மாறுபட்ட கருத்துடையோர் கைது செய்யப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் -ஜெனரல் பொன்சேகா

இந்நாட்டில் மாறுபட்ட கருத்துடையவர்கள் மாறுபட்ட சிந்தனையுடையவர்கள் பலர் இருக்கலாம் அவர்கள் ஜனநாயகத்துக்கு விரோதமானவர்கள் எனக்கூறி கைதுசெய்யப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத்பொன்சேகா இன்று தெரிவித்தார். 7வது நாடாளுமன்ற முதலாவது அமர்வு இன்று...

ருக்மன் சேனாநாயக்க கட்சித் துணைத்தலைவர் பதவியிலிருந்து விலகினார்

ஐக்கிய தேசிய கட்சியின் துணைத்தலைவர் ருக்மன் சேனாநாயக்க தமது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ருக்மன் சேனாநாயக்க ஐக்கிய தேசிய கட்சியின் ஸ்தாபக உறுப்பினர் முன்னாள் பிரதமர் டி.எஸ்.சேனாநாயக்கவின் பேரன் என்பது குறிப்பிடதக்கது. ஐக்கிய...

புதிய அரசாங்க அமைச்சரவை நாளை ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம்

புதிய அரசாங்கத்தின் அமைச்சர்களுக்கான சத்தியப்பிரமாணம் நாளை ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ முன்னிலையில் இடம்பெறவுள்ளது இந்தமுறை 40க்கம் குறைவான அமைச்சர்களே அமைச்சர்கள் குழுவில் இடம்பெறுவார்கள் என அரசியல் தரப்புகள் தெரிவிக்கின்றன கடந்த அமைச்சரவையில் அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சுக்கள்...

இலங்கை பிரதமராக ஜெயரத்னே பதவியேற்பு- சபாநாயகர் ராஜபக்சே அண்ணன்

ராஜபக்சேவின் தீவிர விசவாசியும், இலங்கை சுதந்திரக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான டி.எம்.ஜெயரத்னே, இலங்கையின் பிரதமராக பதவியேற்றுள்ளார். அதேபோல சபாநாயகராக ராஜபக்சேவின் அண்ணன் சமல் ராஜபக்சே பொறுப்பேற்றுள்ளார். சுதந்திராக் கட்சியில் ராஜபக்சேவுக்கு அடுத்த நிலையில்...

வன்னிக்குள் நுழைய முற்பட்ட வெளிநாட்டு ஊடகவியலாளர் கைது..

போலியான பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் வன்னிக்கு நுழையமுற்பட்ட வெளிநாட்டு ஊடகவியலாளர் ஒருவர் நேற்றுமாலை வவுனியா- தாண்டிக்குளம் சோதனை சாவடியில் கைதுசெய்யப்பட்டுள்ளார். வவுனியாவிலிருந்து ஆட்டோவில் பயணித்த இவர் விசாரணையின் பொருட்டு வவுனியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இரகசிய...

பார்வதி அம்மையாரை வைத்து ஈழ ஆதரவு பிரசாரம் செய்ய திட்டமிட்டோமா? -வைகோ மறுப்பு

பார்வதி அம்மையாரை வைத்து தமிழ் ஈழ ஆதரவு பிரசாரம் செய்யும் எண்ணம் துளி அளவும் எங்களுக்கு இல்லை. இதை நான் இந்த தமிழ் மண்ணில் ஆணையிட்டு சொல்கிறேன் என்று ம‌திமுக பொது‌‌ச் செயல‌ாளர் வைகோ...

நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை.. -காட்டிக் கொடுத்த செல்போன்!

கடந்த 45 நாட்களாக தலைமறைவாக இருந்த நித்யானந்தாவை செல்போன் தான் காட்டிக் கொடுத்துள்ளது. 32 வயதான நித்யானந்தா நடிகை ரஞ்சிதாவுடன் லீலைகளில் ஈடுபட்ட வீடியோ வெளியானதையடுத்து தலைமறைவானார். அவர் மீது தமிழகத்திலும் கர்நாடகத்திலும் இந்திய...

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பூட்டானுக்கான விஜயம்..

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நாளை பூட்டானுக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். ஏழாவது நாடாளுமன்றத்திற்கான தேர்தல் நிறைவடைந்து புதிய அமைச்சரவை நியமித்ததன் பின்னர் ஜனாதிபதி மேற்கொள்ளும் முதலாவது விஜயம் இதுவாகும். பூட்டானில் எதிர்வரும் 23ம் திகதி ஆரம்பமாகும்...

சவூதி அரேபியாவின் பாலத்திற்கடியில் தஞ்சமடைந்துள்ளவர்களிடையே மோதல், இலங்கையர் பலி

சவூதி அரேபியாவின் ஜேடார் கந்தஹார் பாலத்திற்கடியில் தஞ்சமடைந்து இருப்பவர்களிடையே இடம்பெற்ற மோதலில் இலங்கையர் ஒருவர் மரணமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தோனேசியப் பிரஜைகளுக்கும் இலங்கையர்களுக்குமிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றி அது கொலையில் முடிந்துள்ளதாக ஜேடார் நகரிலுள்ள இலங்கைத்...

சபாநாயகர் மற்றும் பிரதி சபாநாயகர், குழுக்களின் தலைவர் தெரிவு, எம்.பிக்கள் சத்தியப்பிரமாணம்

ஏழாவது நாடாளுமன்றத்தின் சபாநாயகராக சமல் ராஜபக்ஸ தெரிவு செய்யப்பட்டார். பிரதமர் டி.எம். ஜயரத்ன சமல் ராஜபக்ஸவின் பெயரை முன்மொழிந்ததுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய அதனை வழிமொழிந்தார். இதனடியடுத்து பிரதி...

ஐரோப்பிய நாடுகளில் ரத்து செய்யப்பட்ட விமான போக்குவரத்து மீண்டும் துவக்கம்

எரிமலை வெடித்ததால், ஐரோப்பிய நாடுகளில் ரத்து செய்யப்பட்ட விமானப் போக்குவரத்து நேற்று மீண்டும் துவங்கியது. இந்தியாவில், ஏர் இந்தியா, ஜெட் ஏர்வேஸ் ஆகியவை, இன்று முதல் விமானங்களை இயக்க முடிவு செய்துள்ளன.ஐஸ்லாந்து நாட்டில் ஐஜாப்ஜலஜோக்குல்...

வடக்கில் மீன்பிடி நடவடிக்கைகளை ஆரம்பிக்க அரசாங்கம் 10கோடி ரூபா ஒதுக்கீடு

இடம்பெயர்ந்த மக்கள் வடக்கில் மீன்பிடி நடவடிக்கைகளை ஆரம்பிக்க அரசாங்கம் 10கோடி ரூபாவை ஒதுக்கியிருப்பதாக வடமாகாண ஆளுநர் மேஜர்ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார். தெரிவு செய்யப்பட்ட 50மீனவர்களுக்கு இந்நிதி வழங்கப்படவூள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். (more…)

நாட்டின் முதலாவது பொலிஸ் கல்லூரி எதிர்வரும் 26ம் திகதி நீர்கொழும்பு கட்டானையில் திறப்பு

நாட்டின் முதலாவது பொலிஸ் கல்லூரி எதிர்வரும் 26ம் திகதி நீர்கொழும்பு கட்டானை பகுதியில் திறந்து வைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் சேவையை மேலும் செயற் திறன் மிக்கதாக மாற்றியமைக்கும் நோக்கில் பாதுகாப்புச்செயலாளர் கோதாபயா ராஜபக்ஷவின் ஆலோசனைக்கேஏற்ப...

இலங்கையின் பிரதமராக ஜெயரத்னே பதவியேற்றார்

இலங்கையின் புதிய பிரதமராக ஜெயரத்னே நேற்று பதவியேற்றுக் கொண்டார். இலங்கையில், பார்லிமென்ட் தேர்தல் கடந்த 8ம் தேதி நடந்தது. இதில், அதிபர் ராஜபக்ஷேவின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணிக்கு மொத்தமுள்ள 225 இடங்களில், 144...