(VIDEO) முதலையிடம் வம்பிழுத்த பூனை… கடைசியில் வெற்றி பெற்றது யார் தெரியுமா?…

முதலையிடம் வம்பிழுத்த பூனை… கடைசியில் வெற்றி பெற்றது யார் தெரியுமா?… இந்தியாவில் ஜெய்பூரில் மிருகக்காட்சி சாலை ஒன்றில் குட்டைகளில் முதலைகள் வளர்க்கப்படுகின்றன. இங்கு அனைத்து விலங்குகளும் கூண்டில் அடைக்கப்பட்டுள்ள போதும் ஒரு பூனை மட்டும்...

இலங்கைக் கடற்படையினரை புகழ்ந்த UNHCR!

இலங்கைக் கடற்படையினரின் நடவடிக்கைகளை ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் பாராட்டியுள்ளது.நடுக் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த மியன்மார் படகுப் பயணிகளை மீட்டு அவர்களுக்கு தேவையான அவசர முதலுதவிகளை வழங்கியமை பாராட்டுக்குரியது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியா...

இன்றைய ராசிபலன்கள்:24.02.2013

மேஷம் இன்றையதினம் சொன்ன சொல்லைக் காப்பாற்ற அதிரடியாக செயல்படுவீர்கள். பணவரவு திருப்தி தரும். கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். உடல் நலம் சீராகும். தாய்வழி உறவினர்களால் நன்மையுண்டு. பிரியமானவர்களைச் சந்தித்து மகிழுவீர்கள். உடன்...

இலங்கையின் இந்தியத் தொழிலாளர்கள் வேலை செய்ய அனுமதி

இலங்கையின் வடக்கு கிழக்கில் இந்தியத் தொழிலாளர்கள் வேலைசெய்ய அனுமதி அளிக்கப்படவூள்ளது. நாட்டு மக்கள் கொரியாவிலும் இன்னும் பல நாடுகளிலும் தொழிலாளர்களாக பணியாற்ற விரும்பிய போதிலும்இ உள்நாட்டில் தொழில்செய்ய விரும்பவில்லை என அமைச்சர் மஹிந்த யாபா...

குற்றசாட்டுக்கள் குறித்து சர்வதேச விசாரணை அவசியம் -ஜூன் லம்பேர்ட்

இலங்கைக்கு எதிராக எழுந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் கவனம் செலுத்தியூள்ளது. இலங்கையில் இடம்பெற்ற உரிமை மீறல்கள் தொடர்பில் தேசியமட்ட விசாரணைகளுக்கு மேலாக சர்வதேச சுயாதீன மீளாய்வூ விசாரணைகளும் அவசியம் என ஐரோப்பிய பாராளுமன்றத்தின்...

அவ்வப்போது கிளாமர் படங்கள்..

அவ்வப்போது கிளாமர் படங்கள்.. கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. "தினந்தோறும் கிளாமர் படங்கள்" எனும் பகுதியில் 06.06.08முதல் பதிவு...

புலிகளுடன் படுக்கையறையில் தூங்கும் அதிசய மனிதன்!

“புலிகள்” மிக ஆபத்தானவை ஆனாலும் அதை பற்றி எல்லாம் கவலை கொள்ளாத இளைஞர் ஒருவர் அவற்றுடன் சேர்ந்து படுக்கையறையில் தூக்கம் போடுவதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக கிடைத்த செய்தி குறிப்பில், புலிகளுடன் படுக்கையறையில் தூங்கும்...

மருமகளின் காதை கடித்து குதறிய மாமியார்: பதிலுக்கு மாமியார் கையை உடைத்த மருமகள்

தேங்காயை, குப்பையில் போட்டதற்காக, உருவான சண்டையில், மருமகளின் காதை கடித்துக் குதறினார் மாமியார். பதிலுக்கு மாமியாரின் கைகளை உடைத்ததோடு, உதட்டையும் கடித்து பழி தீர்த்தார் மருமகள். கேரளா, கோட்டயம், கொல்லாட்டை சேர்ந்தவர் லால்ஜி, இவரின்...