போத்தனூரில் பெண்ணை தாக்கி 36 பவுன் நகை – பணம் கொள்ளை…!!

கோவையை அடுத்துள்ளது போத்தனூர். இங்குள்ள ஜோதி நகரைச் சேர்ந்தவர் நடராஜ். இவரது மனைவி கவுரி(வயது 60). இவர்களுக்கு பாபு, பிரபு என்ற 2 மகன்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி விட்டது. ஒருவர் குனியமுத்தூரிலும், மற்றொருவர்...

நடத்தை சந்தேகத்தில் மனைவி, மாமியார் உள்பட 3 பேரை வெட்டி தீவைத்த வாலிபர்: போலீசுக்கு பயந்து தற்கொலை…!!

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள காட்டாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னக்கண்ணு மகன் சக்திவேல் (வயது 33). இவருக்கும் கல்லேரி கிராமத்தை சேர்ந்த தமிழ்செல்வன் மகள் சூரியா (28) என்பவருக்கும் கடந்த 2 வருடங்களுக்கு...

ஈராக்கில் ராணுவ விமானம் கீழே விழுந்து விபத்து: ஐ.எஸ் தீவிரவாதிகள் பொறுப்பேற்பு…!!

ஈராக்கில் ராணுவ விமானம் ஒன்று கீழே விழுந்து விபத்துக்குள்ளான சம்பத்திற்கு ஐ.எஸ் தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர். முதலில் விமானம் இயந்திர கோளாறு காரணமாக விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் தாங்கள் தான் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஐ.எஸ்...

91 வயது பாட்டிக்கு பி.எச்.டி. பட்டம்..!!

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 91 வயது மூதாட்டி கோலட்டே போர்லியர். இவர், பிரான்ஸ் நாட்டில் உள்ள காம்தே பல்கலைக்கழகத்தில் 30 ஆண்டுகளுக்கு முன்பு பி.எச்.டி. ஆராய்ச்சி படிப்பில் சேர்ந்தார். பல ஆண்டுகளாக அவர் ஆராய்ச்சி...

இங்கிலாந்தில் பிடிபட்ட 4 அடி நீள எலி..!!

இங்கிலாந்தில் உள்ள வடக்கு லண்டனை சேர்ந்தவர் டோனி சுமித். கியாஸ் நிறுவன என்ஜினீயர். அவர், அங்குள்ள குழந்தைகள் விளையாட்டு மைதானம் அருகே பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது ஒரு வளைக்குள் இருந்து ராட்சத எலி...

சொத்திற்காக விதவையான பெண் : பணத்தின் மேல் மோகம்..!!

கணவர் இறந்­து­விட்­ட­தாக கூறி அவ­ரது சொத்தை மனைவி ஒருவர் அப­க­ரித்த சம்­பவம் ஆந்­தி­ராவில் இடம்­பெற்­றுள்­ளது. ஆந்­திர மாநிலம் கடப்பா மாவட்டம் பொதட்டூர் கிரா­மத்தை சேர்ந்­தவர் சுப்­பா­நா­யுடு. இவ­ரது மனைவி வீரம்மா இவர்­க­ளுக்கு சுப்­பையா, ரமணா...

சும்மா போறவர்களை கூப்பிட்டு!! இவர்கள் செய்யும் கொடுமையை பாருங்கள்…!!

நம் வாழ்க்கையில் சந்தோஷங்களும் , நகைசுவைகளும் கொட்டிக்கிடக்கிறது . ஒவ்வொருவரும் அதை எடுத்துக்கொள்ளும் விதம் தான் அந்த சந்தோஷத்திர்க்கான அளவீடு என்று சொல்வார்கள். அவ்வாறு நாம் சந்திக்கும் சந்தோஷங்களில் சில துன்பங்களும் அனுபவிக்க கூடம்....

கழுத்துக்கு பின் ஐஸ் கட்டியை வைப்பதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து தெரியுமா?

நம் உடலில் உள்ள அழுத்தப் புள்ளிகள் குறித்து தெரியுமா? இந்த அழுத்தப் புள்ளிகளை அழுத்துவதன் மூலம் உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளைத் தடுக்கலாம். இம்மாதிரியான வைத்தியங்கள் சீனாவில் மிகவும் பிரபலமானது. அந்த வகையில் நம்...

கிளிநொச்சியில் 3 மாணவர்களைக் காணவில்லை..!!

கிளிநொச்சி, பரந்தன் பகுதியைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் மூவரைக் காணவில்லை என, அம்மாணவர்களது பெற்றோரால் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று புதன்கிழமை காலை பாடசாலைக்குச் சென்ற மேற்படி மூன்று மாணவர்களும், நேற்று...

மனைவியின் மர்ம உறுப்பில் கத்தியால் குத்திய கணவன் கைது..!!

மனைவியின் மர்ம உறுப்பில் கத்தியால் குத்தியதுடன், மனைவியின் தலைமுடியையும் வெட்டி வீசிய கணவனொருவரை, 3 மாதங்களில் பின்னர், அச்சுவேலி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார், புதன்கிழமை (16) இரவு கைது செய்தனர். வல்வெட்டித்துறை...

நுரைச்சோலை மின்நிலையச் செயற்பாடு படிப்படியாக வழமைக்கு..!!

நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தில் இருந்து 300 மெகா வோட் மின்சாரம் தேசிய மின்விநியோக கட்டமைப்புக்கு தற்போதைய நிலையில் வழங்கப்படுகின்றது மின்சக்தி மற்றும் சக்திவலு அமைச்சின் பணிப்பாளர் சுலக்ஷணா ஜயவர்தன இதனை தெரிவித்தார்....

மன்னார் விபத்து; இருவர் காயம்..!!

மன்னார் – யாழ்ப்பாணம் பிரதான வீதியில் இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தின் மன்னார் கிளை அலுவலகர்கள் பயணித்த கெப் ரக வாகனம் விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்த நிலையில் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து இன்று...

தெருவில் வாழும் நபருக்கு 14 இலட்சம் ரூபா பரிசு..!!

அமெரிக்காவின் சான் பிரான்ஸிஸ்கோவில் சிறையிலிருந்து தப்பித்த இரு கைதிகளை பிடிக்க பொலிஸாருக்கு உதவியதற்காக, தெருக்களில் வாழும் ஒருவருக்கு 14 இலட்சம் ரூபா பரிசாக வழங்கப்படவுள்ளது. உள்ளூராட்சி சிறையிலிருந்து 6 நாட்களுக்கு முன்பு தப்பித்த இவர்களை...

ஒரு தலைக்காதல்: சட்டக்கல்லூரி மாணவியை தாக்கிய ஆசிரியர் கைது..!!

சென்னையை சேர்ந்த பெண் ஒருவர் கோவை அருகே உள்ள வடவள்ளி ஐ.ஓ.பி. காலனியில் தங்கி இருந்து சட்டக் கல்லூரியில் எல்.எல்.பி. முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவரை அந்த பகுதியை சேர்ந்த திலக்பிரபு (33)....

தனியார் டி.வி. நிகழ்ச்சி தொகுப்பாளினி தூக்கிட்டு தற்கொலை…!!

ஆந்திராவில் மிக பிரபலமான ‘ஜெமினி மியூசிக்’ டி.வி.யில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக பணியாற்றிவந்த நிரோஷா இன்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். ஐதராபாத் அருகிலுள்ள செகந்திராபாத் நகரின் சிந்தி காலனி பகுதியில் ஒரு விடுதியில் தங்கியிருந்த நிரோஷா,...

பூதலூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் பலி…!!

பூதலூர் அருகே உள்ள செல்லப்பன்பேட்டை மேலத்தெருவைச் சேர்ந்த தங்கவேல் மனைவி அகிலாம்பாள் (71) இவர் தனது பேரன் இளவரசனுடன்(29) திருக்காட்டுப்பள்ளிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு செல்லப்பன் பேட்டைக்கு திரும்பிக் கொண்டிருந்தார். செங்கிப்பட்டி சாலையில்...

செங்கல்பட்டில் குழந்தையை கொன்று தாய் தற்கொலை…!!

செங்கல்பட்டு சின்னமணியக்காரா தெருவை சேர்ந்தவர் சங்கரநாராயணன். இவரது மனைவி விமலா (வயது 23). இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு சர்வேஷ் (3) என்ற மகனும், லட்சுமி (1½) என்ற மகளும் உள்ளனர்....

கொருக்குப்பேட்டையில் ஆட்டோ டிரைவர் குத்தி கொலை – தண்டவாளம் அருகே உடல்வீச்சு…!!

கொருக்குப்பேட்டை திருநாவுக்கரசு தோட்டத்தை சேர்ந்தவர் சுரேஷ். ஆட்டோ டிரைவர். வீடுகளுக்கு தண்ணீர் கேன் சப்ளை செய்யும் தொழிலும் செய்து வந்தார். நேற்று மதியம் சுரேஷ் வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன்பிறகு அவர் வீடு...

சிறுமிகளை கற்பழித்த வழக்கு: இரட்டைக் குடியுரிமை பெற்றவருக்கு 150 ஆண்டு ஜெயில் தண்டனை…!!

அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை சேர்ந்தவர் யூசுப் அப்ராமோவ் (58). இவர் அமெரிக்கா மற்றும் ரஷியா நாடுகளில் இரட்டைக் குடியுரிமை பெற்றவர். இவர் ரஷியா செல்லும் போது அங்கு சிறுமிகளை கற்பழித்தார். கடந்த...

நைஜீரியா மசூதியில் தற்கொலைப்படை தாக்குதல்: 22 பேர் உயிரிழப்பு…!!

நைஜீரியாவில் இன்று மசூதியில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 22 பேர் பலியாகி உள்ளனர். வடகிழக்கு பகுதியில் உள்ள மைதுகுரி நகரில் உள்ள மசூதியில் இன்று காலை பொதுமக்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது உள்ளே...

மாணவியுடன் பாலியல் உறவு: இங்கிலாந்து கால்பந்து வீரரை பிரிந்து சென்ற காதலி…!!

இங்கிலாந்து கால்பந்து வீரரும், பிரீமியர் லீக் நட்சத்திர ஆட்டக்காரருமான ஆடம் ஜான்சன் பாலியல் வழக்கில் சிக்கி உள்ளார். 15 வயது பள்ளி மாணவி ஒருவரோடு பாலியல் உறவு கொண்டதாக அவர் மீது வழக்கு பதிவு...

உலக தலைவர்களின் வரிசையில் பிரதமர் மோடிக்கு லண்டனில் மெழுகுச் சிலை…!!

லண்டனில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் உள்ள பிரபல உலக தலைவர்களின் மெழுகுச்சிலைகள் வரிசையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் மெழுகு சிலையும் இடம்பிடிக்க உள்ளது. இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள உலகப் புகழ்பெற்ற...

ஊனைமாஞ்சேரியில் கல் உடைக்கும் எந்திர பெல்ட்டில் சிக்கி சிறுவன் பலி..!!

திருவண்ணாமலை மாவட்டம் அண்டம்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகர், இவரது மகன் சதீஷ் (வயது 16). இவர் வண்டலுரை அடுத்த ஊனைமாஞ்சேரியில் தங்கி அதே பகுதியில் உள்ள தனியார் கல் உடைக்கும் தொழிற்சாலையில் வேலை செய்து...

தெஹிவளையில் மீட்கப்பட்ட சடலங்கள்; உயிரிழப்பிற்கான காரணம் வௌியானது..!!

தெஹிவளை, கவுடான வீதியில் உள்ள வீடொன்றில் இருந்து கண்டெடுக்கப்பட்ட நான்கு பேரின் சடலங்கள் குறித்த பிரேத பரிசோதனை அறிக்கை வௌியாகியுள்ளது. வீட்டிற்குள் நச்சு வாயுவை சுவாசித்ததன் காரணமாகவே குறித்த நான்கு பேரும் உயிரிழந்திருப்பதாக களுபோவில...

உயிரோடு இருக்கும் போது கணவர் இறந்ததாக கூறி சொத்தை அபகரித்த மனைவி..!!

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் பொதட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பாநாயுடு. இவரது மனைவி வீரம்மா, சுப்பையா, ரமணா என 2 மகன்கள் உள்ளனர். சுப்பா நாயுடு சரியாக வேலைக்கு செல்லாததால் அவரை வீரம்மா, மகன்கள்...

பொடுகைப் போக்கும், செம்பருத்தியை எப்படி தலைக்கு பயன்படுத்துவது?..!!

ஆதி காலத்தில் தலைமுடியின் ஆரோக்கியத்திற்கு பல்வேறு சமையலறைப் பொருட்களும், மூலிகைகளும், பூக்களும் பயன்படுத்தப்பட்டன. அப்படி தலைமுடி பிரச்சனையைப் போக்கப் பயன்படுத்தப்பட்ட ஒரு பொருள் தான் செம்பருத்திப் பூ. செம்பருத்தியின் பூ மட்டுமின்றி, அதன் இலைகளைக்...

யாழில் ரவுடித்தனத்திற்கு இடமில்லை! 24மணி நேர கண்காணிப்பு குழு தயார்..!!

யாழ்ப்பாணத்தில் நடைபெறும் வாள்வெட்டுச் சம்பவங்கள், ரவுடித்தனத்தை முற்றாக ஒழிப்பதற்கான விசேட பொலிஸ் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன், இக்குழு 24மணி நேரமும் சீருடையிலும், சிவில் உடையிலும் கடமையில் இருக்கும் என்று டி.டி.பி வீரசிங்க தெரிவித்துள்ளார். இவ்வாறான...

இரத்தினக்கல் தோண்டியவர் மண்மேடு சரிந்து வீழ்ந்து பலி..!!

இரத்தினக்கல் தோண்டிக் கொண்டிருந்த ஒருவர், மண்மேடு சரிந்து விழுந்ததில், பலியான சம்பவமொன்று ஹல்துமுல்லை -ஊவாதென்ன நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஊவாதென்னையைச் சேர்ந்த எஸ்.எய்ச்.ஜேமிஸ் என்ற 59 வயது நிரம்பிய 5 பிள்ளைகளின் தந்தையே...

மாணவர் சங்கத் தலைவர் கன்னையா குமாரை தாக்க முயன்ற 4 பேருக்கு தடுப்புக் காவல்…!!

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் கன்னையா குமாரை தாக்க முயன்ற 4 பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர். ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் நாட்டிற்கு எதிராக கோஷமிட்டதால் தேசத்துரோக வழக்கில்...

அவினாசி அருகே கள்ளக்காதலியின் மகனை தீர்த்துக் கட்டிய வாலிபர் நண்பர்களுடன் கைது…!!

அவினாசி வைத்தியன் குட்டையை சேர்ந்தவர் தன்ராஜ் (வயது 37). பனியன் தொழிலாளி. இவரது மனைவி பத்மாவதி (35). இவர்களுக்கு ஆதிகேசவன் (8) என்ற மகனும், அபிநயா (3) என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் கணவர்–...

உடுமலையில் பதட்டத்தை ஏற்படுத்திய மாணவர் கொலையில் 4 பேர் சிக்கினர்…!!

உடுமலையில் கலப்பு திருமணம் செய்த மாணவர் சங்கர், இவரது மனைவி கவுசல்யா ஆகியோரை பொதுமக்கள் முன்னிலையில் கும்பல் சரமாரியாக வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சங்கர் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் இறந்து விட்டார்....

திண்டுக்கல் அருகே கலவரத்தை தூண்டியதாக 25 பேர் கைது…!!

திண்டுக்கல் அருகே நாகக்கோனானூரைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் வேடசந்தூர் அடுத்துள்ள விருதலைப்பட்டி அருகே மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது பஞ்சாலைத் தொழிலாளர்களை அழைத்துச் செல்லும் வேனை வைரக்கவுண்டனூரைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவர் ஓட்டிச் சென்றார்....

பூதலூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் பலி…!!

பூதலூர் அருகே உள்ள செல்லப்பன்பேட்டை மேலத்தெருவைச் சேர்ந்த தங்கவேல் மனைவி அகிலாம்பாள் (71) இவர் தனது பேரன் இளவரசனுடன்(29) திருக்காட்டுப்பள்ளிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு செல்லப்பன் பேட்டைக்கு திரும்பிக் கொண்டிருந்தார். செங்கிப்பட்டி சாலையில்...

பெர்லின் நகரில் குண்டுவெடிப்பு: கார் டிரைவர் பலி…!!

ஜெர்மனி தலைநகர் பெர்லினில் இன்று மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில் நடந்த குண்டுவெடிப்பில் கார் டிரைவர் பலியானார். வெற்றி நினைவுச்சின்னத்தில் இருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவில் பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும்...

கேரளாவில் இளைஞர் காங்கிரஸ் தொண்டர் படுகொலை: வீடுபுகுந்து வெட்டிச்சாய்த்த கும்பல்…!!

கேரள மாநிலத்தில் இளைஞர் காங்கிரஸ் தொண்டர் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆலப்புழா மாவட்டம் ஏவூரைச் சேர்ந்தவர் சுனில் குமார்(வயது 28). இளைஞர் காங்கிரஸ் உறுப்பினரான இவர் இன்று அதிகாலையில்...

இது என்ன பல்லா இல்ல பாராங்கல்லா?? என கேட்க தூண்டும் காணொளி…!!

உலகில் வித்தியாசமாக யோசிப்பதற்காக பலர் உள்ளனர். எது செய்தாலும் மற்றவர்களின் கவனம் நம் மீது திரும்ப வேண்டும் என்று நினைத்து செயல்படுவார்கள். இது ஒரு சமயம் வேடிக்கையாகவே முடியும். அவ்வாறு இளநீர் மட்டையை உரிக்க...

ஒரு மனிதன் எப்போது முழுவளர்ச்சியடைகிறான்?.. இதோ உடலின் அதிசயங்கள் உங்களுக்காக…!!

மனிதனின் உடல் அதிசயங்கள் நிறைந்தது. ஒரு வருடத்தில் நமது கல்லீரல் 23 பால் லாரிகளில் நிரப்பக்கூடிய அளவுக்கு இரத்தத்தை வடிகட்டுகிறது. உடலில் கனமான உறுப்பு மூளைதான். இதன் எடை சுமார் ஒன்றேகால் கிலோ. மனித...

தூக்குப்போட்டு தற்கொலை: 5 நாட்களாக பிணமாக கிடந்த டிரைவர்…!!

வியாசர்பாடி, சாஸ்திரி நகர் 14–வது தெருவில் வசித்து வந்தவர் ஸ்டீபன் (35). கார் டிரைவர். இவரது மனைவி குடும்ப தகராறில் பிரிந்து சென்று விட்டார். இதையடுத்து ஸ்டீபன் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். மாடியில்...

ஈராக்கில் துருக்கி போர் விமானங்கள் ஆவேச தாக்குதல்: 45 குர்திஷ் போராளிகள் பலி…!!

ஈராக் நாட்டின் வடக்கே குர்திஷ் போராளிகளின் ஆதிக்கம் நிறைந்த குவான்டில் மலைப்பகுதியில் இன்று துருக்கி ராணுவத்தை சேர்ந்த 11 போர் விமானங்கள் நடத்திய வான்வழி தாக்குதலில் 45 குர்திஷ் போராளிகள் கொல்லப்பட்டனர். எப்-16 மற்றும்...