(VIDEO) பெங்களூரில் ஏ.டி.எம்.மில் பெண் அதிகாரியை அரிவாளால் வெட்டி பணம் கொள்ளை

பெங்களூர் ராஜராஜேஸ்வரி நகரை சேர்ந்தவர் ஜோதி உதய் (வயது 37). இவர் ஒரு தனியார் வங்கி கிளையில் மேலாளராக பணியாற்றி வருகிறார். நேற்று காலை 7.10 மணி அளவில் இவர் மாநகராட்சி அலுவலகம் அருகே...

கொக்குவில் பகுதியில் சிசு மீட்பு

யாழ்ப்பாணம் கொக்குவில் சம்பியன் வீதியில் கைவிடப்பட்ட நிலையில் அநாதரவாகக் கிடந்த பிறந்து ஒரு நாளேயான ஆண் குழந்தை ஒன்று மீட்கப்பட்டுள்ளது. நேற்றுக்காலை 6 மணியளவில் உரப் பையில் சுற்றப்பட்ட நிலையில் இப்பகுதியில் இந்த சிசு...

நுகேகொடயில் விபச்சார விடுதி முற்றுகை மூவர் கைது

மிரிஹான பொலிஸ் பிரிவில் பாகொட வீதி நுகேகொட பகுதியில் தங்குமிடம் என்ற பெயரில் இயங்கிவந்த விபச்சார விடுதி முற்றுகையிடப்பட்டுள்ளது. வலான குற்றத்தடுப்புப் பிரிவினர் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டிருந்தனர். இதன்போது குறித்த விபச்சார விடுதியை இயக்கிச்...

என் புருஷன் இந்த பூமியிலேயே இருக்கக் கூடாது.. போட்டுத் தள்ளிரு.. ‘பலே’ கள்ளக்காதல் மனைவி!

மேற்கு மிட்லான்ட்: இங்கிலாந்தின் மேற்கு மிட்லாண்ட்டைச் சேர்ந்த 40 வயதுப் பெண் தனது கள்ளக்காதலுக்கு பெரும் இடையூறாக இருந்த தனது கணவரை இந்த பூமியிலேயே அவர் இருக்கக் கூடாது. அப்படி ஒரு மரணத்தை அவருக்குக்...

கள்ளக் காதலனால், கருகிய குடும்பம்!!

சிகிச்­சைக்­காக வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்ட ஒரு­வ­ருக்­காக வைத்­தி­யர்­களும், தாதி­யர்­களும் தம்மை மறந்து கண்ணீர் விட்­டார்கள் என்று கேள்­விப்­பட்­டி­ருக்­கி­றீர்­களா ? ஆம், இவ்­வா­றான சந்­தர்ப்­பங்கள் நிகழ்­வது மிகவும் அரிது. ஏனென்றால்  தினம் தினம் விபத்­துக்­குள்­ளா­ன­வர்­க­ளையும்   நோயா­ளி­க­ளையும் பார்த்துப் பார்த்து...

ஐந்தறிவு ஜீவனான நாய்க்குட்டியின் சகோதர பாசம்! (படங்கள் இணைப்பு)

கார் ஒன்றால் மோதுண்டு உயிரிழந்த தனது சகோதரியான பெண் நாயின் உடலுக்கு அருகில் நாய்க்குட்டியொன்று இரு நாட்களாக துயரத்துடன் காவலிருந்த நெஞ்சை நெகிழ வைக்கும் சம்பவம் தென்மேற்கு சீனாவில் இடம்பெற்றுள்ளது. சிசுவான் மாகாணத்தில் பிக்ஸியன்...