இலங்கையில் 27 ஊடகவியளாலர்களுக்கு கொலை அச்சுறுத்தலாம் -தூதரகங்களில் முறைப்பாடு என்கிறது ஐ.தே.க

இலங்கை ஊடகவியலாளர்கள் 27 பேருக்கு கொலை அச்சுறுத்தல் இருப்பதாகத் தெரிவித்து கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதரகங்களில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்பற்ற நாடுகளின் வரிசையில் மூன்றாமிடத்தில் உள்ளது...

சுவிஸ் நாட்டில் நடைபெறும் ஐரோப்பாக் கிண்ணம் 2008: மேலதிக பாதுகாப்பிற்காக 8000 இராணுவத்தினர்

சுவிஸ் நாட்டில் நடைபெறும் ஐரோப்பா கிண்ணம் 2008ற்கான உதைபந்தாட்டம் இதுவரை எவ்விதமான தடங்கலும் இல்லாது நடைபெற்று வருகின்றது. 8000 இராணுவத்தினரை தயாராக வைத்துள்ளது சுவிஸ் நாடு ஆனால் இதுவரை அவர்களின் ஈடுபாடு சிறிதளவே அவசியப்பட்டது....

இரண்டு சிறுவர்களை வவுனியாவில் காணவில்லை

வவுனியா சாந்தசோலையை சேர்ந்த இரு சிறுவர்கள் நேற்றுமுன்தினம் காணாமல் போயிருக்கின்றனர் என்று தெரிவிக்கப்படுகிறது வவுனியா தம்பசைன்சோலை வித்தியாலயத்தில் கல்வி கற்கும் ஆர்.நிரோஜன் (வயது14) மற்றும் திருச்சபை தமிழ் கலவன் பாடசாலை மாணவன் காளிமுத்து உதயகுமார்...

அம்பாறை தேர்தல் வழக்கு எதிர்தரப்புக்கு நோட்டீஸ்!

அம்பாறை மாவட்டத்தி;ல் இடம்பெற்ற கிழக்கு மாகாணசபை தேர்தலை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலனைக்கு ஏற்றுக்கொண்ட தேர்தல் நீதிமன்றம் எதிர்மனுதாரர்களுக்கு எதிர்வரும் ஜூலை 11ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நோட்டீஸ் பிறப்பிக்கவும் உத்தரவிட்டது. மேன்முறையீட்டு...

வன்னிக்கு நோர்வே தரப்பினர் செல்ல அரசு தரப்பினர் அனுமதி இல்லை என்கிறது அரசு – புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்தால் தான் பேச்சாம்

நோர்வேயின் அனுசரணையாளர்கள் வன்னிக்கு செல்வதற்கு அனுமதிக்க போவதில்லை என தெரிவித்துள்ள அரசு விடுதலைப்புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்தாலேயே மீண்டும் பேச்சு எனவும் கூறியுள்ளது. அரச சமாதான செயலகப் பணிப்பாளர் ரஜீவ விஜேசிங்க ‘ராய்டர்’ செய்திச்சேவைக்கு இதனை...

தெஹிவளையில் 22 தமிழர்கள் கைது

தெஹிவளைப்பகுதியில் இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்புத் தேடுதலின் போது 22 தமிழர்கள் கைது செய்யப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டது நேற்றுமுன்தினம் அதிகாலை 3மணிமுதல் காலை 9.00 மணிவரை இச்சுற்றிவளைப்பு தேடுதல் மேற்கொள்ளப்பட்டது என்றும் தெரிவிக்கப்படுகிறது....

பிரதமர் கொய்ராலா பதவி விலக மறுப்பதால் நேபாளத்தில் மாவோயிஸ்டு மந்திரிகள் கூண்டோடு ராஜினாமா

நேபாளத்தில் புதிய ஆட்சி அமைக்க வசதியாக பிரதமர் கொய்ராலா ராஜினாமா செய்ய மறுப்பதால், மாவோயிஸ்டு மந்திரிகள் அனைவரும் கூண்டோடு ராஜினாமா செய்தனர். இதனால் கொய்ராலா அரசு மெஜாரிட்டி இழந்தது. நேபாளத்தில் கிரிஜா பிரசாத் கொய்ராலா...

அரசியலில் குதிக்கிறார் பெனாசிரின் மகள்; தாயின் இலட்சியத்தை நிறைவேற்ற சபதம்

மறைந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மகள் பக்தவர் பூட்டோவும் அரசியலில் குதிக்க ஆயத்தமாகி வருகிறார். எனது தாயாரின் இலட்சியத்தை நிறைவேற்றுவேன். விரைவில் அதற்கான முயற்சிகளை மேற்கொள்வேன் என பக்தவர் பூட்டோ தெரிவித்துள்ளார்....

குடித்த தாய்-போதையுடன் பிறந்த குழந்தை!

பிரசவத்திற்கு முன்பு, பிரசவ வலி தெரியாமல் இருப்பதற்காக கர்ப்பிணிப் பெண் மது அருந்தியதால், அவருக்குப் பிறந்த குழந்தை குடி போதையுடன் பிறந்தது. அந்தத் தாய் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சர்ச்சையில் சிக்கியுள்ள...

பிரபாவை மடக்கி பிடிப்பதற்காக முல்லையில் படை நடவடிக்கையாம்- இராணுவத்தளபதி தகவல்

விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைப் பிடிப்பதற்காக பாதுகாப்பு படையினர் முல்லைத்தீவு பகுதியிலுள்ள பல்வேறு முனைகளில் தற்போது தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். இப்படி இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத்பொன்சேகா தினமின நாளேடுக்கு வழங்கிய நேரடி நேர்காணலில்...

– தேர்தல் ஆட்சேப வழக்குகளுக்கு மேலதிகமாக கிழக்கு மாகாணத் தேர்தலுக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனுவும் தாக்கல்

கிழக்கு மாகாண தேர்தலின் போது அம்பாறை மட்டக்களப்பு மாவட்டங்களில் ஆயுதக்குழுவினர் மூலம் பெரும் மோசடிகள் கட்டவிழ்த்து விடப்பட்டன எனத்தெரிவித்து அத்தேர்தல் முடிவுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைமீறல் மனுஒன்றும் நேற்றுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது ஏற்கனவே கிழக்கமாகாணசபையின்...

தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் ஊடுருவல் அதிகரித்துள்ளதாக தமிழக எதிர்கட்சி தலைவர் ஜெயலலிதா கூறுகிறார்

தமிழகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளினதும் அல்கொய்தாவினதும் ஊடுருவல்கள் அதிகரித்துள்ளன இதன் காரணமாக தமிழ்மக்களின் பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் தெரிவித்துள்ளார். மத்திய அரசு அண்மையில் டில்லியில் நடத்திய திறனாய்வு...

முஷாரப்புக்கு எதிராக 10 அம்ச குற்றப்பத்திரிகை – நவாஸ் ஷெரீப்பின் கட்சி தயாரிப்பு

பாகிஸ்தான் ஜனாதிபதி முஷாரப்பை பதவிநீக்கம் செய்ய வலியுறுத்தி அவருக்கு எதிராக 10 அம்சகுற்ற பத்திரிகையை முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் லீக் கட்சி தயாரித்துள்ளது. முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை பதவியிலிருந்து தூக்கியெறிந்தமை,...

பயங்கரவாத அமைப்பை தற்காலிகமாக மட்டுமே தோற்கடிக்க முடியும்

பயங்கரவாதத்துக்கும் இனப் பிரச்சினைக்கும் யுத்தம்தான் ஒரே ஒரு தீர்வல்ல என்று கூறுபவர்களை தேசத்துரோகிகள் என்று எதிர்த்தரப்புகள் கூறுகின்றன. அவ்வாறே யுத்தத்தை விரும்புபவர்கள் தேசபக்தியாளர்கள் என்று கருதப்படுகிறார்கள். இவ்வாறான நிலை தெற்கில் மட்டுமன்றி வடக்கிலும் சமூகங்கள்...

அணுஒப்பந்தத்தை ஏற்காவிட்டால் இந்தியாவுக்கு இழப்பு என்கிறது அமெரிக்கா

அணுசக்தி ஒப்பந்தத்தை பயன்படுத்திக் கொள்ளாவிட்டால் இந்தியாவுக்கு இழப்பு ஏற்படும் என்று அமெரிக்க கூறியுள்ளது. சர்வதேச வர்தகத்துக்கான அமெரிக்க செயலாளர் கிறிஸ்டோபர் படில்லா திங்கட்கிழமை வாஷிங்டனில் இதைத்தெரிவித்தார். இந்த ஆண்டு இறுதியில் அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல்...