மரணமடைந்த தாய் மீண்டும் உயிருடன் வீடு திரும்பினார்!

மரணமடைந்த தாய் ஒருவருக்கு ஏழாம் நாள் தானம் வழங்கும் போது, மரணமடைந்த தாயம் மீண்டும் உயிருடன் வீடு வந்த சம்பவம் ஒன்று கம்பஹா மாவட்டம் கடவத்தை – ரண்முத்துஹல பகுதியில் இடம்பெற்றுள்ளது. கடந்த 8ம்...

காவத்தையில் பெண் குத்திக்கொலை

இரத்தினபுரி மாவட்டம் காவத்தை பொரனுவ பகுதியில் கத்தியால் குத்தி பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தில் காயமடைந்த மற்றுமொரு பெண் காவத்தை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குடும்பத் தகறாறு காரணமாக தனது மனைவியையும்,...

சார்ள்ஸ் மனைவி சகிதம் தேயிலைத் தோட்டத்திற்கு விஜயம்

நுவரெலியாவுக்கு விஜயம் மேற்கொண்ட பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ் மற்றும் அவரது மனைவி இளவரசி கமிலா ஆகியோர் லபுக்கலை அருகில் உள்ள தேயிலைத் தோட்டத்தை பார்வையிட்டுள்ளார். மேலும் இன்று காலை கண்டி சென்ற இளவரசர் சார்ள்ஸ்...

இளைஞன் மீது லொறி வீழ்ந்ததில் இளைஞன் மரணம்

நுவரெலியா மாவட்டம் திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டன் - குடாஓயா ஆகில் தோட்டத்தில் கல் உடைக்கும் இடத்தில் இளைஞர் ஒருவர் மீது லொறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். நேற்றுக்காலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் 19...

அழகிப் போட்டியில் லஞ்சம் சர்ச்சை

பிரேசில் நாட்டில் 'பூம் பூம்' அழகிப் போட்டி பிரபலம். பெரிய இடுப்பு கொண்ட பெண்ணை தேர்வு செய்து அழகிப் பட்டம் வழங்குகிறார்கள். சமீபத்தில் நடைபெற்ற இந்த அழகிப் போட்டியில் 42 அங்குலம் இடுப்பு அளவுள்ள...

மகனை பெட்ரோல் குடிக்கச் செய்து, தீயில் வீசிய தாய்

சீனாவில், கணவன் மீது கொண்ட கோபத்தால், நான்கு வயது மகனை, வலுக்கட்டாயமாக பெட்ரோல் குடிக்கச் செய்து, தீயில் வீசிய தாயை, போலீசார் கைது செய்துள்ளனர். சீனாவின், ஜிங்குவா மாகாணத்தில் வசிப்பவர், ஜாங் குவிஷேங், 48....

யாழ்ப்பாணத்தில் பிரிட்டிஷ் பிரதமர் கெமரூன்! பின் வாசலில் கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன்!!

பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கெமரூனின் யாழ்ப்பாண விஜயத்தின்போது, யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு முன்பாக ‘யுத்த காலத்தில் காணாமல் போனவர்கள்’ என அறிவிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முற்றுகையிட்டனர். அங்கு பதற்றமான சூழ்நிலை காணப்பட்டது. பிரிட்டிஷ் பிரதமரிடம், காணாமல்...