உயிரிழந்த விபசாரி எழுந்து வந்த அதிசயம்

ஹோட்­ட­லொன்றில் உயி­ரி­ழந்­த­தாக கூறப்­பட்ட விபச்சாரியொ­ருவர், சவப்­பெட்­டி­யி­லி­ருந்து எழுந்துவந்த சம்­பவம் ஸிம்­பாப்­வேயில் இடம்­பெற்­றுள்­ளது. புலவாயோ நக­ரி­லுள்ள ஹோட்­ட­லொன்றில் வாடிக்­கை­யாளர் ஒரு­வ­ருடன் தங்­கி­யி­ருந்த இந்த விப­சாரி திடீரென உயி­ரி­ழந்­து விட்டதாக கூறப்­பட்­டது. அதனால் அதிர்ச்­சி­ய­டைந்த மேற்­படி வாடிக்­கை­யாளர்...

மகரகம வாவிக்கரையில் மதுவருந்திய பெண்கள் கைது

கொழும்பு புறநகரான மஹ­ர­கம பிர­தே­சத்­தி­லுள்ள வாவிக்­க­ரையில் மக்கள் நட­மாட்­ட­முள்ள இடத்தில் மாலையில் பியர் அருந்திக்கொண்­டி­ருந்த மூன்று இளம் பெண்­களை மஹ­ர­கம பொலிஸார் கைதுசெய்­துள்­ளனர். இந்த இளம்­பெண்கள் மூவரும் மஹ­ர­கம பிர­தே­சத்­திலுள்­ள ­ஆடைத் தொழிற்­சா­லை­யொன்றில் பணி­பு­ரி­ப­வர்கள்...

காத்தான்குடி பகுதியில் லொறியில் சிக்குண்ட ஆண்குழந்தை பலி

மட்டக்களப்பு, காத்தாங்குடி, ஆரியம்பதியில் நேற்றிரவு 8மணியளவில் லொறியின்கீழ் சிக்கியதில் 4வயது ஆண் குழந்தை உயிரிழந்துள்ளது. லொறியின் சாரதி, லொறியை தனது விட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்துள்ளார். இந்நிலையில் அவரது வீட்டிலுள்ள 16 வயது சிறுவன்...

அவுஸ்திரேலியாவை சேர்ந்த நாய் ஒன்று அதிக சத்தமாக குரைத்து கின்னஸ் சாதனை

அவுஸ்திரேலியாவை சேர்ந்த நாய் ஒன்று அதிக சத்தமாக குரைத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளது. அவுஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரில் வசிக்கும் பெலின்டா ப்ரிபெய்ன் என்ற பெண்மணி வளர்க்கும் 'கோல்டன் ரிட்ரைவர்' இன நாயொன்றே இவ்வாறு சத்தமாக...

கொள்ளைச் சம்பவமொன்றுடன் தொடர்புட்ட 6 பேர் பனியினால் கைது

கொள்ளைச் சம்பவமொன்றுடன் தொடர்புட்ட 6 பேர் பனியினால் கைது செய்யப்பட்டுள்ள சம்பமொன்று இங்கிலாந்தில் இடம்பெற்றுள்ளது. இங்கிலாந்தின் வோவிக்செயா எனுமிடத்தில் கடையொன்றில் ஊழியர்களை மிரட்டி கடையிலிருந்து பணம் மற்றும் பொருட்களை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். பிரதேசத்தில் தொடர்ந்தும்...

இன்றைய ராசிபலன்கள்: 01.04.2013

மேஷம் சந்திராஷ்டமம் தொடர்வதால் முக்கிய அலுவல்களை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே செய்து முடிப்பது நல்லது. உறவினர், நண்பர்களால் செலவினங்கள் அதிகரிக்கும். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட...

வடக்கில் தேர்தலை நடாத்த விடமாட்டோமென சிங்கள அமைப்புகள் மிரட்டல்

வடமாகாண சபைத் தேர்தலை நடத்துவதால் நாட்டுக்குப் பாதிப்பே உண்டாகும். இது 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஒப்பானது. எனவே எமது கோரிக்கையை மீறி அரசு வடமாகாண சபைத் தேர்தலை நடத்த அனுமதிக்க மாட்டோம். நாடெங்கும் பெரும்...

முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு முன்னிலையில் ஆஜர்

முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் முன்னிலையில் மீண்டும் இன்று ஆஜராகியுள்ளார். பதவியிலிருந்த காலத்தில் சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை குவித்ததாக ஷிராணி பண்டாரநாயக்கமீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இலஞ்ச ஊழல்...

சிறையிலுள்ள தனது காதலியை வெளியில் கொண்டு வருவதற்காக தனது 6 வயதான மகளை விற்பதற்கு முயற்சி

அமெரிக்காவின் கிங்ஸ்போர் நகரைச் சேர்ந்த தந்தையொருவர் சிறையிலுள்ள தனது காதலியை பிணையில் விடுதலை வெளியில் கொண்டு வருவதற்காக தனது 6 வயதான மகளை விற்பதற்கு முயற்சி செய்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. சொவ்ன்...