மாத்தளையில் 24 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு!

மாத்தளை வைத்தியசாலை வளாகத்திலிருந்து  24 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  எலும்புக்கூடுகள் குறித்து மாத்தளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரசாந்த ஜயக்கொடி குறிப்பிட்டார். கட்டடம் ஒன்றை அமைக்கவென மாத்தளை...

பாடசாலைகள் மூன்றாம் தவணை விடுமுறைக்காக எதிர்வரும் 7ஆம் திகதி மூடப்படும்..

அரச, அரசசார்பற்ற சகல பாடசாலைகளும் இவ்வாண்டில் 3 ஆம் தவணை விடுமுறைக்காக எதிர்வரும் டிசம்பர் 7 ஆம் திகதி மூடப்படவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, 2013 ஆம் ஆண்டின் முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக...