சாத்தானிடமிருந்து வந்த தொலைபேசி அழைப்பு, குறுந்தகவல்களால் பீதியடைந்த தாய்

அமெரிக்காவைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு சாத்தானிடமிருந்து தொலைபேசி மற்றும் குறுந்தகவல்கள் (எஸ்.எம்.எஸ்) வந்த திகிலூட்டும் சம்பவமொன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது. கொலரடா மாநிலத்தில் வசிக்கும் ஜென் வெஸ்ட் என்ற தாயொருக்கே இவ்வறானதொரு அனுபவம் ஏற்பட்டுள்ளது. ஜென் வெஸ்ட்...

கூரையை பிய்த்துக் கொண்டு வீட்டிற்குள் புகுந்து, பசுமாடுகள் ஏற்படுத்திய பரபரப்பு

வீட்டின் கூரையை பிய்த்துக் கொண்டு 2 பசுமாடுகள் விழுந்து இத்தாலி நாட்டில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தின. சூயி மாஷால் என்ற நெசவாளி தனது வீட்டுத்தறியில் நெசவு செய்து விட்டு, பின்னர் சுத்தம் செய்யும் பணியில்...

சிறுவன் மோட்டார் சைக்கிள் செலுத்தியதில், பிறிதொரு சிறுவன் உயிரிழப்பு

பதுளையில் சிறுவன் ஒருவன் செலுத்திய மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் மற்றுமொரு சிறுவன் உயிரிழந்துள்ளார். நேற்றையதினம் பதுளை பொலிஸ் பிரிவின் கிரிந்தவில் இருந்து வத்கும்புற வரையான பாதையில் மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியைவிட்டு விலகி விபத்துக்குள்ளானது....

ஸ்ருதியை தாக்கியவர் கைது: சகோதரருக்கு வேலை கேட்டு வந்ததாக வாக்குமூலம்

மும்பை: நடிகை ஸ்ருதிஹாஸனை அவரது வீடு புகுந்து தாக்கிய அசோக் த்ரிமுகேவை போலீசார் கைது செய்தனர். நடிகை ஸ்ருதி ஹாஸன் மும்பையில் உள்ள பந்த்ரா பகுதியில் வீடு எடுத்து வசித்து வருகிறார். இந்நிலையில் அவரை...

(VIDEO) ஏமனில் ஜாலியாக ஆடிக் கொண்டிருந்தவர்கள் உயிரிழப்பு

ஏமனில் ஜாலியாக குத்தாட்டம் போட்டுக் கொண்டிருந்தவர்கள் துப்பாக்கி சூட்டிற்கு பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏமனில் திருமணம் நடந்து முடிந்த பின்னர், அனைவரும் சேர்ந்து கங்ணம் ஸ்டைல் பாட்டிற்கு நடனம் ஆடிக் கொண்டிருந்தனர். அப்போது...

பிக்கு தொடர்பிலும் காணொளி

கம்பஹா மாவட்டம் ரத்துபஸ்வெல நீர் பிரச்சினை தொடர்பில் போராட்டம் நடத்திய பௌத்த பிக்கு தொடர்பான சர்ச்சைக்குறிய காணொளி ஒன்று வெளியாகி இருப்பதாக, நீர் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. முன்னதாக அவர் இந்த போராட்டத்தில் கலந்துக்...

டக்ளஸ் தேவானந்தாவுடன் இணைந்து, இணைத் தலைமையை ஏற்றுச் செயற்பட முடியாது -வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன்

இணைத் தலைமையை ஏற்றுச் செயற்பட முடியாது, வடக்கு மாகாணசபையை சுதந்திரமாக செயற்பட முடியாதவாறு முட்டுக்கட்டைகள்! வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன்- வடமாகாண சபையில் நாங்கள் சுதந்திரமாக செயற்பட முடியாதவாறு ஆளுனராலும் அரசதிகாரிகளினாலும் பல்வேறு முட்டுக் கட்டைகள்...

பாடசாலை கட்டடத்தில் தூக்கிட்டு தற்கொலை

பலாங்கொடை, குருபெவிலாகம மகா வித்தியாலய கட்டடத்தொகுதி ஒன்றிலிருந்து நபர் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. பாடசாலை கட்டடத்தொகுதியினுள் அந்நபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். குருபெவிலாகம பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதான இரு பிள்ளைகளின் தந்தையே...