காதலியை தாக்கிவிட்டு, கணவரை கயிற்றால் கட்டி ஆட்டோவில் கொண்டு சென்ற மனைவி!!

தனது கணவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த பெண்ணின் வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்து கணவரையும் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படும் பெண்ணையும் கடுமையாகத் தாக்கிய மனைவி, கணவரை கயிற்றால் கட்டி முச்சக்கர ஆட்டோவில் கொண்டு சென்றுள்ளார். கணவரை கயிற்றால்...

கிறிஸ்தவ மடத்திற்கு அருகில் நிர்வாணமாக அலைந்து திரிந்தவருக்கு எச்சரிக்கை!!

பிரான்ஸின் தென்பகுதியில் நிர்வாணமாக அலைந்து திரிந்து அவ்விடத்தில் உள்ள ஒரு கிறிஸ்தவ மடத்தில் இருந்த அருட் சகோதரிகளுக்கு சங்கடத்தைத் ஏற்படுத்திய ஒருவரை பொலிஸார் கண்டித்துள்ளனர். ப்ரொவான் பிராந்தியத்து மலைக்குன்றுகளில் அமைந்துள்ள அருட் சகோதரிகளின் மடத்துக்கு...

பாடசாலைக்குள் நுழைந்த காட்டு யானைகள்!!

பட்டப்பகலில் பாடசாலைக்குள் திடீரெனப் பிரவேசித்த யானைக் கூட்டத்தால் பாடசாலை அல்லோலகல்லோலப்பட்டது. இச்சம்பவம் பட்டிருப்பு வலயத்தின் போரதீவுப் பற்றுக்கோட்டத் திலுள்ள பிரிவு 35 கண்ணன் வித்தியாலயத்தில் செவ்வாயன்று நண்பகல் 12.00 மணிக்கு இடம்பெற்றது. இது தொடர்பில்...

காத்தான்குடியில் மகன் தாக்கி தாய் பலி!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காத்தான்குடி 3ஆம் குறிச்சி ஊர்வீதி மில்லத் மகளிர் வித்தியாலய வீதியில் புத்தி சுவாதீனமுற்ற மகன் ஒருவர் தாயை அடித்துத் தாக்கியதில் தாய் பலியான சம்பவமொன்று இன்றுகாலை இடம்பெற்றுள்ளது....

முலைக் காம்பின் உருவத்தில் அதிசய பழம்!!(PHOTOS)

முலைக் காம்புப் பழம் என்கிற பெயர் எமக்கு ரொம்பவே புதுமையானதுதான். இப்பழம் இலத்தீன் மொழியில் Solanum mammosum என்று அழைக்கப்படுகின்றது. ஆங்கிலத்தில் இதற்கு பல பெயர்கள் இருக்கின்றன. இருப்பினும் Titty Fruit என்கிற பெயர்தான்...

திருவண்ணாமலை அருகே 9 மாத குழந்தை கிணற்றில் வீசி கொலை!!

திருவண்ணாமலை மாவட்டம் கடலாடி அடுத்த முத்தரசம் பட்டியை சேர்ந்தவர் முருகன் (வயது 22). கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சிவரஞ்சினி (வயது 20). இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு...

பெண் பிள்ளைகள் சீக்கிரமே வயதுக்கு வருவது ஏன்?

சிவப்பு நிறத்தில் இருக்கும் சிறுமிகளைவிட கருப்பு சிறுமிகள் சீக்கிரமே பருவமடைகின்றனர் என்று அமெரிக்க ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உணவு, பழக்க வழக்கங்கள், சுற்றுச்சூழல் ஆகியவற்றுக்கும் பருவமடைவதற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மஞ்சள்...

நெல்லையில் பயங்கரம்: குடும்பம் நடத்த மனைவியை அனுப்ப மறுத்ததால் மாமியார் வெட்டிக் கொலை!!

மனைவியை குடும்பம் நடத்த அனுப்ப மறுத்த மாமியாரை படுகொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். உடந்தையாக இருந்த மற்றொருவரை போலீசார் தேடி வருகிறார்கள். நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள களக்குடி கிராமம்...

கஸகஸ்தான் நாட்டில் லெஸ்பியன் திருமணம்!!(PHOTOS)

காதலுக்கு கண் மட்டும் அல்ல சட்டமும் கிடையாது. கஸகஸ்தான் நாட்டில் ஓரினச் சேர்க்கை திருமணம் சட்டத்தால் தடை செய்யப்பட்டு உள்ளது. ஆனால் இங்கு சட்டத்தை பொருட்படுத்தாமல் முதலாவது ஓரின சேர்க்கை திருமணம் இடம்பெற்று உள்ளது....

60வயது விதானை மாணவிக்கு காதல் கடிதம் கொடுத்தார்!!

60 வயதான ஓய்வு பெற்ற கிராம சேவகர் (விதானை) ஒருவர் 17 வயது பாடசாலை மாணவிக்கு காதல் கடிதம் கொடுத்த சம்பவம் அனுராதபுரம் கலபிந்துனுவெள பகுதியில் இடம்பெற்றுள்ளது. காதலை வெளிப்படுத்தியதாக கூறப்படும் அந்த கிராமசேவகரை...

மகளை பிறருக்கு பங்குபோட்ட தந்தைக்கு பத்தாண்டு சிறை!!

கேரள மாநிலம் கொச்சி பறவூர் பகுதியைச் சேர்ந்தவர் சுதீர், கூலித்தொழிலாளி. இவரது மனைவி லைலா. இந்த தம்பதிக்கு ஒரு மகள் உண்டு. கூலித்தொழிலில் போதிய வருமானம் கிடைக்காததால் சுதீரின் குடும்பம் வறுமையில் வாடியது. இந்த...

குளிர்சாதன பெட்டிக்குள் அடைத்து நாய்களைக் கொன்ற முதியவர்!!

டென்மார்க்கின் வடக்கு பகுதியில் ஜோரிங் என்ற பகுதி உள்ளது. இங்கு 66 வயது முதியவர் ஒருவர் அதிக நாய்களை வளர்த்து வந்தார். அதற்கு அண்டை வீட்டார் எதிர்ப்பு தெரிவித்ததால் நாய்கள் வளர்க்க கோர்ட்டு அவருக்கு...

பங்களதேஷ் தீ விபத்தில் 8 பேர் பலி!!

பங்களதேஷிலுள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் இன்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 8 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன. கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் ஆடைந்தொழிற்சாலை கட்டிடம் ஒன்று இடிந்து...

1063 மதிப்பெண் வாங்கிய பிளஸ்டூ மாணவி தூக்கு போட்டு தற்கொலை- கோவையிலும் மாணவி தற்கொலை!!

பிளஸ்டூ தேர்வில்நல்ல மதிப்பெண் வாங்கியும் ஒரு மாணவி தூக்குப் போட்டுத் தற்கொலை செய்த பரிதாபச் சம்பவம் நெல்லை அருகே நடந்துள்ளது. மருத்துவப் படிப்பில் சேர இந்த மதிப்பெண் போதாது என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளார்...

காதலர்களை காப்பாற்றிய பொலிஸார்!!

பொலிஸ் நிலையத்தில் வைத்து உயிரை மாய்த்துக்கொள்வதற்கு முயன்ற காதலர்களை காப்பாறிய பொலிஸார் அவ்விருவரையும் வைத்தியசாலையில் அனுமதித்துள்ள சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. பாதிக்கப்பட்ட இருவரும் யாழ். போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்....

12 வயதில் சினிமாவுக்கு வந்தேன்! சொல்கிறார் சார்மி!!

தமிழில், "காதல் அழிவதில்லை" படத்தில் சிம்புடன் நடித்தவர் சார்மி. தெலுங்கு நடிகையான இவர் தனது 12 வயதிலேயே நடிகையாகி விட்டார். தற்போது 24 வயதாகும் அவர் நான் சினிமாவுக்கு வந்தும் 12 வருடங்கள் ஆகி...

மனிதாபிமானம் என்றால் என்ன? (Video)

மனிதாபிமானம் என்றால் என்ன ? இந்தக் கேள்விக்கு விடைதெரியாமல் ..!எத்தனையோபேர் இம்மண்ணில் வாழ்ந்து தொலைத்து போய்க் கொண்டே இருக்கிறார்கள். இந்தக் காணொளி காண்கையில் உங்கள் மனதும் கசியும்! வேதனையில் அல்ல, மனநிறைவில் மேற்குலக நாடுகளில்...