ஆர்ப்பாட்டத்தின் போது காயமடைந்த, பொரளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உயிரிழந்தார்
அவிஸாவெல்ல, ஹங்வெல்ல பிரதேசத்தில் இடம் பெற்ற ஆர்பாட்டத்தின் போது பலத்தகாயங்களுக்கு உள்ளான பொரளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் சிரிவர்தன சற்று முன்னர் உயிரிழந்துள்தாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது ஆர்பாட்டக்காரர்கள் பெரிய இறப்பர் மரம்...
நஸ்ரியாவின் குட்டை, அம்பலப்படுத்திய படக்குழுவினர்..
பைக் ஓட்டாமல் ஓபியடித்த நஸ்ரியாவின் குட்டை படக்குழுவினர் அம்பலபடுத்தியுள்ளனர். 'நேரம்', 'நய்யாண்டி' 'ராஜா ராணி' உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் நஸ்ரியா நாசிம். இவருக்கும், மலையாள நடிகர் பஹத் பாசிலுக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமண...
ஆணுறுப்புக்கு 65 இலட்சத்து 31 ஆயிரம் ரூபா காப்புறுதி
கனேடிய மொன்றியல் நகரைச் சேர்ந்த உள் ஆடைகளை தயாரித்து சந்தைப்படுத்தும் கம்பனியொன்று தனது ஆண் வாடிக்கையாளர்களுக்கு 65 இலட்சத்து 31 ஆயிரம் ரூபா (50 ஆயிரம் டொலர்) பெறுமதியான பிறப்புறுப்பு காப்புறுதியை வழங்குவதாக விநோத...
50 நாட்களை நிறைவு செய்துள்ள கோலி சோடா
பெரிய நட்சத்திர நடிகர்களோ, விளம்பரங்களோ இல்லாமல் கடந்த ஜனவரியில் திரைக்கு வந்த 'கோலி சோடா' வெற்றிகரமாக 50 நாட்களை நிறைவு செய்துள்ளது. ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான எஸ்.டி.விஜய் மில்டனின் இயக்கத்தில் வெளிவந்துள்ள இந்தப் படம் தங்களுடைய...
இலியானாவுக்கு லிப் டு லிப், முத்தம் தந்த ஹீரோ
இலியானாவுக்கு பாலிவுட் ஹீரோ அழுத்தமான லிப் டு லிப் முத்தம் கொடுத்தார். 'நண்பன்', 'கேடி' உள்ளிட்ட தமிழ் மற்றும் ஏராளமான தெலுங்கு படங்களில் நடித்துவந்தவர் இலியானா. கடந்த 2012ம் ஆண்டு 'பர்பி' என்ற படம்...
மீண்டும் கத்தி வெட்டு; சீனாவில் 3 பேர் பலி
சீனாவில் இடம்பெற்ற கத்தி வெட்டுத் தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். சீனா - ஹுனான் மாகாணத்தில் உள்ள சங்;ஷா பகுதியில் ஆயுததாரிகள் சிலர் பொது மக்கள் மீது இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். தாக்குதலை நடத்திய...
தமன்னா வாய்ப்பை பறித்த மாஜி இந்திய அழகி..
தமன்னா உதறிய பட வாய்ப்பை மாஜி இந்திய அழகி அங்கிதா ஷோரே பெற்றார். இந்தியில் வெற்றிபெற்ற படம் 'ஆஷிகி 2'. தெலுங்கில் ரீமேக் ஆகிறது. சச்சின் ஜோஷி தயாரித்து நடிக்கிறார். ஜெய ரவீந்திரா டைரக்ஷன்....
பண்டாரவளை வீதியில் ஜேர்மன் பெண் கடத்தல்: கான்ஸ்டபிள் இருவர் கைது
27 வயதான ஜேர்மன் பெண்ணொருவரை முச்சக்கரவண்டியொன்றில் கடத்திச் சென்று பண்டாரவளை, எல்லே பல்லேகெட்டிய வீதியில் வைத்து துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்ததாக கூறப்படும் பண்டாவளை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த கான்ஸ்டபிள் இருவரை எல்லை பொலிஸார் இன்று...
பிள்ளைகள் கவனிக்கவில்லையென, மனம் வருந்தி விசம் அருந்திய பெற்றோர்
தனது பிள்ளைகள் தம்மை கவனிப்பதில்லை என்ற மனக்கவலையில் விஷம் அருந்திய பெற்றோரில் தாய் உயிரிழந்து தந்தை புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். புத்தளம் மாவட்டத்தின் நவகத்தேகம - கிரிமெட்டியாவ பகுதியில் வசிக்கும் 65 வயதுடைய மூன்று...
யாழ் கிரிக்கெட் போட்டியில் இளைஞன் அடித்துக் கொலை!!
யாழில் நடைபெற்று வரும் துடுப்பாட்ட போட்டி ஒன்றில் ரசிகர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார். பொன் அணிகளின் போர் என வர்ணிக்கப்படும் புனித பத்திரிசியார் (சென்.பற்றிக்ஸ்) கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி...
இரத்தக் கசிவு ஏற்படும் 600 வருடங்கள் பழைமையான அதிசய மரம்..
மரத்திலிருந்து பால் வடிவது வாடிக்கையான விடயம். ஆனால் எகிப்தில் 600 வருடங்களுக்கு முன்னர் நடப்பட்ட மரமொன்றிலிருந்து அதிசயமாக இரத்தக் கசிவு ஏற்படுகின்றது. இதில் பெரும் அதிசயம் என்னவென்றால் ஒவ்வொரு திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகள் மட்டுமே...
(PHOTOS) யோகாசனத்தில் கலக்கும் தாயும், மகளும்..
அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர் வித்தியாசமான யோகாசனப் பயிற்சிகள் மூலம் புகழ்பெற்று விளங்குகிறார். 6 வயதான லோரா கஸ்பர்ஸாக் எனும் இப்பெண் இரு பிள்ளைகளின் தாய் ஆவார். 17 ஆண்டுகளாக இவர் யோகாசனப் பயிற்சி...
மட்டக்களப்பில் இன்று ஆர்ப்பாட்டம் செய்த, முன்னாள் வடகிழக்கு மாகாண சபை உறுப்பினர் மரணம்..
மட்டக்களப்பில் இன்று காலை அமெரிக்காவுக்கு எதிராகவும் ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்தும் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் பங்குகொண்ட முன்னாள் மாகாணசபை உறுப்பினர் அருமைலிங்கம் இன்று பிற்பகல் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். குருக்கள்மடத்தைச்தைச்சேர்ந்த இவர்ஆரம்பகால ரெலோ...
பிரெஞ்சுகாரரின் போட்டோவை, காப்பி அடிக்கவில்லை: கமல்
பிரெஞ்சு போட்டோகிராபரின் ஸ்டில் பார்த்து தனது பட போஸ்டரை வடிவமைக்கவில்லை என்றார் கமல். உத்தமவில்லன் படத்திற்காக கமல்ஹாசன் வித்தியாசமான மேக்அப் அணிந்திருந்த ஸ்டில் வெளியானது. இது பிரெஞ்ச் போட்டோகிராபர் எரிக் என்பவர் எடுத்த போட்டோவை...
அலுகோசு பதவிக்கு இரண்டு அவுஸ்திரேலியர்கள் விண்ணப்பம்..
அலுகோசு பதவியில் தங்களை சேர்த்துக்கொள்ளுமாறு இரண்டு அவுஸ்திரேலியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த அவுஸ்திரேலிய பிரஜைகள் இருவரும் மின்னஞ்சல் மூலம் இதற்கான கோரிக்கையை விடுத்துள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்திரரத்ன பல்லேகம குறிப்பிட்டுள்ளார். எனினும், அலுகோசு...
மலேசிய ஏர்லைன்ஸ் மாயம்: தலைமை பைலட் வீட்டில் போலீசார் சோதனை
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங் நோக்கி சென்ற மலேசிய விமானம் கடந்த 8–ந்தேதி மாயமானது. விமானத்தில் பயணம் செய்த 4 இந்தியர்கள் உள்பட 239 பேரும் பலியாகி விட்டனர் என...
பல்கலைக்கழக கல்விச் செலவுக்காக, ஆபாச படங்களில் தோன்றிய மாணவி!
அமெரிக்காவைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவியொருவர், ஆபாச வீடியோக்களில் தோன்றி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். தனது பல்கலைக்கழக கட்டணங்களைச் செலுத்துவதற்கு பணம் திரட்டுவதற்காக தான் ஆபாச படங்களில் நடித்ததாக இம்மாணவி கூறியுள்ளமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 18...
14 வயது சிறுமி சீரழித்து தலைமறைவான 54 வயது ஜோதிடர் கைது
ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் 14 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திவிட்டு தலைமறைவாக இருந்த 54 வயது ஜோதிடர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹூங்கம பொலிஸாரால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த ஜோதிடர் பிலியந்தலை...
காணாமற்போன மலேசிய விமானம்; தேடுதல் நடவடிக்கை தொடர்கிறது..
கடற்படைப் படகுகளும் கப்பல்களும், பல நாட்டு விமானங்களும் காணாமற்போயுள்ள மலேசிய விமானத்தைத் தேடும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்த விமானம் தொடர்பில் பல கோணங்களிலும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன், இந்த விமானத்தில்...
கார் தரிப்பிடத்தில் இரு பகுதிகளாக வெட்டப்பட்டு காணப்பட்ட பெண்ணின் சடலம்..
பெண்ணொருவரின் உடல் இரு பகுதிகளாக ஹோட்டல் கார் தரிப்பிடமொன்றின் வௌ;வேறு மாடிகளில் கண்டெடுக்கப்பட்ட அதிர்ச்சியூட்டும் சம்பவம் அவுஸ்திரேலியாவில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது. மெல்போர்ன் நகரிலும் பார்க் ஹோட்டலின் கார் தரிப்பிடத்தின் கீழ் தளத்தில் குறிப்பிட்ட...
தேவயானி மீதான விசா மோசடி வழக்கு ரத்து
முன்னாள் இந்திய துணை தூதர் தேவயானி மீதான விசா மோசடி வழக்கை அமெரிக்க நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது. நியூயார்க்கில் இந்திய துணை தூதர் தேவயானி மீது வீட்டு பணியாளருக்கு விசா வாங்கியதில் மோசடி செய்ததாக...
பாடசாலையில் இருந்து, வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவி மீது, வல்லுறவு முயற்சி
பாடசாலை முடிந்து வீடு சென்று கொண்டிருந்த மாணவியை வல்லுறவுக்கு உட்படுத்த முயன்ற சந்தேகநபரை கைது செய்ய சிலாபம் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். சிலாபம் - நல்லதரன்கட்டுவ, முத்துபந்திய பகுதியைச் சேர்ந்த 12 வயதுடைய மாணவியே...
யுவதியை நிர்வாணப்படுத்தி நோய் தேடிய சாமியார் கைது
சாஸ்திரம் பார்ப்பதற்காகச் சென்ற யுவதியொருவரை நிர்வாணப்படுத்தி அந்த யுவதியின் உடலில் நோய் தேடிய சாமியார் ஒருவரை பொலிஸார் கைது செய்த சம்பவமொன்று ஆணமடுவை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. மேற்படி சாமியாரிடமிருந்து தப்பி ஓடிய மேற்படி யுவதி,...
சிசுவைக் கொன்று எரியூட்டிய தாய் கைது; நாவலப்பிட்டி இளைஞருக்கு வலைவீச்சு
சிசுவொன்றின் கொலைச் சம்பவத்தை மறைக்க எத்தனித்துள்ளனர். இதனைக் கண்டுபிடித்துள்ள தெஹிவளை பொலிஸார் சிசுவின் தாயைக் கைது செய்துள்ளனர். தெஹிவளை வைத்திய வீதியில் உள்ள வீடொன்றில் புதிதாக மணம் முடித்த தம்பதியினர் வாழ்ந்து வந்துள்ளனர். இந்த...
மாங்குளத்தில் மண்டையோடு; அருகில் கைப்பையும் காலணியும் கண்டுபிடிப்பு
மாங்குளம் பகுதியில் நேற்றுக் காலை மனித மண்டையோடு ஒன்றும், எச்சங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மாங்குளம் பகுதியூடான ஏ9 வீதியின் 225 ஆவது மற்றும் 226 ஆவது மைல்கற்களுக்கு இடைப்பட்ட பகுதியிலேயே இந்த மண்டையோடும் எச்சங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக...
உணவு திருட வந்த சிறுவனை, நடிகனாக்கிய இயக்குனர்
ஷூட்டிங்கில் உணவு திருட வந்தவனை பிடித்து நடிகனாக்கிய ருசிகர சம்பவம் இந்தி பட உலகில் நடந்துள்ளது. இந்தியில் தயாராகும் புதிய படம் ச்சார்பியுடியா சுக்ரே. இப்படத்தை மணீஷ் ஹரிசங்கர் இயக்குகிறார். கரீனா கபூரின் நாத்தனாரும்,...
(VIDEO) இண்டர்நெட்டில் கோச்சடையான் டிரெய்லரை, 11 ½ லட்சம் பேர் பார்த்தனர்..
ரஜினியின் கோச்சடையான் பட டிரெய்லரும் பாடல்களும் கடந்த ஞாயிறன்று வெளியிடப்பட்டன. இரண்டு நாட்களில் உலகம் முழுவதும் 11 லட்சத்து 58 ஆயிரத்து 400 பேர் இன்டர்நெட், யு டியூப்பில் இந்த டிரெய்லரை பார்த்துள்ளனர். ரஜினி...
பாகிஸ்தானில் 2–வது திருமணம் செய்ய மனைவி அனுமதி வேண்டாம்..
பாகிஸ்தானில் 2–வது திருமணம் செய்ய மனைவி அனுமதி தேவையில்லை' என்று இஸ்லாமிய சட்ட அமைப்பு வலியுத்தி உள்ளது. அண்டை நாடான பாகிஸ்தான் இஸ்லாமிய நாடாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அங்கு இஸ்லாமிய சட்டங்கள் கடைபிடிக்கபடவில்லை. நம்...
அரசியலுக்கு வருவது உறுதி நடிகை நமீதா பேட்டி
''நான் அரசியலுக்கு வருவது உறுதி. 3 கட்சிகளில் இருந்து எனக்கு அழைப்பு வந்திருக்கிறது'' என்று நடிகை நமீதா கூறினார். நடிகை நமீதா, நேற்று ஊடகமொன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– ''நான் அரசியலுக்கு...
தந்தை இளையராஜாவுடன் மனஸ்தாபமா?; யுவன் பதற்றம்
தந்தை இளையராஜாவுடன் மனஸ்தாபம் என்ற தகவலால் பதற்றம் அடைந்தார் யுவன் ஷங்கர் ராஜா. இசை அமைப்பாளர் இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா. சமீபத்தில் இஸ்லாம் மதத்துக்கு மாறினார். இதனால் இளையராஜாவுக்கும், அவருக்கும் இடையே...
9 பேர் பயணிக்கக்கூடிய வாகனத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 42 குடியேற்றவாசிகள்
9 பேரை ஏற்றிச் செல்வதற்காக வடிவமைக்கப்பட்ட வாகனமொன்றை தடுத்து நிறுத்திய ஆஸ்திரிய பொலிஸார் அதற்குள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 42 குடியேற்றவாசிகள் பயணம் செய்வதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது. இது...
இயக்குனர் – நடிகை மதுரீமா வெளிநாட்டில் மோதல்..
இயக்குனருடன் நடிகை மதுரீமா மோதலால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழில் இபிகோ படத்தில் நடித்ததுடன் தற்போது சேர்ந்து போலாமா என்ற படத்தில் வினய் ஜோடியாக நடிக்கிறார் மதுரீமா. அனில்குமார் டைரக்ஷன். இப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் நியூசிலாந்தில்...
காருடன் நீரில் மூழ்யவர், தன்னை காப்பாற்றியவர்களுக்கு எதிராக வழக்கு
காருடன் நீரில் மூழ்கியவரின் உயிரைக் காப்பாற்றியவர்களுக்கு எதிராக உயிர் மீட்கப்பட்ட நபரே வழக்குத் தொடர்ந்துள்ள சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவின் கொலரடா மாநிலத்தின் போல்டர் நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. ரோய் ஓர்டிஷ் என்பவரே தன்னை...
நலன்புரி முகாமில் தங்கியிருந்த ஆவா குழுவைச் சேர்ந்த ஆறு இளைஞர்கள் கைது
இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருக்கும் சுன்னாகம் சபாபதிப்பிள்ளை நலன்புரி நிலையத்தினை சுற்றிவளைத்து ஆவா குழுவைச் சேர்ந்த ஆறுபேரை பொலிஸார் இன்று அதிகாலை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர் என்று யாழ். சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழில்...
யுவதியை ஏமாற்றி அழைத்துச் சென்று, பாலியல் துஷ்பிரயோகம் செய்தவர் கைது
யுவதியொருவரை ஏமாற்றி பலப்பிட்டிய மாதுகங்கைக்கு அருகில் கைவிடப்பட்ட ஹோட்டலொன்றுக்கு அருகிலுள்ள கற்பாறைக்கு அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய நபர் ஒருவர் கரந்தெனிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் இவர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட போது...
யாழ். அரியாலையில் பிடிபட்டது ஆறரை அடி முதலை
யாழ். அரியாலை, செம்மணி வீதியில் அமைந்துள்ள வயற்பிரதேசத்தில் நேற்றைய தினம் முதலையொன்று அப்பகுதி மக்களால் பிடிக்கப்பட்டுள்ளது. சுமார் ஆறரை அடி நீளமான இந்த முதலை பிரதேசத்திலுள்ள கால்வாய் ஒன்றின் ஊடாக விவசாய நிலத்தில் பிரவேசித்த...
9 வயது மாணவிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஆசிரியர் கைது
பொலனறுவை மெதிரிகிரிய பகுதியில் உள்ள ஆரம்பப்பிரிவு பாடசாலை ஒன்றின் நான்கு மாணவிகள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் ஆசிரியர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். வலயக் கல்வி பணிப்பாளர் செய்த முறைப்பாட்டினை அடுத்து சந்தேசகநபரான 47 வயது ஆசிரியர்...
குவைத்: திருமணவிழா துப்பாக்கிச் சூட்டின், குண்டில் இருந்து விமானம் தப்பியது
குவைத்தில் உள்ள அல் அஹ்ம்னாடி பகுதியில் கடந்த வியாழக்கிழமை ஓர் திருமணம் நடைபெற்றது. இந்த திருமண விழாவில் பங்கேற்ற ஒருவர் உற்சாக மிகுதியில் தன்னிடம் இருந்த 'ஏ.கே.-47' தானியங்கி துப்பாக்கியால் சரமாரியாக வானத்தை நோக்கி...
மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி துஷ்பிரயோகம்
ஹட்டன் கொட்டியாகல பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பொலிஸ் அவசர அழைப்பு பிரிவிற்கு கிடைத்த தகவலை அடுத்து, சம்பவம் தொடர்பில் தமக்கு நேற்று அறிவிக்கப்பட்டதாக ஹட்டன் பொலிஸ்...