இன்றுகாலை இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் திரு.எம்.கே.நாராயணன், இந்திய வெளியுறவுச் செயலர் திரு.சிவ்சங்கர் மேனன் ஆகியோரைச் சந்தித்த ஈபிஆர்எல்எப், புளொட், த.வி.கூட்டணித் தலைவர்கள்!! (பத்திரிகை அறிக்கை)

இன்றுகாலை 11மணியளவில் இந்திய இல்லத்தில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி சார்பில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் திரு.வீ.ஆனந்தசங்கரி, புளொட் தலைவர் திரு.த.சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எவ் (பத்மநாபா) பொதுச்செயலர் திரு.ரி.சிறீதரன் ஆகியோர் இந்திய தேசிய பாதுகாப்பு...

ஓமந்தை இடைத்தங்கல் முகாமில் கனகரெத்தினம் எம்.பி.. புலிகளின் முக்கியஸ்தர்கள் பலர் இராணுவத்திடம் சரண்!

யுத்த பிரதேசத்தில் இருந்தபோது காணாமல் போன தாக தெரிவிக்கப்படும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ச. கனகரெத்தினம் குடும்ப சகிதம் ஓமந்தை இடைத்தங்கல் முகாமில் தங்கியிருப்பதாக வன்னி எம்.பி. சிவநாதன் கிஷோர் உறுதிப்படுத்தினார். இவரை...

இலங்கை தமிழ் எம்.பி பத்மநாபன் மதுரையில் மரணம்

இலங்கையைச் சேர்ந்த தமிழ் எம்.பி. கனகசபை பத்மநாபன் மதுரையில் மாரடைப்பால் மரணமடைந்தார். இலங்கையைச் சேர்ந்த எம்.பி. பத்மநாபனுக்கு மதுரையில் உள்ள திருநகரில் சொந்தமாக ஒரு வீடு உள்ளது. தமிழகம் வந்தால் இந்த வீட்டில்தான் தங்குவது...

பிரபாகரன் சுட்டுக் கொண்டு வரப்பட்டாரா? கொண்டு வரப்பட்டு சுடப்பட்டாரா? ஐயப்பாடுகளும், அதிருப்திகளும்.. நெளிவுகளும்… தெளிவுகளும்…!!! (“அதிரடி” இணையத்தில் வெளியானது)

தமிழீழ விடுதலைப் புலிகளின் தனிப்பெரும் தலைவராகவும், தளராத மனங் கொண்டவராகவும், எத்தனையோ சோதனைகளையும், எத்தனையோ மனிதர்களையும் நேருக்கு நேராக சந்தித்தவராகவும், எத்தனையோ களநிலைகளைக் கண்டவராகவும் வாழ்ந்து, நின்று, வீழ்ந்து மரணித்துப் போன திரு. வேலுப்பிள்ளை...

நடேசனையும், புலித்தேவனையும் புலிகளே கொன்றனர்: பாலித கொஹண

விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் மற்றும் சமாதானச் செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் ஆகியோர் சரணடைய முற்பட்டபோது விடுதலைப் புலிகளாலேயே சுட்டுக் கொல்லப்பட்டதாக இலங்கை அரசாங்கம் கூறுகிறது. இறுதி நேரத்தில் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள்...

பிரபாகரனது மரணத்தை ஓர் அரக்கனது இறப்பாக எடுத்துக் கொள்ளுங்கள்! -அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கருத்து

புலிகளின் தலைவர் பிரபாகரனின் மரணத்தை ஓரு மனிதனது இறப்பாக எடுக்காமல் ஒர் அசுரனது அல்லது அரக்கனது இறப்பாக எடுத்துக்கொள்ளலாம் என ஈபிடிபி தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். பிரபாகரனின் மரணம் தொடர்பாக நேத்ரா...

மேலும் 7 எல்ரிரிஈ தலைவர்களின் உடல்கள் அடையாளம் கானப்பட்டது

இறந்த எல்ரிரிஈ பயங்கரவாதிகளின் உடல்களை அடையாளம் கானும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள படையினர் மேலும் 7 எல்ரிரிஈ தலைவர்களின் உடல்களை அடையாளம் கன்டுள்ளதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன. எல்ரிரிஈ தலைவர் பிரபாகரனால் தன்னிச்சையாக இராணுவத்துக்கு சமனான...

400 சடலங்கள்: இலங்கை ராணுவம் மீட்பு

இலங்கையில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியிலிருந்து 400 சடலங்களை ராணுவத்தினர் மீட்டுள்ளனர். இலங்கை ராணுவத்துடனான மோதலில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, 30 ஆண்டுகளாக நடைபெற்ற போர் முடிவுக்கு வந்ததாக...

பிரபாகரன் 2 முறை தப்பிக்க முயன்றார்: கடற்படை தகவல்

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் இரண்டு முறை தப்பிக்க முயன்றார் என்று இலங்கை கடற்படை தகவல் வெளியிட்டுள்ளது. இருப்பினும் கடற்படையின் தீவிர கட்டுப்பாடு காரணமாக அவரால் தப்பிக்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளது. இந்தியா மற்றும்...

அவ்வப்போது கிளாமர் படங்கள்..

அவ்வப்போது கிளாமர் படங்கள்.. கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. “தினந்தோறும் கிளாமர் படங்கள்” எனும் பகுதியில் 06.06.08முதல் பதிவு...