கொட்டடியில் இரு இளைஞர்கள் மீது இனந்தெரியாத குழு தாக்குதல்

யாழ் கொட்டடி கோணாத்தோட்டம் பகுதியில் இளைஞர்கள் இருவர்மீது இன்று இனந்தெரியாதோர் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆட்டோவில் சென்று கொண்டிருந்த மூன்று இளைஞர்களில் இருவர் மீதே தாக்குதல் நடத்தியுள்ளார். சுமார் 15 பேர் கொண்ட குழு இருவர்...

மருதானையில் விபசார விடுதி சுற்றிவளைப்பு, ஆறு பெண்கள் கைது

கொழும்பு-10, மருதானை பகுதியில் இரண்டு விடுதிகளை சுற்றிவளைத்த பொலிஸார் விபசாரத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 6 பெண்களை கைது செய்துள்ளனர். மருதானை தொழிநுட்பக் கல்லூரி அருகில் மற்றும் பஞ்சிகாவத்தையில் அமைந்துள்ள விடுதிகளையே பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர். இதன்போது...

அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்த 80பேர் முனையில் கைது

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்குச் செல்வதற்கு முயற்சி செய்த 80 பேரை பருத்திதுறை முனைப் பகுதியில் வைத்து கைதுசெய்துள்ளதாக கடற்படையினர் அறிவித்துள்ளனர். சட்டவிரோதமான முறையில் இவ்வாறு அவுஸ்திரேலியாவிற்கு செல்வதற்கு முயற்சித்த வேளையிலேயே இவர்களை இன்றுகாலை கைது...

செய்த பாவங்களுக்கு குற்ற உணர்வே இல்லாமல் திரியும் மனிதர்களுக்கு… (VIDEO)

உணவிற்காக ஒரு குரங்கை அடிக்கிறது ஒரு சிறுத்தை, அடித்த பின்பு தான் தெரிகிறது அதன் அடிமடியில் அன்று பிறந்த அதன் குட்டி இருக்கிறது என்று. ஒரு தாயை கொன்றுவிட்டோமே, குட்டியை அநாதை ஆக்கிவிட்டோமே என்ற...

எதிர்க்கட்சி தலைவர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு விஜயம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி எதிர்வரும் 25ம் திகதி யாழ்ப்பாணத்திற்க்கு வரும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பல்வேறு இடங்களுக்கு செல்வதுடன் யாழ்ப்பாணத்தின் பேராயர் பல்கலைக்கழக...

சட்டவிரோத மின்கம்பியில் சிக்கி எருமைகள் உயிரிழப்பு

காட்டுப் பன்றிகளை பிடிக்க வைக்கப்பட்டிருந்த சட்டவிரோத மின் கம்பியில் சிக்கி எருமைகள் 3 உயிரிழந்துள்ளன. கண்டி கட்டுகஸ்தோட்டை, ஹலோழுவ பிரசே வயல்வெளியில் ஒருவர் பாதுகாப்பற்ற முறையில் இம்மின்கம்பியை இணைத்திருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று மின்கம்பியில்...

இறந்து பிறந்த குழந்தையை புதைத்த பெண் கைது

கம்பஹா மாவட்டம் வெயாங்கொட தேவபொல பிரதேச வீடொன்றுக்கு அருகில் மண்ணுக்குள் புதைக்கப்பட்ட நிலையில் சிசுவொன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் குறித்த வீட்டில் வசித்துவரும் 27 வயதுடைய பெண் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம்...

சீனாவில் பூமியதிர்ச்சி, 179 பேர் பலி

சீனாவின் சிச்சுஆன் மாகாணத்தில் நேற்று காலை ஏற்பட்ட பூகம்பத்தில் 179 பேர் உயிரிழந்துள்ளதுடன் சுமார் 6700 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நேற்றுக்காலை 8:02 மணிக்கு ஏற்பட்ட 6.6 ரிச்டர் அளவிலான பூகம்பம்...

தயா மாஸ்டர் வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடலாம்..

புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் எதிர்வரும் வட மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் மாகாணசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஊடகங்கள் கேள்வி எழுப்பிய...

புல்மோட்டை இரட்டைக்கொலை விடயத்தில் உறவுக்கார பெண் கைது

திருகோணமலை மாவட்டம் புல்மோட்டை மகசென்புர என்ற கிராமத்தில் நள்ளிரவு இடம்பெற்ற இரட்டைக்கொலை சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் பெண்ணொருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். ஜா-எல பகுதியில் வைத்தே குறித்த பெண்ணை பொலிஸார் சந்தேகத்தின்பேரில் கைது செய்துள்ளனர். மகசென்புர...

அநுராதபுரம் ஆற்றுப் பகுதியிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

அநுராதபுரம், மிஹிந்தலை, மஹகனந்தராவ ஆற்றுப் பகுதியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீ்கப்பட்டுள்ளது. மிஹிந்தலை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலைத் தொடர்ந்து இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் 29 வயதான திருகோணமலை, மிஹிந்தலை பிரதேசத்தில்...

இன்றைய நாள் உங்கள் ராசிக்கு எப்படியிருக்கு! வாங்க பார்ப்போம்!! (21.04.2013)

மேஷம் இன்றைய தினம் எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். தெளிவான முடிவுகளால் தொல்லைகள் நீங்கும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பிள்ளை களின் உடல் நிலை சீராக இருக்கும். புண்ணிய ஸ்தலங்கள்ஸ் சென்று வருவீர்கள்....