ஆரம்ப பாடசாலை ஆசிரியை கொலை…!!

மொனராகலை - கிவுலேஹார பிரதேசத்தில் ஆரம்ப பாடசாலை ஆசிரியை ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மொனராகலை காவற்துறையினர் ஆரம்பித்துள்ளனர். நேற்று மாலை கொலை செய்யப்பட்ட இவர் 54 வயதுடையவராவார். இவர்...

இந்த ஜூஸை தினமும் மூன்று டம்ளர் குடித்தால், இதயக் குழாயில் ஏற்படும் அடைப்பைத் தடுக்கலாம்..!!

இன்றைய காலத்தில் ஏராளமானோருக்கு இதயத்திலிருந்து உடலின் மற்ற பாகங்களுக்கு இரத்தத்தை செலுத்தும் இரத்த குழாயான தமனியில் அடைப்பு ஏற்படுகிறது. இதற்கு நாம் உண்ணும் உணவுகளில் உள்ள அதிகப்படியான கொழுப்புக்கள் தான் முதன்மையான காரணம். இந்த...

சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இளைஞன் கைது…!!

புத்தளம் - திரிபெஹொ பிரதேசத்தில் 15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 21 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சிறுமியின் வீட்டில்...

விருந்துக்குச் சென்று கைக்குழந்தையுடன் நடனமாடிய 18 வயது மனைவியை குத்திய 22 வயதான கணவன்…!!

விருந்­துக்குச் சென்று தனது மனைவி கைக் குழந்­தை­யையும் தூக்­கி­ய­படி அங்­கி­ருந்­த­வர்­க­ளுடன் நட­ன­மா­டி­யதை கேள்­வி­யுற்ற கணவன், மனை­வி­யுடன் வாக்­கு­ வா­தப்­பட்டு மனை­வியை கத்­தியால் குத்தி படு­கா­யப்­ப­டுத்­தி­விட்டு பிர­தே­சத்தை விட்டு தப்பிச் சென்­றுள்ளார். இத­னை­ய­டுத்து 22 வய­தான...

கிணற்றில் தவறி வீழ்ந்து முதியவர் சாவு…!!

முல்லைத்தீவு குமுளமுனை மேற்கு பகுதியில் கிணற்றில் தவறி வீழ்ந்து முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய காசிநாதர் நாகராசா என்பரே கிணற்றில்...

டுபாய் பயணமாகிறார் ஜனாதிபதி மைத்திரி…!!

இலங்கையில் இவ்வருட இறுதியில் நடைபெறவுள்ள ஆசிய ஹோட்டல் மற்றும் உல்லாச சர்வதேச மாநாட்டின் ஆரம்ப நிகழ்வு எதிர்வரும் ஏப்ரல் 26,27,28 ஆம் திகதிகளில் டுபாயில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இராஜாங்க அமைச்சர்...

போத்தனூரில் பெண்ணை தாக்கி 36 பவுன் நகை – பணம் கொள்ளை…!!

கோவையை அடுத்துள்ளது போத்தனூர். இங்குள்ள ஜோதி நகரைச் சேர்ந்தவர் நடராஜ். இவரது மனைவி கவுரி(வயது 60). இவர்களுக்கு பாபு, பிரபு என்ற 2 மகன்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி விட்டது. ஒருவர் குனியமுத்தூரிலும், மற்றொருவர்...

நடத்தை சந்தேகத்தில் மனைவி, மாமியார் உள்பட 3 பேரை வெட்டி தீவைத்த வாலிபர்: போலீசுக்கு பயந்து தற்கொலை…!!

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள காட்டாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னக்கண்ணு மகன் சக்திவேல் (வயது 33). இவருக்கும் கல்லேரி கிராமத்தை சேர்ந்த தமிழ்செல்வன் மகள் சூரியா (28) என்பவருக்கும் கடந்த 2 வருடங்களுக்கு...

ஈராக்கில் ராணுவ விமானம் கீழே விழுந்து விபத்து: ஐ.எஸ் தீவிரவாதிகள் பொறுப்பேற்பு…!!

ஈராக்கில் ராணுவ விமானம் ஒன்று கீழே விழுந்து விபத்துக்குள்ளான சம்பத்திற்கு ஐ.எஸ் தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர். முதலில் விமானம் இயந்திர கோளாறு காரணமாக விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் தாங்கள் தான் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஐ.எஸ்...

91 வயது பாட்டிக்கு பி.எச்.டி. பட்டம்..!!

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 91 வயது மூதாட்டி கோலட்டே போர்லியர். இவர், பிரான்ஸ் நாட்டில் உள்ள காம்தே பல்கலைக்கழகத்தில் 30 ஆண்டுகளுக்கு முன்பு பி.எச்.டி. ஆராய்ச்சி படிப்பில் சேர்ந்தார். பல ஆண்டுகளாக அவர் ஆராய்ச்சி...