கள்ளத் தொடர்பில் குழந்தையை பெற்று நிலத்தில் புதைத்த தாய் கைது!

அக்கரைப்பற்று – ஆலிம்நகர் பிரதேசத்தில் ஆண் குழந்தையை பெற்றெடுத்து நிலத்தில் புதைத்த இளம் தாய் ஒருவரை இன்று சனிக்கிழமை காலையில் கைது செய்ததுடன் புதைக்கப்பட்ட குழந்தையின் சடலமும் மீட்கப்பட்டதாக அக்கரைப்பற்று பொலிசார் தெரிவித்தனர். பொலிசாருக்கு...

மகேஸ்வரனின் சகோதரர் மீது அசிட் வீச்சு..

முன்னாள் யாழ். மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரனின் சகோதரராகிய தியாகராஜா துவாரகேஸ்வரன் மீது சனிக்கிழமை காலை யாழ்ப்பாணம் நல்லூர் கோவிலடியில் வைத்து அசிட் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றது. இவர், கொழும்பிலும்...

வவுனியாவில் தீரென்று பெய்த பச்சை மழை..

மீன்மழை, சிவப்பு மழை, மஞ்சள் மழை, முதலை மழை இவற்றின் தொடர்ச்சியாக வவுனியாவில் பச்சை மழை பெய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்பச்சை மழை மதவாச்சி – வவுனியா பிரதான வீதியில் அமைந்துள்ள யக்காவெள கிராமத்தில்...

முன்னாள் புலி உறுப்பினர்களை விடுவிக்க நடவடிக்கை

புனர்வாழ்வளிக்கப்பட்ட 313 முன்னாள் புலி உறுப்பினர்கள் ஜனவரியில் சமூகத்துடன் மீள இணைக்கப்பட உள்ளனர். இவர்கள் தமது குடும்பத்தாருடன் தைப்பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என புனர்வாழ்வூ ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் தர்ஷன ஹெட்டிஆராய்ச்சி...

டீல்லியில் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி உயிரிழப்பு

இந்தியா, புதுடில்லியில் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி சிங்கப்பூர் மவூன்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பலத்த காயமுற்று இருந்த மாணவி 13 நாள் உயிருக்கு போராடி வந்தார், தொடர்ந்து செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு...