கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...

கிளெமோர் தாக்குதலில் 9 மாணவிகள் பலி

முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் ஐயங்கன்குளம் பாடசாலையைச் சேர்ந்த முதலுவி மாணவர்கள் பயணம் செய்த அம்புலன்ஸ் வண்டி மீது இன்று காலை 11.30 மணியளவில் நடத்தபட்ட கிளேமோர் கண்ணிவெடி தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் விடுதலைப்...

வட இலங்கை தாக்குதல்களில் 20 பேர் பலி; புலிகளின் குரல் வானொலி நிலையத்தின் மீது தாக்குதல்

இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் பிரதேசத்தினுள் இடம்பெற்ற கிளேமோர் கண்ணிவெடி தாக்குதல் மற்றும் விடுதலைப் புலிகளின் வானொலி நிலையத்தின் மீது, அரச படையினர் நடத்திய விமானக் குண்டுத் தாக்குதல் என்பவற்றில் குறைந்தது 20 பேர்...

புட்டப்பர்த்தியில் தீவிரவாதி கைது: சாய்பாபா ஆசிரமத்தை தகர்க்க சதியா?

ஆந்திர மாநிலம் அனந்த புரம் மாவட்டம் புட்டப் பர்த்தியில் சாய்பாபா ஆசிரமம் உள்ளது. இங்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். வெளிநாட்டைச் சேர்ந்த வர்களும் இந்த ஆசிரமத்தில் தங்கி இருந்து சாய்பாபாவை தரிசனம்...

ஒரே ஆண்டில் சவுதி அரேபியாவில் 203 இந்தியர் தற்கொலை

சவுதி அரேபியா நாட் டுக்கு வேலை தேடி செல்லும் வெளிநாட்டினர் தற்கொலை செய்வது அதிகரித்து வருகிறது. அதில் இந்தியர்கள் எண்ணிக்கை தான் முதலிடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு மட்டுமே 203 இந்தியர்கள் தற்கொலை செய்...

ஓரின சேர்க்கை தம்பதிக்கு வாடகை தாய்மூலம் இரட்டை குழந்தை

மும்பையை சேர்ந்த மகப்பேறு மருத்துவ டாக்டர் கவுதம் அலாகாபதியா. குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பேறு கிடைப்பதற்கு சிறந்த சிகிச்சை அளித்து வருகிறார். இத்தாலியை சேர்ந்த ஆண் ஓரின சேர்க்கை தம்பதி ஒன்று குழந்தை பெற்றுக்...

பாட்டில் ஆடையில் பளீர் புன்னகை

பாட்டில் ஆடையில் பளீர் புன்னகை சிந்துபவர் இந்தோனேசிய மாடல். முழுக்க முழுக்க பிளாஸ்டிக் பாட்டில் ஆன உடையில், உலகை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்ற செய்தியையும் சொல்கிறார் இந்த அழகு பதுமை. அதாவது பிளாஸ்டிக்...

குழந்தைகளின் விபரங்களை இணையத்தில் வெளியிடுவதற்கு தாய்லாந்தில் தடை

தாய்லாந்தில் குழந்தைகளுக்கெதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து குழந்தைகள் தொடர்பான விபரங்களை இணையத்தளத்தில் வெளியிடுவதற்கு அந்நாட்டில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இணையத்தளம் மூலம் பெறப்படும் தகவல்களின் அடிப்படையிலேயே சிறார்களுக்கு எதிரான குற்ற நடவடிக்கைகள் அதிகளவு நடைபெறுகின்றதென குழந்தைகள்...

ஆறு நிமிடத்துக்கு ஒரு “டைவர்ஸ்’ * இங்கல்ல, எகிப்தில்…!

ஆறு நிமிடத்துக்கு ஒரு விவாகரத்து நடக்கிறது; திருமணம் ஆன முதலாண்டில், மூன்றில் ஒரு திருமணம் முறிகிறது. எகிப்து புள்ளிவிவர துறை, இப்படி திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது. புள்ளிவிவர அறிக்கையில் கூறியிருப்பதாவது: எகிப்து நாட்டில், ஒரு...

வாயில் பிளாஸ்திரி ஒட்டி மருத்துவ மாணவர்கள் நூதன போராட்டம்..!!

வாயில் பிளாஸ்திரி ஒட்டி, மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மவுன விரதப் போராட்டம் நடத்தினர். மருத்துவக் கல்லூரி படிப்பை ஐந்தரை ஆண்டில் இருந்து ஆறரை ஆண்டுகளாக உயர்த்தும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் மருத்துவக்...

தடபுடல் விருந்து

யானைகள் மட்டுமல்ல, குரங்குகளும் தாய்லாந்தில் பிறக்க அதிர்ஷ்டம் செய்திருக்கும் போலிருக்கிறது. யானைகளை அதிகளவில் பராமரிக்கும் தாய்லாந்து மக்கள், குரங்குகள் மீதும் அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். ஆண்டுக்கு ஒருமுறை லோப்புரி என்ற இடத்தில் குரங்குகளுக்கு சிறப்பு...

ராமேஸ்வரத்தில் “விடுதலை புலி’ இலங்கை தப்ப முயன்ற போது கைது!!

இலங்கைக்கு வெடிகுண்டு மூலப்பொருட்கள் கடத்துவதில் முக்கிய பங்கு வகித்த விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர் இலங்கைக்கு தப்பி செல்ல முயன்ற போது ராமேஸ்வரத்தில் கைது செய்யப்பட்டார். பரமக்குடி அருகே வேனை போலீசார் சோதனை செய்த...

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் டி.ஜி.பி. எச்சரிக்கை

விடுதலைப் புலிகள் உட்பட தடைசெய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக செயல்படுபவர்கள் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி ராஜேந்திரன் கூறியுள்ளார். விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர்...

அமெரிக்காவின் அழுத்தத்தையும் மீறி ஜனாதிபதி மகிந்த ஈரான் பயணம்

அமெரிக்கா உட்பட சர்வதேச சமூகத்தின் எதிர்ப்பையும் மீறி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ திங்கட்கிழமை ஈரானுக்கான சர்ச்சைக்குரிய பயணத்தை மேற்கொள்கிறார். உகண்டாவின் தலைநகர் கம்பாலாவில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட ஜனாதிபதி...

ரஷ்யாவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கஸ்பரோ உட்பட முக்கியஸ்தர்கள் கைது

முன்னாள் உலக செஸ் சாம்பியனும் ரஷ்யாவின் முக்கிய எதிர்கட்சி உறுப்பினருமான கெரி கஸ்பரோவிற்கு ஐந்து நாட்கள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. தற்போதைய ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை பதவி விலகக் கோரி 3000 க்கும்...

பாகிஸ்தான் பொதுத் தேர்தலை புறக்கணிக்கும் முடிவினை பெனாசிர் வாபஸ் பெற்றார்…!

பாகிஸ்தானில் எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்யுமாறு பெனாசிர் தனது கட்சியினருக்கு தெரிவித்துள்ளார். பொதுத் தேர்தலைப் புறக்கணிக்குமாறு கூறிவந்த பெனாசிர் அம்முடிவினை வாபஸ்பெற்று தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்....

புலிகளின் செய்மதி தொலைத்தொடர்பு நிலையமே கிளிநொச்சியில் அழிப்பு’

கிளிநொச்சி தர்மபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற விமானத்தாக்குதலில் விடுதலைப் புலிகளின் செய்மதி தொலைத்தொடர்பு நிலையமும் இணைப்பு அலுவலகமும் பலத்த சேதமடைந்ததாக விமானப்படையினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாகத் திரட்டப்பட்ட புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையிலேயே புலிகளின் செய்மதித்...

ரஷிய அதிபர் புதினுக்கு எதிராக கலவரம்: செஸ் சாம்பியன் காஸ்பரோவ் உள்பட 300 பேர் கைது

ரஷியாவில் டிசம்பர் 2-ந் தேதி பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தல் நேர்மையாக நடக்காது என்று புகார் கூறியும் அதிபர் புதினை கண்டித்தும் எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தி வருகிறார் கள். புதின் ஆட்சியில் ஊழல்...

இந்தியா வந்தார் ஏசு? தயாராகிறது சினிமா

இந்தியாவிலும் ஏசு இருந்ததாக சித்தரித்து, புதிதாக தயாராகிறது ஹாலிவுட் சினிமா. ஏசுவின் 13வது வயது முதல் 30 வயது வரை, அவரைப் பற்றி பெரியளவில் தகவல்கள் இல்லை. இந்த வயதில் ஏசு எங்கிருந்தார் என்பதை...

14 வயதில் திருமணம்; 20 வயதில் எய்ட்ஸ்’ விதவையான இளம்பபெண்; கையில் குழந்தையுடன் போராடுகிறார்

பெங்களூரைச் சேர்ந்தவர் நாகலெட்சுமி. இவரது தந்தை மருத்துவமனை ஒன்றில் பணி புரியும் சாதாரண தொழிலாளி. ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த நாகலட்சுமியை சீக்கிரமே திருமணம் செய்து கொடுத்து தனது குடும்ப பாரத்தை கீழே இறக்கி வைக்க...

திருச்சியில் பிரபாகரன் கொடும்பாவியை எரித்த காங்கிரஸார்

திருச்சியில், மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் கொடும்பாவியை எரித்துப் போராட்டம் நடத்தினர். மாவட்டத் தலைவர் ஜெரோம் ஆரோக்கியராஜ் தலைமையில் இந்தப் போராட்டம் நடந்தது. முன்னதாக மெயின்கார்டு கேட் பகுதியிலிருந்து...

விளையாட்டாகி விட்டது மது, போதை, செக்ஸ், கர்ப்பம் விபரீத மொபைல் கேம்: பெற்றோர் பீதி

ஓகே! ஆரம்பிக்கலாமா? முதல்ல மது குடிங்க, அத்தோடு சிகரெட்டையும் பற்ற வையுங்க. * அடுத்தது, போதைப்பொருள் முயற்சி பண்ணுங்களேன், அது தான் சரியான வழி... * அட, நீங்க பெரிய ஆளு தான், இப்போ...