பழ நெடுமாறன் மீதான வழக்கு வாபஸ்

தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக பழநெடுமாறன், சுபவீரபாண்டியன், பாவாணன், தாயப்பன், சாகுல்ஹமீது ஆகியோர் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். பல மாதங்கள் கழித்து இவர்கள் ஜாமீனில் விடப்பட்டனர். பொடா மறு ஆய்வு...

போலந்து நாட்டில் புதிய பிரதமர் பதவி ஏற்றார்

போலந்து நாட்டில் ஜரோஸ்லா கக்சின்ஸ்கி பிரதமராக பதவி ஏற்றார். இரட்டையர்களில் ஒருவரான அவரது அண்ணன் தான் ஜனாதிபதியாக இருக்கிறார். லீச் கக்சின்ஸ்கி அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அவரது சட்டம் மற்றும் நீதிக்கட்சியைச்சேர்ந்த கசிமீர்ஸ்...

விடுதலைப்புலிகளுடன் துப்பாக்கி சண்டை இலங்கை ராணுவத்தினர் 12 பேர் சாவு

இலங்கையில், விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில்,12 பேர் இறந்தனர். இலங்கையில் திரிகோணமலை பகுதியில், விடுதலைப்புலிகளின் முகாம்களின் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தினார்கள். இதில் முகாமில் இருந்த ஒருவர் இறந்தார். மேலும்...

இஸ்ரேல் தாக்குதலுக்கு லெபனான் பதிலடி ஏவுகணை வீசி போர்க்கப்பல் தகர்ப்பு

இஸ்ரேல் நாட்டை சேர்ந்த 2 ராணுவ வீரர்களை லெபனானில் உள்ள அரசு ஆதரவு ஹிஸ்புல்லா இயக்கத் தினர் கடத்திச்சென்று விட்ட னர். ஏற்கனவே இஸ்ரேலும் லெபனானும் எதிரி நாடுகள். எனவே இந்த விவகாரத்தை தொடர்ந்து...