கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...

சவுதி அரேபியாவில் கியாஸ் குழாய் வெடித்து 28 பேர் பலி: இறந்தவர்களில் ஒருவர் இந்தியர்

சவுதி அரேபியாவில் இருக்கும் தக்ரான் நகரில் உள்ள கச்சா எண்ணை ஆலைக்கு செல்லும் ராட்சத எண்ணைக்குழாய், திடீர் என்று தீப்பிடித்து எரிந்து, வெடித்து சிதறியது. இந்த விபத்தில் 28 தொழிலாளர்கள் இறந்தனர். இவர்களில் ஒருவர்...

பாகிஸ்தானில் மத மோதலில் பலி 91; காயம் 150: 4 நாட்களாக சண்டை நீடிக்கிறது

பாகிஸ்தானின் எல்லைப்பகுதியில் முஸ்லிம் மதத்தை சேர்ந்த சன்னி, ஷியா பிரிவினருக்கு இடையே கடந்த 4 நாட்களாக மோதல் நடந்து வருகிறது. இதில் 91 பேர் பலியானார்கள். 150 பேர் காயம் அடைந்தனர். பாகிஸ்தானில் சன்னி...

விடுதலைப்புலிகளின் முக்கிய தலைவர்களை கொல்ல இலங்கை ராணுவம் திட்டம்; பதுங்கு குழிகளை தாக்கி அழிக்கும் குண்டுகளை வாங்கி குவிக்கிறது

விடுதலைப்புலிகள் அமைப்பை சேர்ந்த முக்கிய தலைவர்களை கொலை செய்ய இலங்கை ராணுவம் திட்டமிட்டுள்ளது. இதற்காக பதுங்கு குழிகளை ஊடுருவி தாக்கி அழிக்கும் குண்டுகளை வாங்கி குவிக்கிறது.இலங்கையில் அனுராதபுரம் விமானப்படை தளத்தின் மீது விடுதலைப்புகளின் விமானங்களும்,...

வரவுசெலவுத் திட்ட வாக்கெடுப்பு வெற்றி

2008ம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தின் 2ம் வாசிப்புமீதான வாக்கெடுப்பு இன்றுமாலை பாராளுமன்றத்தில் நடத்தப்பட்டது. இதன்போது வரவுசெலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 118வாக்குகளும், எதிராக 102வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதனடிப்படையினல் வரவுசெலவுத் திட்டம் 16மேலதிக வாக்குகளைப் பெற்று நிறைவேற்றப்பட்டுள்ளது. அரசதரப்பு...

த்ரிஷா நடிக்கும் “அபியும் நானும்’

பிரகாஷ்ராஜ் தயாரிப்பில் ராதாமோகன் இயக்கத்தில் த்ரிஷா நடிக்கும் படம் "அபியும் நானும்'. தந்தை-மகள் பாசத்தை மையமாக வைத்து உருவாகும் இந்தப் படத்தில் "மேக்-அப்'பை குறைத்துக்கொண்டு நடிக்கிறார் த்ரிஷா. இந்தப் படம் வெளிவந்தால் த்ரிஷாவின் "கனவுக்...

மதுரை அருகே அரசு பஸ்கள் மோதல்: திருப்பூரைச் சேர்ந்த பெண்கள் உள்பட 5 பேர் சாவு

மதுரை அருகே அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதியதில் திருப்பூரைச் சேர்ந்த பெண்கள் உள்பட 5 பேர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர். இந்த விபத்தில் மேலும், 22 பேர் பலத்த காயமடைந்தனர். திருப்பூர் வாவிபாளையம் பகுதியைச்...

அசாமில் பொதுமக்கள் பீதி வீடுகளில் செல்போன் திருடும் குரங்குகள்

வீட்டுக்குள் புகுந்து செல்போன்களை குரங்குகள் எடுத்துச் சென்றுவிடுவதால் அசாம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குரங்குகள், வீடுகளுக்குள் புகுந்து உணவு பொருட்களை சாப்பிடுவதும், அங்கு இருக்கும் பொருட்களை எடுத்துச் செல்வதும் பல நகரங்களில் அன்றாடம் நடந்து வருகிறது....

வீட்டுக்குள் நுழைந்தது கட்டுவிரியன் பாம்பு கடித்து 3 குழந்தைகள் பலி

வீட்டுக்குள் நுழைந்த விஷப் பாம்பு, தூங்கிக் கொண்டிருந்த 3 குழந்தைகளை கடித்தது. இதில் 3 குழந்தைகளும் துடிதுடித்து இறந்தன. மதுராந்தகம் அருகே வெள்ளிக்கிழமை நள்ளிரவில் இந்த பரிதாபச் சம்பவம் நடந்தது. மதுராந்தகம் அடுத்த கருங்குழி...

கார் மோதி பெண் ஒருவர் பலி

மதுரவாயல்தாம்பரம் பைபாஸ் சாலையில் கார் மோதி கட்டிட வேலை செய்து வந்த பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மாங்காடு கரணைபுத்தூர் அருகே நோவா நகரைச் சேர்ந்தவர் கணபதி. இவரது மனைவி தனலட்சுமி (வயது 25)....

சொத்து தகராறில் வாலிபர் எரித்துக்கொலை

சென்னையை அடுத்த போரூர் அருகே உள்ள காரம்பாக்கத்தில் மூன்று சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட சொத்து தகராறில் சுந்தர் என்ற வாலிபர் எரித்துக் கொல்லப்பட்டார். தனசேகரன் (வயது 38), ராஜேந்திரன் (வயது 34), அசோகன் (வயது...

சென்னை நகரின் பல்வேறு இடங் களில் 705 பேர் கைது

சென்னை நகரின் பல்வேறு இடங் களில் போலீசார் நடத்திய அதிரடி சோதனைகளில் ரவுடிகள், பழைய குற்றவாளிகள், பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் உட்பட 705 பேர் கைதானார்கள். மேலும், ஹெல்மெட் அணியாமல் டூவீலர் ஓட்டிச் சென்ற 2674...

வங்காளதேசப் புயலுக்கு 10 ஆயிரம் பேர் பலியா?; நூற்றுக்கணக்கானவர்களை தேடும் பணி நீடிப்பு

வங்காளதேசப் புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆயிரமாக உயர்ந்து விட்டதாக செஞ்சிலுவை சங்கம் கூறியுள்ளது. காணாமல் போன நூற்றுக்கணக்கானோரை தேடும் பணி நீடித்து வருகிறது. வங்காளதேசத்தில் கடந்த வியாழக்கிழமை இரவு `சிடர்' என்ற சக்திவாய்ந்த...

மயக்க பிஸ்கட் கும்பல் கைவரிசை

மும்பை ரெயிலில் சென்னை வந்த வாலிபரிடம் மயக்க பிஸ்கெட் கொள்ளையர்கள் தங்கள் கைவரிசையை காட்டி ரூ.3 ஆயிரம் ரொக்கம் மற்றும் பாஸ்போர்ட் ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து ரெயில்வே போலீஸ் தரப்பில்...

பிரியங்கா கணவரை கடத்த சதி

காங்கிரஸ் தலைவர் சோனியா மகள் பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதோராவை கடத்த தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டியது தெரியவந்துள்ளது. சோனியா மகன் ராகுல் காந்தியை தீவிரவாதிகள் கடத்த திட்டமிட்டிருந்தது சில நாட்களுக்கு முன்னர் தெரியவந்த...

பாக்., முன்னாள் தலைமை நீதிபதி இப்திகார் சவுத்ரிக்கு சுதந்திரத்திற்கான பதக்கம்

பாகிஸ்தானில் அதிபர் முஷாரப்பிற்கு எதிராக கடும் தீர்ப்புகளை வழங்கிய பாக்., முன்னாள் தலைமை நீதிபதி இப்திகார் சவுத்ரியின் சிறப்பான பணியை பாராட்டி ஹார்வர்டு சட்ட கல்லூரி பதக்கம் வழங்கி கவுரவிக்க உள்ளது. பாகிஸ்தானில் தலைமை...

கோர்ட்டில் விசாரணைக்கு ஆஜராக கால்பந்து வீரர் சிம்சனுக்கு உத்தரவு

அமெரிக்காவில் பிரபலமான கால்பந்து வீரராக உருவெடுத்தவர் சிம்சன். இவர் திரைப்படங்களிலும் நடிக்க தொடங்கினார். 1994ம் ஆண்டு முன்னாள் மனைவி மற்றும் அவரது நண்பரை கொன்ற வழக்கில் இருந்து சிம்சன் விடுதலை செய்யப் பட்டார். பின்னர்,...