கொரோனா வைரஸால் 25 பேர் பலி – அலறும் நாடுகள்! (உலக செய்தி)

சீனாவில் இதுவரை 25 பேர் உயிரிழப்புக்குக் காரணமான புதிய வைரஸ் மேலும் பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் வுஹானை அடுத்து, மற்றுமொரு சீன நகரும் முடக்கப்படுகிறது. 1.1 கோடி மக்கள் தொகை கொண்ட வுஹான் நகரத்திற்கு...