55 வயது பெண் மீது பாலியல் வல்லுறவு

புதுவருட தினத்தன்று தனது தாய்க்கு உணவு கொடுத்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த 55வயது பெண்ணைத் தாக்கி பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய இளைஞனை நாளை வரை விளக்கமறியலில் வைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுவருட தினத்தன்று தனது தாய்க்கு...

பொலிஸ் நிலையத்தில் இளைஞன் தற்கொலை

நீர்கொழும்பு, ஜா-எல பொலிஸ் நிலையத்தில் சிறை வைக்கப்பட்டிருந்த இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். நேற்றுமாலை வேளையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் 23 வயதான ஜா-எல, துடெல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவர்...

காத்தான்குடி நகர சபை உறுப்பினர் மாணவியை வல்லுறவுக்குட்படுத்த முயற்சி

காத்தான்குடி நகர சபை உறுப்பினரொருவர் மாணவியொருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்த முயற்சித்துள்ள சம்பவம் ஒன்று இன்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் பொலிஸில் இன்று திங்கட்கிழமை காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஓட்டமாவடி பிரதேசத்தை...

சமூக வலைத்ததளங்களைக் கலக்கும் கோச்சடையான் ஸ்டில்

சுப்பர் ஸ்டாரின் மகள் சௌந்தர்யா இயக்கியுள்ள கோச்சடையான் படத்தின் புதிய ஸ்டில் ஒன்றை நேற்று சௌந்தர்யா வெளியிட்டுள்ளார். மிக நீண்ட இடைவெளியின் பின்னர் கோச்சடையான் படத்திலிருந்து ஒரு ஸ்டிலை வெளியிட்டுள்ளார் சௌந்தர்யா. இப்புதிய ஸ்டிலுக்கு...

வாரியப்பொலவில் பாழடைந்த கிணற்றிலிருந்து இரு சடலங்கள் மீட்பு

குருநாகல் மாவட்டம் வாரியப்பொல, கஹகொல்ல பிரதேசத்திலுள்ள பாழடைந்த கிணற்றிலிருந்து இரு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. வாரியப்பொல பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து மேற்கொண்ட தேடுதலின்போது இச்சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. ஒன்றரை வயது குழந்தை மற்றும் 29 வயதான...

குற்றவாளியின் குடும்பம் இலங்கை ஜனாதிபதிக்கு நெருக்கமானது என்பதால் நீதி கிடைக்காது -ரஷ்ய பெண்

தன்னைப் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி தனது நண்பரை கொலைசெய்த குற்றவாளிகளில் ஒருவரின் குடும்பம் இலங்கை ஜனாதிபதிக்கு மிகவும் நெருக்கமானது என்பதால், குற்றவாளிகள் ஒருபோதும் நீதியின்முன் நிறுத்தப்படப் போவதில்லை என ரஸ்யப் பெண்ணான விக்ரோரியா கச்சேவா தெரிவித்துள்ளார்....

பூமியதிர்ச்சி இடிபாடுகளுக்கிடையில் மூன்றுமாத குழந்தை மீட்பு

சீனாவின் சிச்சுவான் மாகாணத்திலுள்ள யான் நகரில் நேற்றுமுன்தினம் ஏற்பட்ட பூமியதிர்ச்சியினால் இதுவரையில் 203 பேர் பலியானதுடன் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. சீனாவில் கடந்த 3 வருடங்களில் ஏற்பட்ட பாரிய...

மேலாடையின்றி முடிவெட்டும் கவர்ச்சிப் பெண்கள்

அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்திலுள்ள முடி திருத்தும் கடையில் வாடிக்கையாளர்களை கவருவதற்காக மேலாடையின்றிய பெண்கள் முடி வெட்டும் கவர்ச்சித் திட்டமொன்று நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. மேற்படி குறித்த முடி திருத்தும் நிலையத்தை ஒரு பெண் நடத்துகின்றார். அந்த கடையில்...

இன்றைய ராசிபலன்கள்: 22.04.2013

மேஷம் இன்றைய தினம் எதிர்ப்புகள், இழப்புகள், ஏமாற்றங்கள் நீங்கும். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளால் உறவினர்கள் மத்தியில் மதிப்பு மரியாதைக் கூடும். சகோதரர்கள் உதவுவார்கள். வியாபரத்தில் பாக்கிகளை...

உணவு எதுவுமின்றி 4 நாட்களாக லிப்டில் மாட்டிக்கொண்ட ஹோட்டல் முதலாளி

ஹோட்டல் முதலாளி ஒருவர் நீர் மற்றும் உணவு எதுவுமின்றி 4 நாட்களாக லிப்டில் மாட்டிக்கொண்ட சம்பவமொன்று அவுஸ்திரேலியாவில் இடம்பெற்றுள்ளது. ஸ்வீடனைச் சேர்ந்த தோமஸ் பிளீட்வூட் என்ற நபரே இவ்வாறு லிப்டில் மாட்டிக் கொண்டுள்ளார். குறித்த...