சாக்லெட்டில் தஞ்சாவூர் பெரிய கோவில்!(மகளிர் பக்கம்)

சென்னையில் வசித்து வரும் சுபத்ரா ப்ரியதர்ஷினி பிரபல சாக்லெட் கலைஞர். சுவையான சாக்லெட் வகைகள் செய்வது மட்டுமில்லாமல் அதில் பல கலை வடிவங்களை உருவாக்குவதிலும் வல்லவர். சமீபத்தில் செஸ் ஒலிம்பியாட்டிற்காக 32 காய்களுடன் 64...

X க்ளினிக்…சொல்லித் தெரிவதுதான் மன்மதக் கலை! (அவ்வப்போது கிளாமர்)

ஒரு வீட்டுக்கு விருந்தினர்கள் வந்திருந்தார்கள். அங்கு மூன்று வயதுக் குழந்தை ஒருவன் துறுதுறுவென விளையாண்டுகொண்டிருந்தான். குழந்தையைப் பார்த்த உறவினர்கள் அதன் அழகில் மயங்கி கொஞ்சினார்கள். திடீரென குழந்தை ஓர் ஓரமாய் போய் அமர்ந்து தன்...

X க்ளினிக்… சொல்லித் தெரிவதுதான் மன்மதக் கலை!(அவ்வப்போது கிளாமர்)

ஓர் இளம் தம்பதிகள் முதலிரவுக்குள் நுழைகிறார்கள். தாம்பத்யம் குறித்து எத்தனையோ கற்பனைகள், ஆசைகள் இருவரின் மனதிலும் பட்டாம்பூச்சிகளாய் படபடக்கின்றன. மனதில் குறுகுறுப்பும் தவிப்பும் மெல்லிய பதற்றமும் இருவருக்குமே இருக்கின்றன. ஆசையாசையாய் பேசி, மெல்லத் தழுவி,...

நொச்சி வளர்த்தால் நூறு நன்மை!(மருத்துவம்)

மூக்கு அடைத்துக் கொண்டதா... நீரைக் கொதிக்க வைத்து கொஞ்சம் நொச்சி இலையைப் போட்டு ஆவி பிடித்தால் போதும்...’  ‘இடுப்பில் வலி இருக்கிறதா... கொதிக்கும் நீரில் நொச்சி இலையைப் போட்டு நன்றாகக் குளிக்கலாமே...’,  ‘கொசுவை விரட்ட...

மூட்டு வலிக்கு மருந்தாகும் புளியன் இலை!!(மருத்துவம்)

அன்றாடம் ஒரு மூலிகை, அன்றாடம் ஒரு மருந்து என்று பாதுகாப்பான முறையிலே, பக்கவிளைவில்லாத எளிய மருத்துவத்தின் பயனை உணவில் எடுத்துக்கொள்வது குறித்து பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று நாம் உணவிலே சேர்த்து கொள்ளும்...

கற்ப மூலிகை கருந்துளசி பயன்கள்!!(மருத்துவம்)

கற்ப மூலிகைகள் சில உள்ளன. இது கரு என்ற பேரில் தொடங்கும் கருவேப்பிலை. கருஞ்சீரகம், கருநொச்சி, கருந்துளசி ஆகியவைகள் உள்ளன. இந்த வகை மூலிகைகள் மிகுந்த நற்குணங்கள் உடையவை. கருந்துளசி அதில் முக்கியமானது. கருந்துளசி...

காதல் இல்லா உலகம்?(அவ்வப்போது கிளாமர்)

இன்றைய இயந்திர வாழ்க்கையில் ஸ்ட்ரெஸ் இல்லாத மனிதர்களே இல்லை. அது அளவுக்கு மீறும் போது அதிலிருந்து விடுபட மாத்தி ரைகள் எடுத்துக் கொள்வோரும் உண்டு. இச்சூழலில், மன அழுத்தத்துக்காக கொடுக்கப்படும் மருந்துகள் பாலியல் பக்க...

ஆதலினால் காதல் செய்வீர்! (அவ்வப்போது கிளாமர்)

இந்திய வீடுகளில் குழந்தைகள் முன்போ, பெரியவர்கள் முன்போ புதுமணத் தம்பதிகள் கூட ஒட்டி நின்று பேசுவதையும் மாபெரும் குற்றமாகத்தான் இன்றளவு பார்க்கப்படுகிறது. மனித வாழ்வுக்கு சத்தான சாப்பாடு, உடற்பயிற்சி எவ்வளவு முக்கியமோ, அந்த அளவுக்கு...

குழந்தைகள் தலையில் பூக்கும் மலர்கள்!!(மகளிர் பக்கம்)

திருச்சியைச் சேர்ந்த ரம்யா இரண்டு குழந்தைகளுக்கு தாய். பி.காம் முடித்திருக்கும் இவர், குழந்தைகளுக்காக ஹோம்மேக்கராக வீட்டிலேயே இருந்துள்ளார். அப்போது யதேச்சையாக ஆரம்பித்த ஒரு ஆர்ட் அண்ட் க்ராஃப்ட் இன்று நிலையான மாத வருமானத்தை ரம்யாவுக்கு...

வருமானம் + ஆரோக்கியம் = க்ரோசெட்டிங் கலை! (மகளிர் பக்கம்)

பாரதி ப்ரியா கோயம்புத்தூரைச் சேர்ந்தவர். 23 வயதாகும் இவர், பி.எஸ்சி விலங்கியல் படித்து பி.எட் படிப்பையும் முடித்துள்ளார். ஆறு மாதம் ஒரு தனியார் பள்ளியில் வேலை செய்யும் போது தொடர்ந்து க்ரோசெட் கலையில் ஈடுபட...

வீட்டில் வளர்க்க வேண்டிய மூலிகைச் செடிகள்!(மருத்துவம்)

வீட்டின் முன்புறத்தில் இரண்டு பக்கமும் திண்ணை; சுவரில் விளக்கு மாடம். இவற்றைக் கடந்து உள்ளே வந்தால், நீண்டு பரந்த முற்றம். நடுவே மணம் பரப்பும் துளசி மாடம். பின்புறத்தில், வாழை, முருங்கை, செம்பருத்தி, வேம்பு,...

வலிக்கு குட் பை சொல்லும் இயன்முறை மருத்துவம்!(மருத்துவம்)

வலி என்பது இப்போது எல்லா வகையான மனிதர்களின் வாழ்க்கையிலும் ஓர் அங்கம் ஆகிவிட்டது எனலாம். அப்படிப்பட்ட வலியை உணராதவர் என யாருமே இங்கே இல்லை என சொல்லலாம். அத்தகைய வலி ஏற்படுவதால் மனிதனின் அன்றாட...

டெம்பிள்செட் ஜுவல்லரி தயாரிப்பதில் அவர் ரொம்ப டாப்!! (மகளிர் பக்கம்)

பரத நாட்டியம் மற்றும் அரங்கேற்றம் இவற்றுக்குத் தேவையான ஸ்பெஷல் என்றாலே டெம்பிள் செட் ஜுவல்லரி நகைகள்தான். அதை கை வேலைப்பாட்டுடன், கிரியேட்டிவாகச் செய்வதில் என் கணவர் ராஜேஷ்க்கு தனி திறமை உண்டு. அவரின் கை...

கல்லூரி மாணவிகள் முதல் மணப்பெண்கள் வரை விரும்பும் டெரக்கோட்டா நகைகள்!(மகளிர் பக்கம்)

பத்மாவதியின் சொந்த ஊர் பரமக்குடி. திருமணமாகி இப்போது சென்னையில் செட்டிலாகி விட்டார். பி.எஸ்சி வேதியல் படித்துள்ள இவர், நெசவாளர் குடும்பத்தைச் சேர்ந்தவர். எப்போதுமே வீட்டில் தன் குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து நெசவு வேலையில் உதவி...

குறைவான சுய இன்பம் நிறைவான மகிழ்ச்சி : அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு!!(அவ்வப்போது கிளாமர்)

சுய இன்பம் காண்பது தவறல்ல அவை மிகவும் ஆரோக்கியமானதும் கூட. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழி இந்த செயலுக்கு கூட எடுத்துக்காட்டாக அமையும். ஆகையால் அளவுக்கு மிஞ்சியவர்கள் சுய இன்பம் அனுபவிப்பதை...

உடலுறவுக்கு பின் செய்யவேண்டிய விளையாட்டுகள் பற்றி தெரியுமா ! தெரியவில்லை என்றால் இதைப் படிங்க(அவ்வப்போது கிளாமர்)

உடலுறவுக்கு பின்னான விளையாட்டுகள் பற்றி தெரியுமா ! தெரியவில்லை என்றால் கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள். உடலுறவுக்கு பின் உண்டாகும் களைப்பினால் பெருபான்மையான ஆண்கள் உடலுறவுக்கு பின்னர் விளையாட வேண்டிய விளையாட்டுகளில் ஈடுபடுவதில்லை. இந்த உடலுறவுக்கு...

உறவு சிறக்க உன்னத சிகிச்சைகள்!!(அவ்வப்போது கிளாமர்)

புதிய நம்பிக்கை பிறப்பு முதல் இறப்பு வரை விட்டுக் கொடுத்து வாழ வேண்டும் எனச் சொல்லியே வளர்க்கப்படுகிற பெண்களுக்கு, திருமணத்துக்குப் பிறகும் அதுவே மந்திரச் சொல்லாகத் தொடர்கிறது. வயதுக்கேற்றபடி  இயற்கையின் நிகழ்வு களை சந்திக்கிற...

இனி ஓராண்டுக்கு கவலை இல்லை!(அவ்வப்போது கிளாமர்)

காண்டமா? ‘நோ’ சொல்லும் துணை… உங்களுக்கோ கருத்தடை மாத்திரையைப் பார்த்தாலே ‘கடுப்ஸ்’ என்னவாகும்? உங்க செக்ஸ் வாழ்க்கை ‘ஹோல்டு’ ஆகிடும். டோன்ட் ஒர்ரி…ஓராண்டுக்கு காண்டமோ, மாத்திரையோ இல்லாத, பாதுகாப்பான செக்ஸுக்கு வந்துவிட்டது ‘வாஸல் ஜெல்’....

ஓடி விளையாடு பாப்பா!(மகளிர் பக்கம்)

“மாலை முழுதும் விளையாட்டு என்று வழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா” என பாப்பாக்களை ஓடி விளையாடச் சொன்னான் பாரதி. ஆனால் பாப்பாக்கள்  தன் வீட்டருகில் கூட விளையாட முடியாத  நிலையினை தமிழகம் அடைந்திருக்கிறது. கடந்த  ஆண்டு அரியலூர்...

கிச்சனிலும் தோட்டம் அமைக்கலாம்!(மகளிர் பக்கம்)

சில ஆண்டுகளுக்கு முன் தாய்ப்பாலில் விஷம் கலந்துள்ளது என்று அறிவிக்கப்பட்டபோது அதிர்ச்சி அடைந்தோம். இப்போது தினமும் சமையலறையில் சுவைபட சமைத்து உண்ணக் கொடுப்பதும் விஷம் தான் என்று அதிர வைக்கிறார் ஆரண்யா அல்லி. ஜன்னல்...

சர்க்கரையை கட்டுப்படுத்தும் சிறுகுறிஞ்சான்!!(மருத்துவம்)

மூலிகை ரகசியம் சிறுகுறிஞ்சான் செடி என்றால் சிலருக்கு மட்டுமே தெரியும். அதுவே ‘சர்க்கரைக் கொல்லி’ என்ற பெயரைப் பலரும் கேள்விப்பட்டிருப்பார்கள். சர்க்கரை நோய் அதிகமாகிவிட்ட காலத்தில் சிறுகுறிஞ்சான் செடிக்கும் மவுசு ஏற்பட்டிருக்கிறது. இதன் மருத்துவ...

Water Cress!! (மருத்துவம்)

நவீன மருத்துவத்தின் தந்தை என்று அழைக்கப்படுகிறவர் ஹிப்போகிரேட்ஸ். இவர் கி.மு 400-ம் ஆண்டில் க்ரீஸ் நாட்டின் கோஸ் தீவில் முதல் மருத்துவமனையை நிறுவினார். அதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுவது, அந்த தீவில் வாட்டர் கிரஸ்(Water...

குழந்தைகள் தலையில் பூக்கும் மலர்கள்!! (மகளிர் பக்கம்)

திருச்சியைச் சேர்ந்த ரம்யா இரண்டு குழந்தைகளுக்கு தாய். பி.காம் முடித்திருக்கும் இவர், குழந்தைகளுக்காக ஹோம்மேக்கராக வீட்டிலேயே இருந்துள்ளார். அப்போது யதேச்சையாக ஆரம்பித்த ஒரு ஆர்ட் அண்ட் க்ராஃப்ட் இன்று நிலையான மாத வருமானத்தை ரம்யாவுக்கு...

பிங்க் நிற வானத்தை படம் பிடிக்க விடியற்காலை காத்திருந்தோம்!(மகளிர் பக்கம்)

‘‘இது என்னுடைய முதல் படம். என் ஸ்ட்ரென்த் டாக்குமென்டரி படங்கள்தான். நீ இந்த படத்துக்கு ஒளிப்பதிவாளரா இருக்கியான்னு இயக்குனர் கேட்ட போது… அது நாள் வரை நான் பிக்‌ஷன் படங்கள் செய்ததில்லை. அதனால் செய்து...

கொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு…!! (அவ்வப்போது கிளாமர்)

பாலியல் பிரச்னைகள் பற்றிப் புரிந்துகொள்ள, முதலில் நம்முடைய உடலின் தன்மை பற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டும். இந்த அத்தியாயத்தில் ஆண், பெண், திருநங்கைகள் உடலின் அமைப்பு பற்றிய அடிப்படை விஷயங்களை அறிந்துகொள்வோம்… ஆண், பெண்...

மாடுகள் எங்க வீட்டுக் குழந்தைகள்! (மகளிர் பக்கம்)

‘சென்னையில் ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்த போது தான் நான் நாட்டு மாடு பற்றியே கேள்விப்பட்டேன். சிட்டியில் வளர்ந்ததால் எனக்கு அப்படி ஒரு மாடு இனம் இருப்பதே தெரியாது. அதன் பிறகு தான் அந்த மாடுகள்...

கொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு…!! (அவ்வப்போது கிளாமர்)

‘‘ஒரு மொட்டு பூவாக மலரும் நொடியில் இமைக்காமல் நீங்கள் அந்தப் பூவையே பார்த்துக் கொண்டிருந்தாலும் அது எப்படி மலர்கிறது, மலர்ந்தது என்பதை உங்களால் புரிந்து கொள்ளவோ, வார்த்தைகளால் விவரிக்கவோ முடியாது. அது போலத்தான் பாலின...

வெப்பம் தணிக்கும் வெட்டி வேர்!(மருத்துவம்)

‘‘கொரோனா காய்ச்சல் பிரச்னையோடு, சூரியனின் உக்கிரமும் சேர்ந்து நம்மைப் படாதபாடுபடுத்தி வதைத்துக் கொண்டிருக்கிறது. இத்தகைய நெருக்கடியான சூழலில் கோடை வெயிலின் கொடிய கரங்களால் ஏற்படும் உடல் சூட்டைத் தணித்து, மனித இனத்தின் ஆரோக்கியத்தைப் பேணி...

ஆயுள் காக்கும் ஆயுர்வேத கஷாயங்கள்!(மருத்துவம்)

‘‘ஆரோக்கியம் கொடுக்கவும் நோய்களைப் போக்கவும் அதிகளவில் ஔஷதங்கள் என்ற மருந்துகளை ஆயுர்வேதம் நமக்கு வழங்கி இருப்பதோடு, அதன் மூலம் நமது ஆயுளைக் காக்க பெரிதும் உதவுகிறது’’ என்கிற ஆயுர்வேத மருத்துவர் பாலமுருகன் ஆயுர்வேத கஷாயங்கள்...

பெண்களுக்கு வருமானம் ஈட்டித் தரும் ஆரி டிசைன்! (மகளிர் பக்கம்)

இப்போது 23 வயதாகும் ஜனனி, தன்னுடைய 11 வயதில் இருந்தே டெய்லரிங் மற்றும் ஆரி வேலைகளை செய்து வருகிறார். சமீபத்தில் மதுரை முத்தமிழ் சங்கத்தின் இந்த ஆண்டிற்கான இளம் தொழில்முனைவோர் என்ற விருதையும் இவர்...

மணப்பெண்களின் மனங்கவர்ந்த பட்டு நூல் வளையல்கள்!(மகளிர் பக்கம்)

ஸ்ரீ தேவி, கோவையில் பிறந்தவர். தற்போது திருமணமாகி ஈரோட்டில் தன் கணவருடன் வாழ்ந்து வருகிறார். மணப்பெண்கள் அணியும் ப்ரைடல் வளையல்களில் பட்டு நூலை வைத்து அதில் குந்தன், முத்து எல்லாம் சேர்த்து மணமக்களின் பெயர்கள்,...

கொஞ்சம் தண்ணீர் நிறைய அன்பு! (மகளிர் பக்கம்)

தன்யா ரவீந்திரன், புதுச்சேரியைச் சேர்ந்த பொறியாளர். பெங்களூரில் ஒரு ஐ.டி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். பொறியியல் வேலை தான் இவரின் முதன்மை வருமானமாக இருந்தாலும், மனசுக்கு பிடிச்ச வேலையை செய்யும் போது அதனால்...

என் தொழிலுக்கு பாட்டியும் தாத்தாவும் சப்போர்ட்!(மகளிர் பக்கம்)

அட! உச்சி வெயில் மண்டைய உடைக்குதா? கொஞ்சம் குளிர்ச்சியா இருந்தா நல்லா இருக்குமேன்னு மனசு நினைக்குதுல. அப்படினா செடி வளருங்க. உங்க சுற்றுப்புறத்தை எப்பவும் பார்க்க பசுமையா வச்சுக்கோங்க. உங்க மனசு மட்டுமில்ல மைன்டும்...

சிப்பி சுகந்தி! (மகளிர் பக்கம்)

‘‘கடல் தொழிலில் ஆண்கள் மட்டுமல்ல பெண்களின் பங்கும் அதிகம் இருக்கிறது” என்கிறார் பாம்பன் தெற்குவாடி கிராமத்தை சேர்ந்த சுகந்தி. ‘‘பிறந்த ஊர் ராமேஸ்வரம், மாங்காடு அருகில் உள்ள நரிக்குளி. அப்பா, அம்மாவிற்கு கடல் தொழில்தான்....

எல்லை தாண்டும் பயங்கரவாதம்!!(அவ்வப்போது கிளாமர்)

திருமணத்தைத் தாண்டி ஓர் உறவு உருவாகும் உளவியல் பின்னணி என்ன? இதுபோன்ற உறவுகள் தவறுதான் என்று சுட்டிக்காட்டப்பட்டாலும் ஆண்களும் பெண்களும் இதில் விழவே செய்கிறார்களே... அது ஏன்? மன உளைச்சல், விவாகரத்து, திக்கற்று நிற்கும்...

கொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு…!!(அவ்வப்போது கிளாமர்)

புதிய பாலியல் விழிப்புணர்வு தொடர் இந்த தொடரில் மூன்று புதிய முறைகளை முயற்சித்திருக்கிறோம்...தமிழில் இதுவரை பாலியல் விழிப்புணர்வு தொடர்பாக நிறைய கட்டுரைகளும், தொடர்களும், புத்தகங்களும் வெளிவந்திருக்கின்றன. எல்லாவற்றையுமே கொஞ்சம் நுட்பமாகக் கவனித்தால், அவற்றில் ஒரு...

இருமல் நிவாரணி வெற்றிலை!!(மருத்துவம்)

நம் முன்னோர்கள் மிகக் கொடிய நோய் நொடிகள் ஏதுமின்றி வாழ காரணமாக இருந்தது அவர்களின் சிறந்த உணவுப் பழக்கம் தான் முதன்மையான காரணம். உணவு சாப்பிடும் போது அதனுடன் சேர்த்து சில மருத்துவ குணமிக்க...

மனதை ஒழுங்குபடுத்தும் அரோமா தெரபி…!! (மருத்துவம்)

மலர் மருத்துவம்… ஆங்கிலத்தில் ‘Bach Flower Remedies’ என்று அழைக்கப்படும் இதை ஹோமியோபதி மருத்துவத்தின் ‘சகோதரி’ என்று சொல்லலாம். இது இங்கிலாந்தில் உருவானது. `மனமது செம்மையானால் மந்திரம் வேண்டாம்’ என்கிறார் அகத்திய சித்தர். ‘மனமது...

கொரோனாவை கட்டுப்படுத்தும் கண்டங்கத்திரி!!(மருத்துவம்)

கரிசல் மண், வண்டல் மண் மற்றும் செம்மண் காணப்படுகிற அனைத்து இடங்களிலும் வளரக் கூடியது கண்டங்கத்திரி செடி. இதுதவிர தரிசு நிலங்களிலும் ஆங்காங்கே வளரும். நம்முடைய உடல் நலத்துக்கு மிகவும் உறுதுணையாக விளங்குகிற கண்டங்கத்திரி,...