ஜப்பானியர்களின் வீர விளையாட்டுகளில் இந்த பிரா கழற்றுவதும் ஓன்று! – வீடியோ

பல பாரம்பரிய வீர விளையாட்டுகளைக் கொண்ட ஜப்பானில் அண்மைக்காலமாக இளைஞர்களைக் கவரும் விதமாக சில புதுமையான விளையாட்டுகளும் நடைபெற்றுவருகின்றன, இது ஜப்பானின் பிரபல தொலைக்காட்சி அலைவரிசையில் ஒளிபரப்பப்படுவதும் சிறப்பானதாகும். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விளையாட்டு...

யாழ். பொதுநூலகத்திற்கு 20 மில்லியன் ரூபா பெறுமதியான உபகரணங்கள்..

யாழ். பொதுநூலகத்திற்கு 20 மில்லியன் ரூபா பெறுமதியான உபகரணங்கள் சீனா அரசாங்கத்தினால் நேற்று கையளிக்கப்பட்டுள்ளன. யாழ். பொது நூலகத்தில் யாழ். மாநகர சபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா தலைமையில் இவ் உபகரணங்கள் கையளிக்கும்...

கன்றுக் குட்டிகளுக்கு தாய்ப் பாலூட்டும் மொடல் அழகி (PHOTOS)

பிரேஸிலை சேர்ந்த மொடல் அழகியொருவர் பசுக்கன்றுகளுக்கு தான் தாய்ப்பாலூட்டுவதாக கூறி சர்ச்சையை கிளப்பியுள்ளார். சப்பரினா அல்மேய்டா எனும் இந்த யுவதி, கன்றுக்குட்டிகளுக்கு தாய்ப் பாலூட்டுவதை படம்பிடித்து சமூக வலைத்தளங்களிலும் தரவேற்றியுள்ளார். இன்ஸ்டகிராம் இணையத்தளத்தில் 17,000...

இலங்கை பிரேரணை, தமிழக சட்டசபையில் நிறைவேற்றம்

இலங்கையை நட்பு நாடாக கருதுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு வலியுறுத்தி, தமிழக சட்டமன்றத்தில் தீர்மானத்தில் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் இந்த பிரேரணை முன்மொழிந்துள்ளார். அத்துடன் இலங்கையில் தனி ஈழம் அமைக்கப்படுவதற்கு, இலங்கையிலும்,...

இன்றைய ராசிபலன்கள்: 28.03.2013

மேஷம் இன்று கையில் காசுபணம் புரளும். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். உடன்பிறந்தவர் களின் நீண்டநாள் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபார ரீதியாக சிலரை சந்திப்பீர்கள். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். அரசியல்வாதிகளின் சந்திப்பு...

கொழும்பிலுள்ள சில வெளிநாட்டு இராஜதந்திர அலுவலகங்கள் இடமாற்றப்பட்டுள்ளன..

கொழும்பிலுள்ள சில வெளிநாட்டு இராஜதந்திர அலுவலகங்கள் இடமாற்றப்பட்டுள்ளன. பங்களாதேஷ், கொரிய மற்றும் ஈராக் ஆகிய நாடுகளின் அலுவலகங்களே தற்காலிக மற்றும் நிரந்த அடிப்படையில் இடமாற்றப்பட்டுள்ளன. இதனால், கொழும்பு – 07 வோட் பிளேஸில் கடந்த...

மூன்று மாணவர்கள் கைது

கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட மூன்று மாணவர்கள் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர். இரவு வேளையில் முச்சக்கர வண்டி மற்றும் மோட்டர் சைக்கில்கள் திருட்டில் ஈடபட்டதாக கூறப்படும் பாடசாலை மாணவர்களை கொண்ட கும்பல்...

ரெலோ இயக்கத்தின் 8ஆவது மாநாட்டை ஏப்ரல் 6ஆம் திகதி

ரெலோ இயக்கத்தின் 8ஆவது மாநாட்டை ஏப்ரல் 6ஆம் திகதி வவுனியாவில் நடாத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. மகாநாடு கடந்த பெப்ரவரி 8ம் திகதி நடைபெறவுள்ளதாக அறிவிப்பட்டிருந்தது. எனினும் மார்ச் மாதத்திற்கு பிற்போடப்பட்டது. ஜெனிவா கூட்டத் தொடர் மற்றும்...

நாகரீகமான முறையில் முறையான ஆடைகளை அணிந்து வரவும்..

நாகரீகமான முறையில் முறையான ஆடைகளை அணிந்து நீதிமன்றில் ஆஜராகுமாறு பாரத லக்ஷமன் பிரேமசந்திரவின் மகளான ஹிருணிகாவவுக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று ஆலோசனை வழங்கியது. பொரளையிலுள்ள வர்த்தக நிறுவன உரிமையாளரொருவரை மிரட்டி தாக்கினார்...

சர்வதேசம் மற்றும் புலம்பெயர் புலிகளுக்கு தேவையான வகையில் செயற்படக் கூடாது -கோத்தபாய

இலங்கையின் அதிகாரங்களை பரவலாக்க வேண்டுமாயின், சர்வதேசம் மற்றும் புலம்பெயர் புலிகளுக்கு தேவையான வகையில் அல்ல எனவும் இலங்கையில் வாழும் பெருபான்மையான மக்களின் விருப்பத்திற்கு அமையவே அதிகாரம் பரவலாக்கப்பட வேண்டும் எனவும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய...

எம்.எச்.எம். அஷ்ரப் இரண்டு கொள்கலன்களில் ஆயுதங்களை இரகசியமாக அம்பாறைக்கு கொண்டு வந்ததாரா?

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மறைந்த ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் இரண்டு கொள்கலன்களில் ஆயுதங்களை இரகசியமாக அம்பாறைக்கு கொண்டு வந்ததாக பொதுபல சேனாவின் செயலாளர் பாணந்துறையில் நடைபெற்ற பகிரங்க பொதுக் கூட்டமொன்றில் தெரிவித்த பொய்யான...

ஓட்டுமடம் சந்தியில் இடம்பெற்ற வாள்வெட்டு

யாழ்ப்பாணம் ஓட்டுமடம் சந்தியில் இரண்டு முஸ்லிம் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் முஸ்லிம் வர்த்தகர் ஒருவரின் கை துண்டிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டடுள்ளார். இரு குழுக்களுக்குமிடையில் நீண்ட காலமாக நிலவிவந்த கருத்து முரண்பாடுகளே இவ்வாறு...