4ஆவது மாடியின் ஜன்னல் கம்பிகளில் சிக்கிய குழந்தை மீட்பு

3 வயதுக் குழந்தையொன்று 4ஆவது மாடியின் ஜன்னல் கம்பிகளில் வீழ்ந்து கழுத்துப் பகுதி மாட்டிக்கொண்ட நிலையில் மீட்ட சம்பவமொன்று சீனாவில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் சீனாவின் குஆங்ஸி ஷா ஆங் மாகாணத்தில் கய்லின் நகரில் இடம்பெற்றுள்ளது....

15 வயது மாணவிமீது 17 வயது மாணவன் துஸ்பிரயோகம்

பாடசாலை மாணவி ஒருவரை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய மாணவன் ஒருவர் புத்தளம் மாவட்டம் வென்னப்புவ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் வென்னப்புவ பிரதேச பாடசாலை ஒன்றின் மாணவன் எனவும் இவர் 17 வயதானவர்...

வவுனியாவில் காணாமல் போனோரின் உறவுகள் தீப்பந்த போராட்டம்

காணாமல் போன உறவுகளைத் தேடிக் கண்டு பிடித்துத் தருமாறு கோரியும்இ தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் வவுனியாவில் தீப்பந்த போராட்டம் நடைபெறுகிறது. இன்று முற்பகல் 11 மணிக்கு வவுனியா கந்தசுவாமி கோயிலில் இப்...

கே.பி.: இதுவரை கோரவில்லை!

புலிகள் இயக்கத்தின் முன்னாள் வெளிவிவகார பொறுப்பாளர் கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதனை விசாரணை செய்வதற்கான கோரிக்கை எதனையும் இந்தியாவின் மத்திய புலனாய்வு அமைப்பான சீ.பி.ஐ இதுவரையில் விடுக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. தேசிய பாதுகாப்புக்கான ஊடக...

தலைக்கவசம் அணியாமல் வந்த இளைஞன் மீது, பொலிசார் தாக்குதல்

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிட்குட்பட்ட காத்தான்குடி முதியோர் இல்ல வீதி 19ம் வட்டாரத்தை சேர்ந்த பௌமி எனும் இளைஞனொருவர் மோட்டார் சைக்கிளில் தலைக்கவசம் அணியாமல் வந்தற்காக காத்தான்குடி போக்குவரத்துப் பொலிஸார் அவர்மீது கடுமையாக தாக்குதல்...