அட்டைப்படத்திற்கு நிர்வாண போஸ் கொடுப்பதில் இல்லத்தரசிகளுக்கும் ஆர்வம் !! (PHOTOS)

அட்டைப்படத்திற்கு நிர்வாண போஸ் கொடுப்பதில் இல்லத்தரசிகளுக்கும் ஆர்வம் !! வெறுமனே கவர்ச்சி மொடல்களுக்கு முக்கியத்துவம் வழங்கி பக்கங்களை நிரப்பாமல் பிரபலங்களையும் அவர்களின் நெருங்கிய உறவினர், நண்பர்களையும் பற்றிய தகவல்களை தரும் ஒரு சஞ்சிகை "Closer...

இலங்கை ஒரு ஆபத்தான நாடு என்பதை உறுதிப்படுத்தியுள்ளது -சர்வதேச சட்டத்தரணிகள் சங்கம்

இலங்கையின் முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட குற்றவியல் பிரேரணை மற்றும் அவர் நீக்கப்பட்ட விதம் என்பன, இலங்கை ஒரு ஆபத்தான நாடு என்பதை உறுதிப்படுத்தியுள்ளதாக சர்வதேச சட்டத்தரணிகள் சங்கத்தின் மனித...

இன்றைய ராசிபலன்கள்: 29.03.2013

மேஷம் புது எண்ணங்கள் தோன்றும். விரும்பியப்பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பணவரவு உண்டு. கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். அரசுக் காரியங்கள் முழுமையடையும். வியாபாரத்தில் இருந்து வந்த தேக்க நிலை மாறும். பால்ய...

தலைமன்னாரில் மீன்பிடிக்க தடை, நடவடிக்கை எடுக்குமாறு சிவசக்தி ஆனந்தன் எம்.பி கோரிக்கை

தலைமன்னார் கடற்பரப்புக்குட்பட்ட தீடைகளில் மீன்பிடிப்பதற்கு கடற்படையினர் தடைவிதித்துள்ளனர். இதனால் கடற்றொழிலாளர்கள் சுதந்திரமான தமது தொழிலை மேற்கொள்ள முடியாதுள்ளது. எனவே இது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு மீன்பிடி மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சரிடம் தமிழ்த்...

மூன்று சீனப் பிர­ஜைகள் கைது

முருகைக் கற்­களைக் கடத்திச் செல்ல முற்­பட்ட நிலையில் மூன்று சீனப் பிர­ஜைகள் கைது செய்­யப்­பட்­டனர். சட்­ட­வி­ரோ­த­மான முறையில் முருகைக் கற்­களை கடத்திக் கொண்டு சீனாவின் ஷங்காய் நோக்கி செல்­வ­தற்கு தயார் நிலை­யி­லேயே இவர்கள் கைதா­கினர்....

15 வயது சிறு­மியை கடத்திச் சென்று பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ ப­டுத்­தி­ய­ மீன­வ­ர்

வெலி­கம அபி­மா­கம பிர­தே­சத்தைச் சேர்ந்த 15 வயது சிறு­மியை கடத்திச் சென்று பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­தி­ய­தாகக் கூறப்­படும் மீன­வ­ரொ­ரு­வரை ஆறு வரு­டங்­களின் பின்னர் கடந்த 25 ஆம் திகதி வெலி­கம பொலிஸார் கைது செய்­தனர். சிறு­மியின்...

போர்க் குற்ற விசாரணை, கருணாவிலிருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும் -மனித உரிமை கண்காணிப்பகம்

இலங்கையின் போர்க்குற்ற விசாரணைகள் கருணா அம்மான் என அழைக்கப்பட்டும் விநாயகமூர்த்தி முரளிதரனிடமிருந்தே ஆரம்பிக்கப்பட வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்மீது யுத்த குற்ற விசாரணைகளை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும்...