ஜனாதிபதி மஹிந்த அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு

திருகோணமலை மாவட்டம் சம்பூர் பிரதேசம் இராணுவத்தினரின் பூரண கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வரப்பட்டுள்ள போதிலும் தேசிய பிரச்சினைக்கு சமாதான வழிகளில் தீர்வு காண்பதிலேயே அரசாங்கம் உறுதியாக இருக்கிறது. அதனால் அணைத்து தரப்பினரும் பேதங்களுக்கு அப்பால் ஆதரவு...

நாளை சந்திர கிரகணம்22ல் சூரிய கிரகணம்!

நாளை சந்திர கிரகணம் ஏற்படவுள்ளது. 22ம் தேதி சூரிய கிரகணம் ஏற்படுகிறது. ஒரே மாதத்தில் சந்திர கிரகண¬ம், சூரிய கிரகண¬ம் ஆகியவை ஏற்படும் அதிசயம் இந்த மாதம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து ஹைதராபாத்தில உள்ள பி.எம்.பிர்லா...

அம்பாறையில் வன்னிப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் “ரிஎம்விபி” வசம்…

அம்பாறையில் வன்னிப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் தமிழீழமக்கள் விடுதலைப் புலிகளின் (ரிஎம்விபி) வசம். வன்னிப்புலிகளின் தளபதிகள், பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் தப்பியோட்டம். இன்று அதிகாலை அம்பாறை மாவட்டத்திலுள்ள வன்னிப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் மீது கருணாஅம்மானின் தமிழீழமக்கள் விடுதலைப்புலிகளின்...

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: கால்இறுதி போட்டியில் ஜான்கோவிக் வெற்றி

கிராண்ட்சிலாம் போட்டி களில் ஒன்றான அமெரிக்கா ஓபன் டென்னிஸ் போட்டி நிïயார்க் நகரில் நடந்து வருகி றது. பெண்கள் ஒற்றையர் பிரிவு கால்இறுதி போட்டி கள் இப்போது நடந்து வருகின்றன. இதில் ஒரு போட்டியில்...

வட கிழக்கு இலங்கையில் அமைதி திரும்புகிறது

விடுதலைப் புலிகள் வசம் இருந்த சம்பூரை ராணுவம் பிடித்துள்ள நிலையில் வடகிழக்கில் சண்டை சற்றே ஓய்ந்துள்ளது. கடந்த 2002ம் ஆண்டு ஏற்பட்ட அமைதி ஒப்பந்தத்தை மீறி ராணுவமும், விடுதலைப் புலிகளும் கடந்த சில வாரங்களாக...

திருகோணமலை சம்பூரை இராணுவம் கைப்பற்றியதற்கு இலங்கை அரசு விளக்கம்

இராணுவ ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த சம்பூர் பிரதேசத்தை அரச படைகள் விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றியதற்கு அப்பகுதியில் புலிகள் நிலைகொண்டிருப்பதால் திருகோணமலை இயற்கைத் துறைமுகத்திற்கும், அதனை அண்டியுள்ள பிரிமா மா ஆலை, டோக்கியோ சிமெண்ட்...

தேனீக்கள் தாக்கி 22 நாய்கள், எருது சாவு

தென்னாப்பிரிக்காவின் நியூகேஸில் நகரில் படையெடுத்து வந்த தேனீக்கள் கொட்டியதில் 22 நாய்கள் இறந்தன. இவற்றில் 12 நாய்க் குட்டிகளும் அடக்கம். நியூ கேஸில் நகரில் விலங்குகள் வதை தடுப்பு மையம் உள்ளது. இந்த மையத்தில்,...

அமெரிக்கா: மாணவர்களுடன் செக்ஸ்இந்திய ஆசிரியைக்கு 6 ஆண்டு சிறை

12 வயது சிறுவர்களை தன்னுடன் உறவு வைத்துக் கொள்ள கட்டாயப்படுத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட அமெரிக்க பிரஜையான இந்திய ஆசிரியைக்கு 6 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. நியூயார்க் நகரின் மன்ஹாட்டன் பகுதியில் சர்வதேச...

சிலந்தி (silanthi.net) என்னும் இணையத்தளம் ஊடாக பல மொழிகளிலும் செய்திகள்

தமிழ், ஆங்கிலம், ஜேர்மனி, பிரான்ஸ், டச், (Dutch) டெனிஸ், நோர்வேஜியன் மற்றும் சுவிடிஸ் ஆகிய மொழிகளில் இலங்கையில் இடம்பெறும் தமிழ்மக்கள் தொடர்பான செய்திகளை அறிவதற்கு சிலந்தி என்னும் இணையத்தளம் வகைசெய்துள்ளது. (more…)