கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...

மனநிலை பாதித்த பெண் நடுரோட்டில் தீக்குளித்தார்

மனநிலை பாதிக்கப்பட்ட பெண், ஆலந்தூரில் நடுரோட்டில் தீக்குளித்து இறந்தார். ஆலந்தூர் அலிகான் தெருவை சேர்ந்தவர் பக்தவச்சலம். பரங்கிமலையில் உள்ள ராணுவப் பயிற்சி அதிகாரிகள் அலுவலகத்தில் கார் டிரைவராக வேலை பார்க்கிறார். அவரது மனைவி மாகலட்சுமி...

தங்கர்பச்சான் வீட்டு முன் அழுத பெரியவர்!

தங்கர்பச்சான் இயக்கி சத்யராஜ் நடித்துள்ள ஒன்பது ரூபா நோட்டு படத்தைப் பார்த்துவிட்டு அவரை வெகு நேரம் ஏகத்துக்கும் பாராட்டித் தள்ளிவிட்டார் முதல்வர் கருணாநிதி. போர் பிரேம்ஸ் ப்ரிவியூ தியேட்டரில் அவருக்காக இந்தப் படம் சிறப்பாக...

சாவேசுக்கு எதிராக முன்னாள் மனைவி, பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

வெனிசுலா அதிபர் ஹுயூகோ சாவேசுக்கு எதிராக அவரது முன்னாள் மனைவி, பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். தென் அமெரிக்க நாடான வெனிசுலா அதிபராக ஹுயூகோ சாவேஸ் பதவி வகித்து வருகிறார் வெனிசுலாவை சோசலிச பாதையில் அழைத்து...

மது விற்ற வாலிபர் கைது

திருவான்மியூர் அருகே செம்மஞ்சேரியில் பெட்டிக்கடையில் அதிகவிலைக்கு டாஸ்மாக் மது விற்பனை செய்த வாலிபரை போலீசார் மாறுவேடத்தில் மடக்கி பிடித்தனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: செம்மஞ்சேரி டாஸ்மாக் கடை அருகே உள்ள ஒரு...

10 மாணவர்கள் மயக்கம்

தமிழகத்தில் காலியாக உள்ள வேளாண் பணியிடங்களை நிரப்பக் கோரி கோவை வேளாண் பல்கலை மாணவர்கள் நடத்திய உண்ணாவிரப் போராட்டத்தில் 10 பேர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகம் முழுவதும் உள்ள வேளாண் பணியிடங்களை...

திடுக்கிடும் தகவல் :பிரபாகரனைக் கொல்ல உத்தரவிட்டார் தீக்சித் – ராணுவ அதிகாரி

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை தீர்த்துக் கட்டுமாறு, இலங்கைக்கான முன்னாள் இந்தியத் தூதர் ஜே.என். தீக்சித் உத்தரவிட்டதாக, இந்திய அமைதி காக்கும் படையின் முன்னாள் தலைவர் ஹர்கிரத் சிங் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்....

கடத்தப்பட்ட 5 மீனவர்களை இலங்கை கடற்படை விடுவித்தது

ராமேஸ்வரம் அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கைக் கடற்படையால் கடத்திச் செல்லப்பட்ட 5 பாம்பன் மீனவர்களும் இந்திய கடலோரக் காவல் படையிடம் ஒப்படைக்கப்பட்டனர். பாம்பன் அருகே உள்ள தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த சில மீனவர்கள்,...

கீழக்கரையில் விடுதலைப் புலிகள் ஊடுருவல்-போலீசார் சோதனை

கீழக்கரையை ஒட்டிய தீவுகளின் விடுதலைப் புலிகளின் நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலையடுத்து போலீசார் அங்கு அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். ராமநாதபுரம், தூத்துக்குடிக்கு இடைப்பட்ட மன்னார் வளைகுடா கடல் பகுதியில் உள்ள 21 சிறிய தீவுகள்...

தூங்கிக் கொண்டிருந்த ராணுவ வீரரை தாக்கி நகை கொள்ளை

மதுரையில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ராணுவ வீரரை தாக்கி நகைகளை கொள்ளை அடித்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை திருப்பாலை பொறியாளர் நகரை சேர்ந்தவர் சின்னு. இவர் ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு...

விடுதலைப் புலிகளுடன் தமிழர்களுக்குத் தொடர்பு – மலேசியா புகார்

கோலாலம்பூரில் போராட்டம் நடத்திக் கைதான தமிழர்களுக்கும், இந்து உரிமைகள் நடவடிக்கைக் குழு (ஹிண்ட்ராப்) நிர்வாகிகளுக்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாக மலேசிய அரசு குற்றம் சாட்டியுள்ளது. மலாய் இனத்தவருக்கு சமமாக கல்வி, வேலைவாய்ப்பில்...

சேலம் சிறையில் தீவிர சோதனை : கைதியிடம் மொபைல்போன் பறிமுதல்

சேலம் சிறையில் நடத்திய தீவிர சோதனையில் விசாரணை கைதியிடம் இருந்த மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டது. சேலம் மத்திய சிறையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். கைதிகள் பொருட்களை பதுக்கி, சிறைக்குள் பயன்படுத்தி வருவது...

வயிற்றில் இருப்பது பெண் சிசு என்பதற்காக கருவை கலைத்தால் ஆயுள் சிறை

பெண் சிசுக்களை கருவிலேயே கொல்லும் செயலில் ஈடுபடுவோருக்கு ஆயுள் தண்டனை அளிக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வருவது பற்றி மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது. டெல்லியில் 12ம் தேதி நடைபெறும் ஆலோசனைக்...

புதிய வகை ராஜநாகம் கென்யாவில் கண்டு பிடித்துள்ளனர்.

புதிய ராஜநாகத்தை கென்யாவில் கண்டு பிடித்துள்ளனர். உலகிலேயே நீளமான இந்த ராஜநாகம் ஒரே கடியில் 20 பேரை கொல்லக்கூடிய விஷம் கொண்டது. கென்யாவில் பாம்பு பண்ணை ஒன்றில் கடந்த 2004ம் ஆண்டு ஜூன் மாதம்...

காவேரி – வைத்தி: சமரசம் ஏற்படவில்லை!

நடிகை காவேரி மற்றும் ஒளிப்பதிவாளர் வைத்திக்கும் இடையே நடந்த சமரச ஆலோசனைக் கூட்டத்தில் எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை. இதையடுத்து வருகிற 19ம் தேதி மீண்டும் சமரசம் பேச வருமாறு இருவருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. எனது கணவர்...