புலிகளிடம் கைப்பற்றிய பணம் – தங்கம் தொடர்பான தகவல்களை அரசாங்கம் தெரியப்படுத்த வேண்டும்

பயங்கரவாதிகளுக்கு நிதி வழக்குவதை தடுக்கும் சட்டமூலத்தை கொண்டு வரும் முன்னர் விடுதலைப்புலிகளிடம் இருந்து அரசாங்கம் கைப்பற்றிய கோடிக்கணக்கான பணம் மற்றும் தங்கம் தொடர்பான தகவல்களை நாட்டுக்கு தெரியப்படுத்த வேண்டும் என ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர்...

மகளிர் கிரிக்கெட்: வென்றது இலங்கை, வெளியேறியது இந்தியா

இந்தியாவில் நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் தகுதிச் சுற்று ஆட்டத்தில் இலங்கை அணி இந்தியாவை 138 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி அடுத்த சுற்றான...

(VIDEO) சனல் 4 வெளியிடவுள்ள காணொளி -Trailer-

எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில், நடைபெறவுள்ள மனித உரிமை மாநாட்டில் அமெரிக்கா இலங்கைக்கு எதிராகத் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றவுள்ளது. இதற்கு வலுச் சேர்க்கும் வகையில் சனல் 4 தொலைக்காட்சி ஒரு ஆவணப்படத்தை தயாரித்துள்ளது. கொலைக்...

அவ்வாறான தொலைபேசி அழைப்பு, குறுந்தகவல் உங்களுக்கும் வருகிறதா?

தனியார் நிறுவனம் ஒன்றின் மூலம் அதிஸ்டலாப சீட்டிலுப்பு நடாத்தப்படுவதாக கூறி கணக்கு இலக்கங்களுக்கு பணம் செலுத்துமாறு தொலைபேசி மற்றும் குறுந்தகவல் மூலம் நிதி மோசடி செய்யும் குழு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. சில தனியார்...

காலி மாநகர சபை ஊழியருக்கு கழுத்து வெட்டு

காலி மாநகர சபையின் ஊழியர் ஒருவர் இன்று (06) காலை கழுத்து வெட்டப்பட்டு காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். வெட்டுக்காயங்களுக்கு உள்ளான ஊழியர் கராபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காலி மாநகர சபையில் நீண்ட காலம் பணிபுரிந்து பணிநீக்கம்...

இத்தாலியில் இலங்கைப் பெண் கற்பழிப்பு!

இத்தாலியின் மிலானோ நகரத்தில் இலங்கைப் பெண் ஒருவர் கற்பழிக்கப்பட்டு உள்ளார். வட ஆபிரிக்கர் ஒருவரே இக்கற்பழிப்பை மேற்கொண்டு உள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வயது 38. அலுவலக வேலையை முடித்து விட்டு திரும்பிய இவர் பஸ்ஸில்...

இன்றைய ராசிபலன்:06.02.2013

மேஷம் காலை 11.30 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் முக்கிய முடிவுகளை தவிர்ப்பது நல்லது. நண்பகல் முதல் குடும்பத்தில் நிம்மதி உண்டு. புதியவர்கள் நண்பர்களாவார்கள். அரைக்குறையாக நின்ற வேலைகள் முடியும். கேட்ட இடத்திலிருந்து உதவிகள்...

ஜனாதிபதி மஹிந்தவின் இந்திய விஜயத்தை கண்டித்து ரயில் மறியலில் ஈடுபட்ட சட்ட மாணவர்கள் கைது!

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இந்தியா விஜயத்தை கண்டித்து கோவை அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள், ரயில் மறியலில் நேற்று மாலையில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த ரேஸ்கோர்ஸ் பொலிஸ் பொறுப்பதிகாரி சந்திரசேகர் மற்றும் ரயில்வே...

நதீ சந்திரசேகர நடிகையின் திருமண வீட்டில் ஜனாதிபதி மஹிந்தவும், நாமலும்.. (PHOTOS)

நாட்டின் தலை சிறந்த திறமைசாலி நடிகைகளில் ஒருவர் நதீ சந்திரசேகர. சிங்கள தொலைக்காட்சி நாடகங்களில் தனி முத்திரை பதித்த நட்சத்திரங்களிலும் ஒருவர். இவரது திருமணம் கொழும்பில் கிங்ஸ்பரி ஹோட்டலில் கடந்த 29 ஆம் திகதி...

வவுனியாவில் தாயும் – மகனும் கைது!

வவுனியா – உக்கிளாங்குளத்தில் உள்ள வர்த்தகர் ஒருவரின் வீட்டில் திருட்டில் ஈடுபட்ட சந்தேகத்தில் அவ்வீட்டில் பணியாற்றி வந்த பணிப்பெண்ணும் அவருடைய மகனும் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். வர்த்தகரின் வீட்டில் இருந்து ஒரு...

தமிழ் நாட்டு மீனவர்கள் மூவர் காப்பாற்றப்பட்டனர்

கடலில் உயிருக்காக போராடிக் கொண்டிருந்த தமிழ் நாட்டு மீனவர்கள் மூவர் நீர்கொழும்பு மீனவர்களால் காப்பாற்றப்பட்டுள்ளனர். இவர்கள் மூவரும் நீர்கொழும்பு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமிழ் நாடு, உப்புத்துறை ,...

ஒன்பது மாத இடைவெளியில் அடுத்தடுத்து இரண்டு முறை குழந்தைகளை பெற்ற இங்கிலாந்து பெண்!

குறைப் பிரசவத்தில் ஒரு குழந்தை பிறந்தாலே எல்லோருக்கும் ஆடிப் போய் விடும். ஆனால் இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு பெண் 9 மாத இடைவெளியில் 2 குழந்தைகளை, குறைப் பிரசவத்தில் பெற்றுள்ளார். அவரது பெயர் கிளேர்...

நில அதிர்வூ குறித்து ஆராய விசேட குழு அம்பாறைக்கு விஜயம்

அம்பாறை மாவட்டத்தின் சில பிரதேசங்களில் அண்மையில் ஏற்பட்ட நிலஅதிர்வூ குறித்து ஆராய தொல்பொருள் மற்றும் அகழ்வாராய்ச்சி அலுவலகத்தின் விசேட குழுவொன்று நாளை அம்பாறை செல்கிறது. நான்கு விஞ்ஞானிகள் இக்குழுவில் அடங்குவதாக தொல்பொருள் மற்றும் அகழ்வாராய்ச்சி...

மலச்சிக்கல் வாயு தொல்லைகள் நீங்க இயற்கை வைத்தியம்!

சீரகத்தை தினமும் உணவில் சேர்த்து வந்தால் மலச்சிக்கல் நீங்கும். நாள்பட்ட மலச்சிக்கல் உள்ளவர்கள் சீரகத்தை வாயில் வைத்து மென்று சிறிது சிறிதாக சாறு இறக்கினால் அஜீரணக் கோளாறு நீங்கி மலச்சிக்கல் தீரும். சீரகம், ஏலம்,...

தம்மா துண்டு பிகினியையும் கழற்றி வீசிய மொடல்! (PHOTO)

கவர்ச்சி போதவில்லை போலும்.. தம்மா துண்டு பிகினியையும் கழற்றி வீசிய மொடல்!! கவர்ச்சி மொடல்களை பிகினியுடன் கண்டாலே ஒரு நாளைக்கு உறக்கம் வராது .. அதிலும் டாப்லெஸ் என்றால் சொல்லவும் வேண்டுமா? மற்ற மொடல்களைப்...

இன்றைய ராசிபலன்கள்:05.02.2013

மேஷம் சந்திராஷ்டமம் நீடிப்பதால் வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். உறவினர், நண்பர்கள் விஷயத்தில் அத்துமீறி தலையிட வேண்டாம். அடுத்தவர்கள் மனசு காயப்படும்படி பேசாதீர்கள். உதவி கேட்டு தொந்தரவுகள் அதிகரிக்கும். லேசாக தலை வலிக்கும். வியாபாரத்தில்...

(VIDEO) சுதந்திர தின விழாவில் ஜனாதிபதி தமிழிலும் உரையாற்றினார்

நேற்றைய சுதந்திர தின விழாவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தமிழிலும் உரையாற்றினார். இவ்வுரையை கொண்ட காணொளியை வாசகர்களின் வாசிப்புக்காக இங்கு பதிவேற்றுகின்றோம்.

ஒலுவில் கடற்பரப்பில் மீட்கப்பட்ட வெளிநாட்டவர்களை தடுப்பு முகாமில்

அம்பாறை மாவட்டம் ஒலுவில் கடற்பரப்பில் படகு உடைந்து ஆபத்தான நிலையில் தத்தளித்துக் கொண்டிருந்தபோது கடற்படையினரால் மீட்கப்பட்ட பங்களாதேஷ், மியான்மார் பிரஜைகள் 138பேரை கொழும்பு மிரிஹான தடுப்பு முகாமுக்கு அனுப்புமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....

குயின் எலிசபெத்2 கப்பல் கொழும்பு துறைமுகத்தை அடைந்தது

உலகின் மிகப் பெரிய பயணிகள் கப்பல்களில் ஒன்றான குயின் எலிசபெத்2 என்ற கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இன்றுகாலை இலங்கை வந்த இந்த கப்பலில் சுமார் 3 ஆயிரத்து 600 பயணிகள் இருப்பதாக அதிகாரிகள்...

நோர்வேயில் வெள்ளையின பெண்ணை குத்தி கொலை செய்த தமிழன்..

கடந்த சில நாட்களுக்கு முன்னர் இலங்கைத் தமிழர் ஒருவரால் வெள்ளையினப் பெண்ணொருவர் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார். ரவி எனப்படும் நபரால் குத்திக்கொலை செய்யப்பட்ட இப்பெண்ணுடன் இணைந்து பல்வேறு வியாபராங்களை முன்னெடுத்து வந்த நிலையில் இக்கொலை நிகழ்ந்துள்ளது....

இன்றைய ராசிபலன்கள் & ராசி குணங்கள் :04.02.2013

மேஷம் காலை 8.30 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் பழைய பிரச்னைகள் தலைத்தூக்கும். குடும்பத்தினர் சிலர் உங்கள் மனம் நோகும்படி பேசுவார்கள். உதவி செய்வதாக வாக்குக் கொடுத்தவர்கள் சிலர் இழுத்தடிப்பார்கள். பண விஷயத்தில் கறாராக...

செக்ஸ் உறவு கொண்டமைக்கும் சேர்த்து பணம் அறவிட்ட சட்டத்தரணி பணிநீக்கம்

அமெரிக்காவில் விவாகரத்து வழக்கில் ஆஜரான சட்டத்தரணி தன் கட்சிக்காரரான பெண்ணுடன் செக்ஸ் உறவு கொண்டதற்கும் சேர்த்து, கட்டணம் அறவிட்டமையால், பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின், மின்னசோட்டா மாகாணத்தில் உள்ள, ஏகன் நகரைச் சேர்ந்த, சட்டத்தரணி தாமஸ்...

தமிழீழ விடுதலைப் புலிகளின் வாகனங்கள் ஏலத்தில் விற்பனை!

போர் நடைபெற்ற காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளால் பயன்படுத்தப்பட்டு கைவிட்டுச் சென்ற 8,000 வரையான வாகனங்கள் தற்போது கிளிநொச்சியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது இவற்றை தற்போது விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த வாகனங்களை ஏலம்...

ஒரு நாளைக்கு 22 அமெரிக்க முன்னாள் படையினர் தற்கொலை

அமெரிக்காவின் முன்னாள் இராணுவ சிப்பாய்கள் சராசரியாக ஒரு நாளைக்கு 22 பேர் தற்கொலை செய்து கொள்வதாக அமெரிக்காவின் முக்கிய அரசாங்க ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது. ஒரு நாளைக்கு சராசரியாக 18 பேர் இவ்வாறு இறக்கிறார்கள்...

புளொட் தலைவர், இந்திய வீடமைப்பு திட்டத்தில் பாரபட்சம் காட்டப்படுவது குறித்து இந்திய அதிகாரிகளுடன் பேச்சு

வவூனியா மாவட்டத்தில் இந்திய வீடமைப்புத் திட்ட ஒதுக்கீட்டில் தமிழ் மக்களுக்கு பாரபட்சம் காட்டப்படுவதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் புளொட் தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் நேற்றையதினம் இந்திய தூதரக உயரதிகாரிகளை இந்திய தூதரகத்தில் சந்தித்து...

டெல்லி மாணவி பாலியல் வல்லுறவு போலவே மீண்டும் ஒரு சம்பவம்

டெல்லியில் மருத்துவ மாணவி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்தை போலவே ஒரு சம்பவம் பெங்களூருவிலும் அரங்கேறியுள்ளது. வீடு திரும்ப பேருந்திற்காக காத்து கொண்டிருந்த 19 வயது மாணவியை அடையாளம் தெரியாத 3 நபர்கள் லிங்கராஜபுரம்...

பிரான்சில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு அங்கீகாரம்!

பிரான்ஸ் நாட்டில் ஓரின சேர்க்கையாளர்கள் திருமணத்துக்கும், அவர்கள் குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கவும் அங்கீகாரம் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின் போது தான் வெற்றி பெற்றால்...

இது கர்ப்பிணிகளின் கவர்ச்சி.. திரும்பிய திக்கிலெல்லாம் போஸ் போஸ்!! (PHOTOS)

எமது கடந்த நாட்களின் செய்திகளில் ஒன்றாவது கர்ப்பிணிப் பெண்களைப்பற்றி அமைந்திருக்கும், இந்தச் செய்தியும் அது தொடர்பானதுதான், சீனாவின் Vogue magazine கர்ப்பிணிப் பெண்களை வைத்து படப்பிடிப்பொன்றை மேற்கொண்டுள்ளது, வெறுமனே கவர்ச்சி நோக்கத்திட்காக மட்டுமல்லாது தாய்மார்களின்...

சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் இசைக்கப்படும் என அரசாங்கம் அறிவிப்பு

சுதந்திர தினத்தில் சிங்களமொழியில் மட்டுமே தேசியகீதம் இசைக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. திருமலையில் நாளை இடம்பெறவூள்ள தேசிய சுதந்திர தினத்தில் சிங்களமொழியில் மட்டுமே தேசிய கீதம் இசைக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. வழமை போன்று இம்முறையூம்...

நடுவழியில் தீப்பிடித்துக் கொண்ட பிரான்சின் அதிவேகத் தொடருந்து (TGV)!

Marseille யிற்கும் Bordeaux விற்கும் இடையில் பிரயாணம் செய்யும் அதிவேகத் தொடருந்தான TGV இன்று சனிக்கிழமை காலை வழியில் தீப்பிடித்துக் கொண்டது. இருப்பினும் அதிஸ்டவசமாக யாரும் காயத்திற்குள்ளாகவில்லை. 220 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த தொடருந்து...

ஈராக் கார்க் குண்டு தாக்குதலில் 30 பேர் பலி: அவசர நிலை பிரகடனம்

ஈராக்கில் அமைந்துள்ளது கிர்குக் நகரத்திலுள்ள பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்ற கார் குண்டுத்தாக்குதலில் 30 பேர் பலியாகியுள்ளனர். பொலிஸ் தலைமையகத்தை சுற்றிவளைத்த தீவிரவாதிகள் இன்று காலை துப்பாக்கி மற்றும் கையெறி குண்டுகளைக் கொண்டு தாக்குதல் நடத்தினர்....

ரயிலில் மோதுண்டு 16 வயதுச் சிறுமி பலி: இருவர் படுகாயம்

கொள்ளுப்பிட்டி ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலில் மோதுண்டு 16 வயதுச் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (03) பிற்பகல் 1.45 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. ரயிலுடன் மூவர் மோதியுள்ளவேளை 16 வயதுச் சிறுமி உயிரிழந்தவேளை...

சொந்த இடங்களுக்கு திரும்பிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஜப்பான் உதவி

வடக்குக் கிழக்கிலிருந்து இடம்பெயர்ந்து தமது சொந்த இடங்களுக்குத் திரும்பிய மக்களின் வாழ்வை மேம்படுத்துவதற்காக ஜப்பானிய அரசாங்கம் 90மில்லியன் ரூபாவை இலங்கை அரசாங்கத்திற்கு வழங்க முன்வந்துள்ளது. இந்த நிதி அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்துவதற்குப் பயன்படுத்தப்படுமென்று...

ஐ.தே.கட்சி எம்.பி ராஜித மத்தும பண்டார வைத்தியசாலையில் அனுமதி

ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ராஜித மத்தும பண்டார காலி கராப்பிட்டிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திடீர் சுகயீனம் காரணமாக இவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கராப்பிட்டிய வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

அனைத்து பிரிவேனாக்களிலும் தமிழ் மொழியைக் கற்பிக்கும் திட்டம்

நாட்டிலுள்ள அனைத்து பிரிவேனாக்களிலும் தமிழ் மொழியைக் கற்பிக்கும் திட்டமொன்று ஆரம்பிக்கப்படவூள்ளதாக கல்வியைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கிலேயே மேற்படி திட்டம் முன்னெடுக்கப்படவூள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இதற்கென 250 ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டுள்ளதாகவூம் தெரிவிக்கப்படுகின்றது....

குருநாகலில் போலி கச்சேரி நடத்தியவர் கைது

குருநாகல், மணிக்கூட்டு கோபுரச் சந்தியில் போலி கச்சேரி நடத்திவந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சந்தேகநபர் போலி பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், திருமண பதிவூச் சான்றிதழ்கள் உள்ளிட்ட பல ஆவணங்களை சட்டவிரோதமான முறையில் செய்து வந்துள்ளார்....

19ஆவது திருத்தம் கொண்டு வருவது குறித்து ஜனாதிபதி ஆலோசனை

அரசியலமைப்புக்கு 19ஆவது திருத்தம் கொண்டுவருவது குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சட்டவல்லுனர்களுடன் கலந்தாலோசித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. தேர்தல்கள் முறையில் மாற்றம் கொண்டு வருவது 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை மாற்றுவது, பிரதம நீதியரசரின் பதவிக்காலத்தை நிர்ணயிப்பது...

பிக்கு அரசியல் செய்வது அகௌரவம்

பௌத்த தர்மத்தின்படி புத்தபிக்கு ஒருவர் அரசியல் செய்வது அகௌரவமாகதாகும் என அஸ்கிரிய மஹா நாயக்கர் உடுகம ஸ்ரீ புத்தரக்சித தேரர் குறிப்பிட்டடுள்ளார். அரச நிர்வாகத்திற்கு ஆலோசனை வழங்குவது மற்றும் ஆசி வழங்குவது மாத்திரமே பௌத்த...