அமைச்சர்கள் நாளை சத்தியப்பிரமாணம்!!

புதிய அரசாங்கத்தின் பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் நாளை சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் குறிப்பிடுகின்றன. கடந்த வௌ்ளிக்கிழமை அமைச்சரவை அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம் செய்ததோடு, பிரதியமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் சத்தியப் பிரமாணம்...

மாயாதுன்னவின் இராஜினாமாக் கடிதம் இதுவரை கிடைக்கப் பெறவில்லையாம்!!

பாராளுமன்ற உறுப்பினர் பதவியை அண்மையில் இராஜினாமா செய்வதாக அறிவித்த சரத்சந்திர மாயாதுன்னவின் இராஜினாமாக் கடிதம் இதுவரை தேர்தல்கள் செயலகத்திற்கு கிடைக்கப்பெறவில்லை எனத் தெரியவந்துள்ளது. இவர் மக்கள் விடுதலை முன்னணி சார்பில் தேசியப் பட்டியலில் இம்முறை...

எரிபொருள் விலை விரைவில் குறைய வாய்ப்பு!!

எரிபொருள் விலை விரைவில் குறைவடைய வாய்ப்புள்ளதாக பெற்றோலியம் மற்றும் பெற்றோலிய வாயு அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். நேற்று கண்டியில் வைத்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து வௌியிட்ட போதே அவர் இவ்வாறு கூறினார்.

மது போதையில் கத்தியால் குத்தி குடும்பஸ்தர் கொலை!!

மட்டக்களப்பு — ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிவேம்பு பகுதியில் மதுபோதையில் கத்தியால் குத்தி குடும்பஸ்தர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் தப்பியோடியுள்ளார். இச் சம்பவம் ஞாயிறு இரவு 09.30 அளவில்...

மது குடிக்க பணம் தாராததால் மனைவியை உயிரோடு எரித்த கணவர்!!

புதுவண்ணாரப்பேட்டை கிராஸ் ரோட்டைச் சேர்ந்தவர் மதுரை முத்து (வயது 48). இவரது மனைவி மல்லிகா (46). இவர் மாநகராட்சியில் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார் குடிப்பழக்கத்துக்கு அடிமையான மதுரை முத்து மது குடிக்க...

கோவை: குறைந்த விலைக்கு மது விற்கக்கோரி உயரழுத்த மின்கோபுரத்தில் ஏறி போதை வாலிபர் தற்கொலை மிரட்டல்!!

திருவாரூர் மாவட்டம் திருத்துறை பூண்டியை சேர்ந்தவர் தமிழரசன். இவர் கோவை ரத்தினபுரியில் தங்கி தினக் கூலி வேலைக்கு சென்று வந்தார். இந்த நிலையில் இன்று காலை போதையில் இருந்த தமிழரசன் காந்திபுரம் 100 அடி...

கொலை செய்த மகளின் பிணத்துக்கு லிப்ஸ்டிக் பூசி, சென்ட் அடித்த படுபாதகி, இந்திராணி!!

பெற்ற மகளை கொன்ற தாய் இந்திராணி போலீசாரின் கண்களில் மண்ணை தூவுவதற்காக மகளின் பிணத்துக்கு லிப்ஸ்டிக் பூசி, சென்ட் அடித்து காரில் வைத்து கொண்டுசென்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. பிரபல தனியார் தொலைக்காட்சியின் முன்னாள்...

தகாத செய்கைகளால் மாணவியின் தற்கொலைக்கு காரணமான ஆசிரியர் கைது!!

மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர்.ராதா கிருஷ்ணன் அவர்களின் நினைவாக ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்ட அதே நாளில், மாணவியின் தற்கொலைக்கு காரணமான ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....

68 வயதில் டி.வி. பெண் நிருபரை திருமணம் செய்துகொண்ட காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங்!!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர்களில் ஒருவருமான திக்விஜய் சிங்(68) தனது நீண்ட நாள் தோழியான அம்ரிதா ராய்(44) என்பவரை சமீபத்தில் திருமணம் செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக, தனது பேஸ்புக்...

பாலக்காடு அருகே விபத்தில் பலியான கர்ப்பிணி பெண்: வயிற்றில் இருந்த குழந்தை உயிருடன் மீட்பு!!

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அயலூர் பயனக்கோடு பகுதியை சேர்ந்தவர் தினோ மேத்யூ. இவரது மனைவி தீஷா (வயது 32). இவர் 9 மாத கர்ப்பிணியாக இருந்தார். மேத்யூ நேற்று மாலை 6 மணி...

ஜெனீவா செல்லும் ததேகூ உறுப்பினர்கள்!!

இலங்கை தொடர்பில் ஐநா மனித உரிமைகள் பேரவையினால் நடத்தப்பட்ட விசாரணையின் அறிக்கை எதிர்வரும் 30ம் திகதி வெளியிடப்படவுள்ளதை முன்னிட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த பிரதிநிதிகள் குழுவொன்று ஜெனீவா செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. எதிர்வரும் 14ம்...

துவிச்க்கரவண்டிக்கு விநோத பாதுகாப்பு-நல்லூரில் சம்பவம்!!

யாழ் நல்லூர் பகுதியில் ஆலையத்திற்கு வந்த பக்தர் தனது துவிச்க்கரவண்டியை மின்கம்பத்துடன் பாதுகாப்பு பூட்டினை இணைத்துள்ளார். தற்போது யாழில் இடம்பெறுகின்ற துவிச்சக்கரவண்டி திருட்டினை முறியடிக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் பக்தர்களும் தனிப்பட்ட...